;
Athirady Tamil News
Yearly Archives

2024

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்

இந்தோனேசிய கடல் பகுதியில் இன்று  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கமானது, ரிக்டா் அளவுகோலில் 6.4 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.…

இலங்கை – இந்தியா இடையேயான பாலம் தொடர்பில் வெளியான முக்கியமான தகவல்

இலங்கை - இந்தியா இடையிலான பாலம் அமைக்கும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் இந்த வாரம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்க எதிர்வரும் 27ஆம்…

உகண்டாவின் இராணுவத் தளபதியானார் உகண்டா ஜனாதிபதியின் மகன்

உகண்டாவின் ஜனாதிபதி யோவேரி முசெவேனி தனது மகன் முஹ சி கைனெருகபாவை இராணுவத் தளபதியாக நியமித்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 48 வயதான முஹ சி கைனெருகாபா, இராணுவத்தில் ஒரு ஜெனரலாக பதவி வகிக்கும் நிலையில் குறித்த பதவி…

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் – வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கபடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (24.03.2024) முதல் 30.03.2024…

இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு : கைச்சாத்தானது ஒப்பந்தம்

இஸ்ரேலில் இருந்து பெறப்பட்ட வேலைவாய்ப்புகள் அனைத்துமே நாடு முழுவதும் சமமாக விநியோகிக்கப்படும் எனவும், இவை ஒருபோதும் தனது தனிப்பட்ட இலாபத்துக்காக பயன்படுத்தப்படாது என்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார…

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் மஹாகும்பாபிஷேகம்

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தான புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்டபக்ஷ மஹாகும்பாபிஷேப்பெருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன்

வீதியில் சைக்களில் சென்ற சிறுவனுக்கு பின்னால் வந்த எமன்… இலங்கையில் பெரும் சோகம்!

மினுவாங்கொடை பகுதியில் வீதியில் சைக்கிளில் சென்ற சிறுவன் மீது முச்சக்கரவண்டி மோதியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்றைய தினம் முற்பகல் (24-03-2024) கம்பஹா, மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம்…

வெள்ளவத்தையிலுள்ள ஆடையகத்தில் சற்றுமுன் பாரிய தீ விபத்து

கொழும்பு - வெள்ளவத்தையிலுள்ள ஆடையகத்தில் திடீரென தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பிரபல ஆடை நிறுவனமான (NOLIMIT) நிறுவனத்தின் கிளையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த ஆடையகத்திலிருந்த பணியாளர்கள் பாதுகாப்பாக…

தேர்தலில் போட்டியிடாதது தியாகம் அல்ல; வியூகம்: கமல்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் பேசியதாவது: மக்களவைத் தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் தியாகம்…

இலங்கையில் இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில்? வெளியான தகவல்

இலங்கையில் இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டையும் ஒன்றாக நடத்துவதால் செலவை மீதப்படுத்த முடியும் என்று கூறிய…

இலங்கை முழுவதும் மூடப்பட்ட McDonald’s கடைகள்: வெளியாகியுள்ள காரணம்

சுத்தமின்மை குறித்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கை முழுவதும் உள்ள McDonald's கடைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் உரிமையாளருக்கு எதிராக இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க துரித உணவு நிறுவனமான McDonald's தமது…

கோட்டாபய கூறுவதை ஏற்க மாட்டேன்: ரணிலே சிறந்த தலைவர்..! பசில் அதிரடி அறிவிப்பு

கோட்டாபய ராஜபக்ஸவை அதிபர்த் பதவியில் இருந்து விரட்டியது தமிழ் - முஸ்லிம் மக்கள்தான் என்று அவரது 'சதி' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதை ஏற்க முடியாது என்றும், அவர்கள்தான் விரட்டினார்கள் என்று தான் கருதவில்லை என்றும் முன்னாள் அமைச்சர்…

ரஷ்யா தாக்குதலுடன் தொடர்புடைய 11 பேர் கைது

ரஷ்யாவின் மொஸ்கோவில் உள்ள திரையரங்கில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115ஆக…

எமது எதிரிகள் எம்மை ஒருபோதும் பிரிக்க முடியாது : தாக்குதலுக்கு பின்னர் புடின் சூளுரை

எங்களது எதிரிகள் எம்மை ஒருபோதும் பிரிக்க முடியாது எளன ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் தொலைக்காட்சியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில்…

குடும்ப ஆட்சி நடத்தும் சபாநாயகர் : அனுர குற்றச்சாட்டு

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மிக மோசமான வகையில் குடும்ப ஆட்சியை முன்னெடுத்து வருகின்றார் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, "சபாநாயகரின் சகோதரன் வசந்த யாப்பா அபேவர்த்தன…

ஏப். 10-ல் திமுக – அதிமுக ஒன்று சேரும்: அண்ணாமலை

கோவை சரவணம்பட்டியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில பாஜகத் தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அண்ணாமலை, “பணம் செலவிட மாட்டேன் என நான் பேசியதை இபிஎஸ் முழுமையாக…

அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள பேச்சு : சிஐடிக்கு அழைக்கப்பட்ட மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக அவர் நாளையதினம்(25) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து…

இளவரசி கேட்டுக்கு புற்றுநோய்… மாறும் சூழல்; மன்னிப்புக் கேட்கும் பிரபலங்கள்

பிரித்தானிய இளவரசி பொதுவெளியில் தலைகாட்டாததையடுத்து கடந்த சில வாரங்களாக பிரித்தானியாவில் மட்டுமின்றி, அமெரிக்கா முதலான நாடுகளிலும் அதைக் குறித்த வதந்திகள் பரவத்துவங்கின. பிரபலங்கள் பலர் இளவரசியை கேலி செய்யும் விதத்தில் கருத்துக்களைக்…

ஜனாதிபதி ரணிலுக்கு பிறந்தநாள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிறந்தநாளை முன்னிட்டு இன்றுடன் தனது 75ஆவது வயதை கடந்துள்ளார். 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி பிறந்த இவர் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.…

இலங்கை கடற்பரப்பில் ஆராய்ச்சி கப்பல்கள் : அரசாங்கம் எடுக்கவுள்ள முக்கிய முடிவு

எதிர்காலத்தில் இலங்கை கடற்பரப்பிற்கு வருகை தரவுள்ள வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அமைச்சரவை விவாதிக்கும் அதேவேளை வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பான கொள்கைக்கான அமைச்சரவைப் பத்திரத்தை உருவாக்கும் பணியில்…

வீதியோரத்தில் உள்ள முட்புதரில் மரம்மான முறையில் உயிரிழந்து கிடந்த நபர்! பெரும் பரபரப்பு

பதுளையில் உள்ள பகுதியொன்றில் வீதியோரத்தில் உள்ள முட்புதர் ஒன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் ஹப்புத்தளை, பிடபொல பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில்…

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : நள்ளிரவு முதல் குறைகிறது பால்மா விலை

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம் பால்மா பொதி ஒன்றின் விலையை 150…

கஞ்சா செடி வளர்ப்பு தொடர்பில் ஜேர்மனி எடுத்துள்ள முடிவு: கொண்டாடும் ஒரு கூட்டம்

ஜேர்மன் அரசு, வயது வந்த ஜேர்மானியர்கள், தங்கள் வீடுகளில் மூன்று கஞ்சா செடிகள் வரை வளர்க்கவும், 50 கிராம் கஞ்சா வைத்திருக்கவும் அனுமதிக்கும் சட்ட வரைவு ஒன்றை பிப்ரவரி மாதம் 23ஆம் திகதி நிறைவேற்றியது. நேற்று, அதாவது, மார்ச் 21ஆம் திகதி,…

ரயிலில் பிரசவித்த பெண்., ரயிலின் பெயரையே குழந்தைக்கு வைத்த பெற்றோர்

ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணுக்கு பயணத்தின் நடுவிலேயே குழந்தை பிறந்தது. அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அந்த ரயிலின் பெயரையே பெற்றோர் வைத்துள்ளனர். இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் நடந்துள்ளது.…

திருகோணமலையில் இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞரொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இன்று (24) அதிகாலை இடம் பெற்றுள்ளது. குறித்த தாக்குதலினால் திருகோணமலை மஹதிவுல்வெவ பகுதியைச்…

பொலிஸாரின் எதிர்ப்பை மீறி பெற்றோரின் சம்மதத்துடன் யாசகம் பெறும் சிறுவர்கள்

கதிர்காமம், செல்ல கதிர்காம ஆலயங்கள் மற்றும் கிரிவெஹெர விகாரையிலும் தனியாகவோ அல்லது பெற்றோருடன் பாடசாலை செல்லும் வயதுடைய சிறுவர்கள் யாசகம் பெறுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. பெற்றோரும் உடந்தை துரதிர்ஷ்டவசமாக, இந்த சிறுவர்கள் பணம்…

அடுத்த மாதம் முதல் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

மத்திய வங்கியின் சம்பளத் திருத்தம் தொடர்பில் நாடாளுமன்ற நிதிக் குழுவினால் முன்வைக்கப்பட்ட அனைத்துப் பரிந்துரைகளையும் மத்திய வங்கி ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசாங்க நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, மத்திய…

பாரிய அளவில் அதிகரிக்கவுள்ள தேங்காய் விலை

எதிர்வரும் மாதங்களில் தேங்காய் ஒன்று 200 அல்லது 300 ரூபாவுக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்படக்கூடும் என்று தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது கிளிநொச்சி சேவை சந்தையில் ஒரு தேங்காய் 120 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக…

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த புதிய திட்டம்

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த புதிய வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில்…

கனேடிய தீவொன்றில் ஒரே நாளில் பதிவான 2,000 நிலநடுக்கங்கள் : காரணம் இது தான்

கனேடிய தீவொன்றில், ஒரே நாளில் சுமார் 2,000 தடவைக்கும் அதிகமாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, கனடாவின் வான்கூவர் தீவுகளில், இம்மாத தொடக்கத்தில் ஒரே நாளில் 2,000க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.…

வெங்காய ஏற்றுமதி தடையை காலவரையின்றி நீட்டித்த இந்தியா., உள்ளூர் விலை பாதியாக குறைவு

வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கான தடையை இந்திய அரசு நீட்டித்துள்ளது. மார்ச் 31-ஆம் திகதி வரை விதிக்கப்பட்ட வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு நீட்டித்துள்ளது. உலகின் மிகப்பாரிய வெங்காய ஏற்றுமதியாளராக இந்தியா…

யாழில் சட்டவிரோதமாக பனை மர குற்றிகளை ஏற்றிச் சென்றவர் கைது

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தில் பனை மர குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (23) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான…

ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மற்றுமொரு இழப்பு :பற்றியெரியும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

ரஷ்யாவின் சமாரா மாகாணத்தில் உள்ள குய்பிஷேவ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடிப்புகள் ஏற்பட்டு பற்றி எரிவதாக ரஷ்ய டெலிகிராம் சனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குய்பிஷேவ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடிப்பு ஏற்பட்டதாக உள்ளூர்வாசிகள்…

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

கடந்த (2023) ஆண்டு முதல் எட்டு மாதங்களில் 5,300 வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக பொது நிதி முகாமைத்துவ அறிக்கையில் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, பேருந்துகள், பயணிகள் வான்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார்…