;
Athirady Tamil News
Daily Archives

16 March 2024

2024ஆம் ஆண்டிற்கான உலகில் சிறந்த முதல் பத்து வைத்தியசாலைகள்!

2024ஆம் ஆண்டிற்கான உலகில் சிறந்த முதல் பத்து வைத்தியசாலைகளின் தரவரிசைப்பட்டியல் வெளியாகியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக உயிர்ப்புடன் வைத்திருக்கும் ரொரான்ரோ ஜெனரல் வைத்தியசாலை 5 இடத்தில் இருந்து மீண்டும் 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.…

புதுமைப்பெண் திட்டம்; இனி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 – அரசாணை வெளியீடு !

அரசு உதவி பெரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்க தமிழக அரசு அரசனை வெளியிட்டது. புதுமைப்பெண் திட்டம் உயர் கல்வி பயில வேண்டும் என்று எண்ணும் ஏழை மாணவிகளை கருத்திற்கொண்டு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.…

பிரிட்டன்: ‘மே 2-இல் தோ்தல் இல்லை’

பிரிட்டனில் வரும் மே 2-ஆம் தேதி நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தோ்தலுடன் பொதுத் தோ்தலும் நடத்தப்படலாம் என்ற தகவலை பிரதமா் ரிஷி சுனக் திட்டவட்டமாக மறுத்துள்ளாா். இது குறித்து தொலைக்காட்சியொன்றுக்கு அவா் அளித்த பேட்டியில், ‘இன்னும் சில…

தண்ணீர் எடுக்க சென்ற சிறுமி கிணற்றில் விழுந்து பலி

மதுரங்குளிய விருதொடே பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கிய சிறுமி மீட்கப்பட்டு, புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.…

இஸ்ரேல் இராணுவத்தின் மீண்மொரு கொடூர தாக்குதல்… உணவுக்காக காத்திருந்தவர்கள்…

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஆண்டு இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியது. இஸ்ரேல்…

உலகக் கிண்ண தொடரை நடத்தும் உரிமை இலங்கைக்கு: ஐசிசி உறுதி

உலகக் கிண்ண டி20 - 2026 கிரிக்கெட் போட்டியை நடத்தும் உரிமையை இலங்கை மற்றும் இந்தியாவிற்கு வழங்கப்பட்டதை ஐசிசி மீண்டும் அறிவித்துள்ளது. 20 அணிகள் பங்குபற்றும் குறித்த தொடரை உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கான முறைமையையும் ஐசிசி…

தென்னிலங்கையில் வலுக்கும் எதிர்ப்பு – கோட்டாபயவை கடுமையாக சாடிய பௌத்த தேரர்

பௌத்த தேரர் ஒருவர் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் கோட்டாபயவை கடுமையாக சாடியுள்ளார். கோட்டாபய நாட்டிற்கும் மக்களிற்கும் துரோக இழைத்தார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ச முன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க…

மதுபான கொள்கை வழக்கு: ஆஜரான அரவிந்த் கெஜ்ரிவால் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா…

அரசியலை வெறுக்கும் சந்திரிகா குமாரதுங்க

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அரசியல் வெறுத்துவிட்டது என தெரிவித்துள்லாமை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் , நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேள்வி…

பாதாள உலகத்தை அழிக்க தயார் நிலையில் படையணிகள் : முடுக்கிவிடப்படவுள்ள நடவடிக்கை

காவல்துறை மா அதிபர் மற்றும் விசேட அதிரடிப்படைத் தளபதி ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பில், அப்பாவிகளின் உயிர்களைப் பறிக்கும் பாதாள உலகக் குழுக்களை அழிக்கும் பாரிய நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை (18ஆம் திகதி) முதல் மேல் மற்றும் தென்…

துருக்கி படகு கவிழ்ந்து 16 அகதிகள் மரணம்

துருக்கிஅருகே அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 21 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஏராளமான அகதிகளிடன் சென்றுகொண்டிருந்த ரப்பா் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அய்ஜீயன் கடற்கரைக்கு அருகே கவிழ்ந்து…

வடக்கு அயர்லாந்தில் 10 நாட்களாக காணாமல் போன பெண்: பொலிஸாரின் உதவி கோரிக்கை!

வடக்கு அயர்லாந்தில் 10 நாட்களாக காணாமல் போன பெண்ணை தேடும் பொலிஸார் புதிய வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 10 நாட்களுக்கு மேல் காணாமல் போன பெண் வடக்கு அயர்லாந்தில் பத்து நாட்களாக காணாமல் போயுள்ள Paula Elliott என்ற பெண்ணைப் பற்றிய…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

வெலிகம - உயன்கந்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (16.03.2024) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

பெண் தொழில்முனைவோருக்கான சிறந்த சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் என…

பெண் தொழில்முனைவோருக்கான சிறந்த சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற பெண் தொழில் முனைவோருக்கான புதிய செயல்திட்டத்தின் அறிமுக…

தாத்தாவிற்கு பேரன் அளித்த பரிசு

யாழ்ப்பாணம் முத்திரை சந்தி பகுதியை சேர்ந்த ஐயா ஒருவர் தனது பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு , சிறிய ரக முச்சக்கர வண்டியை உருவாக்கி அன்பு பரிசு அளித்துள்ளார். பேரனுக்கு ஒரு வயதே ஆகியுள்ளதால் , சிறிய முச்சக்கர வண்டிக்கு மோட்டார் பூட்டி ஓட…

ஒரே ஒரு பூனையால் புற்றுநோய் பரவும் அபாயம்! மொத்த நாடே பேசிக்கொண்டிருக்கும் சம்பவம்

அதிபயங்கர ரசாயன தொட்டிக்குள் விழுந்த பூனையால் ஒட்டுமொத்த நகரத்து மக்களுக்கே புற்றுநோய் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எங்கு நடந்தது? ஜப்பானின் ஹிரோஷிமா பகுதியில் உள்ள ஃபுகுயாமா (Fukuyama) நகரிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.…

கனடாவில் முன்கூட்டியே கனவு கண்ட மகள், தந்தைக்கு கிடைத்த அதிர்ஸ்டம்

கனடாவில் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்ற நபர் ஒருவர், நிச்சயமாக வெற்றி கிடைத்துள்ளதா என்பதனை 13 தடவைகள் உறுதி செய்துள்ளார். கனடாவின் அஜாக்ஸ் பகுதியைச் சேர்ந்த கட்டுமான பணியாளர் ஒருவரே இவ்வாறு லொத்தர் சீட்டிலுப்பில் ஒரு லட்சம் டொலர்களை…

என்னை நிம்மதியாக போக விடுங்கள்

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்தியேட்டி கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்றைய தினம் சனிக்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது. குறித்த மிதவையில், "பரமேஸ்வரி என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே" போன்ற வாசகங்கள்…

வாலாஜாப்பேட்டை அருகே காரில் குட்கா, பான்மசாலா கடத்தல்: 3 கார் பறிமுதல்; 4 பேர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை அருகே 3 காரில் கடத்திச் செல்லப்பட்ட 3 டன் குட்கா மற்றும் பான்மசாலாவை போலீசார் சனிக்கிழமை பறிமுதல் செய்து, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். வாலாஜாப்பேட்டை…

ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியில் , கிறிசலிஸ் நிறுவனத்தினால் வடக்கு மாகாணத்தில்…

ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியில் , கிறிசலிஸ் நிறுவனத்தினால் வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் *பெண்கள் தலைமையிலான ஒன்றிணைந்த மன்றங்களின் ஊடாக அமைதி மற்றும் உள்ளடங்கலான தாங்குதிறன்மிக்க சமூகங்களை மேம்படுத்தல்* கருத்திட்டதின் ஓர் அங்கமாக…

பம்பலப்பிட்டி இந்துவை இன்னிங்ஸால் துவம்சம் செய்தது யாழ். இந்து

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை (16) நிறைவடைந்த 13ஆவது இந்துக்களின் சமரில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மிக மோசமாகத் துடுப்பெடுத்தாடிய பம்பலப்பிட்டி இந்துவை ஓர் இன்னிங்ஸ் மற்றும் 100 ஓட்டங்களால் யாழ். இந்து அமோக…

கோவையில் பிரதமா் மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி!

கோவையில் மாா்ச் 18-இல் நடைபெறவுள்ள பிரதமா் நரேந்திர மோடியின் வாகனப் பிரசாரத்துக்கு சிறு மாற்றங்களுடன் கோவை மாநகர காவல்துறை அனுமதியளித்துள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி சனிக்கிழமை அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் பிரதமர் நரேந்திர…

தொடருந்து சேவையின் இணையவழி ஆசன ஒதுக்கீட்டில் சிக்கல்: பயணிகள் முறைப்பாடு

நீண்டதூர தொடருந்து சேவையின் தொடருந்துகளில் இணையவழி ஊடாக ஆசன ஒதுக்கீடு செய்யும் முறைமையில் தொழில்நுட்ப சிக்கல்கள் காணப்படுமாயின் அடுத்த சில நாட்களில் அந்த சிக்கல்களை நிவர்த்தி செய்து உரிய முறையில் அந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என…

வெடுக்குநாறிமலை போராட்டம்! மனித உரிமைகள் காரியாலயத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்

வெடுக்குநாறிமலை விவகாரத்திற்கு நீதி கோரி வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். எனினும் ஆணைக்குழுவில் நிறைவேற்று அதிகாரிகள் எவரும்…

தமிழ் மக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகம் செய்த ஜனாதிபதி

தமிழ் மக்களின் பிரச்சினைகளை அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தகவலை பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அவசர…

விண்ணுக்கு ஏவப்பட்ட அசுர ரொக்கெட்: உலகிலேயே மிகப்பெரியது இதுதான் !

உலகின் மிகப்பெரிய ஸ்டார்ஷிப் ரொக்கெட் தெற்கு டெக்சாசின் போகா சிகாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து நேற்று விண்ணில் ஏவப்பட்டது. உலக பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம், பூமியின் சுற்றுப்பாதை,…

ரணிலுக்கு ஆதரவாக களமிறங்கும் பசில்!

நாட்டை ஆட்சி செய்யக்கூடிய ஆற்றல் மிகுந்த தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என சிறிலங்கா பொதுஜன பெறமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளதாக…

குவியும் சுற்றுலா பயணிகள்: மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் நெரிசலான தீவு

உலகில் மிகவும் நெரிசலான இடங்களில் ஒன்றாக கொலம்பியா கடற்பகுதியில் அமைந்துள்ள Santa Cruz del Islote என்ற மனிதர்களால் உருவாக்கப்பட்ட தீவு கருதப்படுகிறது. அத்தோடு, அங்கு காவல்துறையினருக்கும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ஆண்டு…

ஹிமாசலில் கடும் பனிப்பொழிவு: 279 சாலைகள் மூடல்!

ஹிமாசலப் பிரதேசத்தில் பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக நான்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட மொத்தம் 279 சாலைகள் மூடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மணாலி உள்ளிட்ட இடங்களில் அதிகப் பனிப்பொழிவு நிலவியுள்ளது. இந்த பனிப்பொழிவானது மார்ச் 20 வரை…

இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதல்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

தென்கிழக்கு காசாவில் உள்ள குவைத் ரவுண்டானாவை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 21 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், குறித்த தாக்குதலில் 150 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை, இந்த…

யாழில் பதற்றம் ; வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் நவக்கிரி பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலானது நேற்று (15.03.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வீட்டினுள் நிறுத்தி…

மன்னாரில் தென்னையை தாக்கும் வெண் ஈக்கள் ; கட்டுப்படுத்த நடவடிக்கை

வடக்கு மாகாணத்தில் தென்னை மரங்களில் ஏற்பட்டுள்ள 'வெண் ஈ நோய்' தாக்கம் மன்னார் மாவட்டத்திலும் குறிப்பாக மன்னார் தீவுப் பகுதியில் அதிகரித்துள்ள நிலையில் குறித்த நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில்…

இந்தியர்களுக்கு சம்பள அதிகரிப்பு: அமெரிக்க ஆய்வில் வெளியான மகிழ்ச்சியான தகவல்

இந்திய நிதித்துறை ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சிங்கப்பூர், ஹாங்காங் நிதித்துறை ஊழியர்களைவிடக் கூடுதலான சம்பள உயர்வு கிடைக்கும் என தெரியவந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த புளூம்பெர்க் இன்டலிஜென்ஸ் அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இந்த விடயம்…

மீண்டும் பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்த கெஹலிய ரம்புக்வெல

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார். அத்துடன், தமது பிணைக் கோரிக்கை மாளிகாகந்த நீதிவானால் பல தடவைகள் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே,…