யாழ்ப்பாணம் – கோண்டாவில் பிளசம்ஸ் பாலர் பாடசாலை மாணவர்களின் “மாணவர் சந்தை” நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.
கோண்டாவில் ஆசிமட பிள்ளையார் கோவில் முன்றலில் நடைபெற்ற மாணவர்களின் மாதிரி சந்தையில் மாணவர்கள் ஆர்வத்துடன் வியாபார…
ஜெரோம் பெர்னாண்டோவுக்கு(Jerome Fernando) விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயண தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு நேற்று(03.04.2024)…
புதிய இணைப்பு
நேற்று (03) அதிகாலை தாய்வானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்த்தின் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி இதுவரை இந்த நிலநடுக்கத்தின் காரணமாக இதுவரை…
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தோஷகானா ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையின்போது அடியாலா கிளை சிறையில் தனது மனைவி புஷ்ரா பீபிக்கு விஷம் கொடுத்து கொல்ல…
பிரான்சில் மாயமான இரண்டு வயது சிறுவன் ஒருவனின் உடல் பாகங்கள் ஒன்பது மாதங்களுக்குப் பின் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சம்பவம் தொடர்பான சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆவிகளுடன் பேசும் நபரின் உதவி
பிரான்சிலுள்ள Le Vernet என்னும்…
பிரித்தானிய மகாராணியான எலிசபெத்தின் தாயாகிய முதலாம் எலிசபெத், பேரப்பிள்ளைகள் மீது அதீத அக்கறை கொண்டவராம். தான் வாழும் காலத்திலேயே, தன் பேரப்பிள்ளைகள் மற்றும் அவர்களுடைய பிள்ளைகளுக்காக ஒரு பெருந்தொகையை வைத்துவிட்டுப் போயிருக்கிறாராம்.
22…
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்க்கு எதிரான முதல் குற்றவியல் விசாரணைதொடங்க உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விசாரணை எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதி தொடங்கவுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப்பட நடிகை…
தமிழகத்தில் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய ராகுல் காந்தி வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி தமிழகம் வருகை தரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் நடைபெறும் 2 பொதுக்கூட்டங்களில் பங்கேற்க ராகுல் காந்தி திட்டமிட்டு…
துருக்கியின் மத்திய இஸ்தான்புல் நகரில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தீ விபத்தானது நேற்று (02.03.2024) மத்திய இஸ்தான்புல் நகரில் அமைந்துள்ள Masquerade…
அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வு யோசனைகள் எதிர்வரும் மே மாத முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் (Dinesh Gunawardena) சமர்ப்பிக்கப்பட உள்ளதாக…
உலகின் சில பகுதிகளில் எதிர்வரும் 8 ஆம் திகதி முழு சூரிய கிரகணம் ஏற்படவுள்ள நிலையில், விமானப் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க (America) அரசாங்கத்தின் ஃபெடரல் விமான சேவை நிர்வாகம் (FAA) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விமானப்…
உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் குறித்து வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் நாளை (04) நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன தனது…
இராகலை (Ragala) குளத்தில் சடலமொன்று மிதப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது இன்று (3.4.2024) இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்மார் மேற்பிரிவு குளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிதக்கும் குறித்த சடலம் பெண் ஒருவர் என…
வெள்ள நிவாரணம் வழங்க கோரி மத்திய அரசை எதிர்த்து தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது.
வெள்ள நிவாரணம்
கடந்த வருடம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதீத கன மழை பெய்தது. இதனால், 4 மாவட்டங்களும் கடுமையான…
பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் யாழ் மத்திய பேருந்து நிலையம் தொடர்பில் பொது மக்களால் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறைப்பாடு செய்தமைக்கமைய நேரில் சென்று பணிப்புரை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு இன்று (3.04.2024)…
நுவரெலியா (Nuwara Eliya) - வலப்பனை மா ஊவாவில் உள்ள வீடொன்றில் கடந்த ஒன்றரை பவுன் நகைகளும் 80 ஆயிரம் ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடியிருப்பாளர்கள் வெளியில் சென்றிருந்த வேளை குறித்த வீட்டில்…
கனடாவில் (Canada), வரும் கல்வியாண்டிலிருந்து, மாணவ மாணவியருக்கு மதிய உணவு வழங்க பெடரல் அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த அறிவிப்பினை கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் நிதியமைச்சர் கிறிஸ்டியா…
தேர்தல் முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கலந்துரையாடுவதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதி, அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்ச ஆகியோர் தனக்கு உறுதி அளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.…
7 நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவு (visa-free entry) நீட்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இன்றி இலங்கைக்கு வருவதற்கான கால அவகாசம் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.…
தனது தந்தையும் மனைவியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இளவரசர் வில்லியம் மன அழுத்தத்துக்கும் கவலைக்கும் ஆளாகியுள்ள நிலையில், இது ஹரியும் வில்லியமும் இணைய நல்ல வாய்ப்பாக அமையக்கூடும் என்கிறார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர்.…
ரொறன்ரோவில் பனிப்புயல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வாரத்தில் ரொறன்ரோவில் 50 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யும் எனவும், பனிப்புயல் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பிலான…
பிலிப்பைன்ஸில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலைநகர் மணிலாவிலுள்ள டசின் கணக்கான பாடசாலைகள் உட்பட நூற்றுக்கணக்கான பாடசாலைகளில் நேரபடி வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக…
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஆறு பேரை இன்றைய தினம் புதன்கிழமை யாழ்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குருநகர் மற்றும் நாவாந்துறை பகுதியை…
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் கடந்த திங்கட்கிழமை (01) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்படி 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 135 ரூபாவினால் குறைக்கப்பட்டு 4115 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என லிட்ரோ நிறுவனத்தின்…
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றிய நிலையில், வைத்திய நிர்வாக சேவை பதவியுயர்வு மற்றும் இடமாற்ற கட்டளையின் பிரகாரம் டொக்டர் அஸாத் எம் ஹனிபா சிரேஷ்ட தரத்துக்கு உள்ளீர்க்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது…
கல்முனை காணி மற்றும் மாவட்டப் பதிவகத்தின் வருடாந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 7 வருடங்களுக்கு பின்னர் செவ்வாய்க்கிழமை(2) மாலை கல்முனை காணிப் பதிவக ஊழியர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில காணிப்பதிவக வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.…
யாழில் ஊடகவியலாளர் ஒருவர் உடல்நல குறைவால் காலமாகியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஊடக நிறுவனம் ஒன்றில் ஊடகவியலாளராக பணியாற்றி வந்த நடேசு ஜெயவானுஜன் என்பவரே காலமாகியுள்ளார்.
டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகரை பயணி ஒருவர் ரயிலில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிக்கெட் பரிசோதகர் மரணம்
இந்திய மாநிலமான கேரளாவில், எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா நோக்கி…
பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞன் ஒருவர் மாத்தளைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை அம்மன் கோவில் பகுதியில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 33 வயதுடைய செல்வராசா மேனகன் என்ற இளைஞரே…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொன்விழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டப்பின்படிப்புகள் பீடமும், கலைப்பீடத்தின் கல்வியியல்துறையும் இணைந்து முன்னெடுக்கும் முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாடு - 2024 எதிர்வரும் ஏப்ரல் 20 மற்றும்…
யாழ்ப்பாணத்தில், பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களை அண்மித்த பகுதிகளிலும் சன நெரிசல் மிகுந்த இடங்களிலும் கூடுதலான பொலிஸார் களமிறக்கப்பட்டு வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்றைய தினம் புதன்கிழமை முதல்…
வடக்கு மாகாண இப்தார் நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் இடம்பெற்றது.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின், பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் இந்த…
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 33 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட முருகன் றொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் இன்றைய தினம் புதன்கிழமை மதியம் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
கொலை…
புங்குடுதீவு, லண்டன் தேனுவின் பிறந்ததினம் அப்பியாசக் கொப்பிகள் வழங்கிக் கொண்டாட்டம். (படங்கள், வீடியோ)
########################
லண்டனில் வசிக்கும் செல்வி.தேனு யோகலிங்கம் அவர்களது பிறந்தநாள் தாயக கிராமத்து உறவுகளினால் வெகு விமரிசையாக…