செங்கடலில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்ள தயார்! ரணில் திட்டவட்டம்
செங்கடலில் இலங்கையின் பொருளாதார உரிமைகள் பாதிக்கப்படுமாயின், அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாரென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலை, சீனக்குடா விமானப்படை தளத்தில் நேற்று (29) பிற்பகல் இடம்பெற்ற இலங்கை…