வவுனியாவில் பேரூந்து நடத்துனர்கள் அடிதடி: நால்வர் வைத்தியசாலையில்!
வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சாரதி நடத்துனருக்கும், தனியார் பேரூந்து சாரதி, நடத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் சம்பவம் இன்று (23)…