;
Athirady Tamil News
Daily Archives

28 March 2024

தனக்கு தானே ஊசிசெலுத்திக் கொண்ட 30 வயது பெண் மருத்துவர்! சோக முடிவில் சிக்கிய கடிதம்

இந்திய மாநிலம் கேரளாவில் இளம் பெண்ணொருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண் மருத்துவர் கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் அபிராமி. 30 வயதான இவர், பிரதீஷ் ராகு என்பவரை கடந்த 5…

தந்தை செல்வாவின் பிறந்ததின நிகழ்வு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 125ஆவது பிறந்ததின நிகழ்வு, யாழ்.நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவரான நா.வேதநாயகன் தலைமையில் எதிர்வரும் 30ஆம் திகதி…

வறுத்தலைவிளான் காணிகள் இராணுவத்திடம் இருந்து விடுவிப்பு

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வறுத்தலைவிளான் (வீமன்காமம்) பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காணிகள் மக்கள் பாவனைக்காக இன்று (27) விடுவிக்கப்பட்டன. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக வறுத்தலைவிளான்…

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கோவிட் 19 தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு இதயம் மட்டுமன்றி மூளையும் பாதிக்கும் அபாயம் இருப்பதாக புதிதாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வு தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பி இருந்து மீண்டவர்களில் கணிசமானோர் மாரடைப்பு காரணமாக…

விபத்தில் பலியான வைத்திய அதிகாரி : சமூக ஆர்வலர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு

வீதி விபத்தில் முல்லைத்தீவு வைத்திய அதிகாரி பலியானமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்ற சமூக ஆர்வலர்களின் கருத்து பொது மக்களை சிந்திக்க வைத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அதிகரிகளில் 90%…

அமெரிக்க பாலத்தை அசுர வேகத்தில் தகர்த்த கப்பல்! முழு செலவையும் ஏற்ற ஜோ பைடன்

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில், சரக்கு கப்பலொன்று பால்டிமோர் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் காணாமல் போன ஆறு பேர் உயிரிழந்திருக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தின் சேதங்கள் காரணமாக பலர் உயிரிழந்திருக்கலாமென அச்சம்…

புத்தாண்டு காலத்தில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

புத்தாண்டு காலத்தில் வீடுகளில் ஏற்படும் விபத்துகள், சாலை விபத்துகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக புத்தாண்டு தினத்திலும் அதற்கு மறுநாளிலும் விபத்துகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து…

அயோத்தி ராமர் கோவிலில் துப்பாக்கி சூடு: பதறி ஓடிய பக்தர்கள்

அயோத்தி ராமர் கோவிலில் துப்பாக்கி வெடித்தால் பக்தர்கள் பதறி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தி ராமர் கோவில் உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழா, கடந்த ஜனவரி 22-ம் திகதி நடைபெற்றது.…

அவுஸ்திரேலியாவிற்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பிஜி தீவின் தலைநகர் சுவா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கமானது நேற்று (27) காலை 6.58 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக…

தேசிய மாணவர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வடக்கு மாணவர்கள்

தேசிய மாணவர் நாடாளுமன்ற தேர்தலில் பிரதி சபாநாயகர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகிய பதவிகளுக்கு வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்து இரு மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் நடைபெற்று முடிந்த தேசிய மாணவர் நாடாளுமன்ற தேர்தலில்…

தண்ணீரூற்றில் பெய்த மழை : மகிழ்ச்சியில் மக்கள்

தண்ணீரூற்றில் நீண்ட நாட்களின் பின்னர் கடும் மழை பெய்துள்ளது. குறிப்பாக தண்ணீரூற்று ,மாஞ்சோலை, நீராவிப்பிட்டி ,சிலாவத்தை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துள்ளது. கடும் வெப்பமான காலநிலை நிலவி வந்த சூழலில் இந்த காலநிலை மாற்றம் மக்களுக்கும்…

அரிசி, வெங்காயத்திற்கான வரி குறைப்பு

அரிசி மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட வரி நேற்றிலிருந்து குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட பண்ட வரி நேற்று முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை…

தமிழர் தலைநகரில் சிவலிங்க சிலைகள் : போராட்டத்தில் குதித்த பௌத்த பிக்குகள்

திருகோணமலையில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் 1008 சிவலிங்க சிலைகள் வைக்கப்படவுள்ளதாக தெரிவித்து பௌத்த பிக்குகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக இன்று மாலை இந்த…

அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலம்!

ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜாவிக் தீபகற்பத்தில் எரிமலை வெடிப்பு தீவிரமடைந்துள்ளதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது எரிமலை எரிமலைக்குழம்புகளை கக்கி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த…

உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடித்த டிரம்ப்!

உலகத்தின் 500 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதன் முறையாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இடம் பிடித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, 6.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல்…

ஈஸ்டர் சேவையில் பிரித்தானிய மன்னர் சார்லஸ்! கேட் மிடில்டன் கலந்து கொள்வாரா?

இந்தாண்டின் வின்ட்சரில் நடைபெறும் ஈஸ்டர் சேவையில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் கலந்து கொள்ள உள்ளார். ஈஸ்டர் சேவையில் பிரித்தானிய மன்னர் சார்லஸ் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்று வின்ட்சர் கோட்டையில் (Windsor Castle) உள்ள செயின்ட்…