;
Athirady Tamil News
Daily Archives

13 February 2025

100 பெண்கள் அடிமைகளாக்கப்பட்டு கருமுட்டை கடத்தல்: சீன கும்பலின் கொடூர செயல்

ஜார்ஜியாவில் பெண்களின் கருமுட்டைகளை எடுக்கும் அதிர்ச்சிகரமான மனித கடத்தல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சீன கும்பலின் மோசடி சீன குற்றக் கும்பல்களால் நடத்தப்படும் இந்த மோசடி, தாய்லாந்தைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனமான பவேனா…

ட்ரம்பின் காஸா திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம்… இஸ்ரேல் மிரட்டல்

ஹமாஸ் மீது புதிய போரை தொடங்குவதாகவும், காஸாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாகவும் இஸ்ரேல் அச்சுறுத்தியுள்ளது. அடிபணிய மாட்டோம் பணயக்கைதிகளை ஹமாஸ் படைகள்…

கனடாவில் புதிய Fentanyl Tsar நியமனம்., அமெரிக்காவின் வரி அச்சுறுத்தலுக்கு எதிராக நடவடிக்கை

அமெரிக்காவின் வரி அச்சுறுத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விதமாக கனடாவில் புதிய fentanyl tsar நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா மீது வரி (Tariffs) விதிக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக, கனேடிய பிரதமர்…

சட்ட ஆட்சியில் அரசியல் தலையீடு !

சட்டமா அதிபரின் தீர்மானங்களில் அரசியல் தலையீடு 'சட்டத்தின் ஆட்சிக்கு பாதிப்பென்ற கருத்துடன், குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வது தொடர்பான சட்டமா அதிபரின் விருப்பம் மற்றும் நடைமுறைக்கு எதிராக அமைச்சரவையோ அல்லது…

35 ஆடம்பர கார்களில் சென்ற 12-ம் வகுப்பு மாணவர்கள்: பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு!

பள்ளி ஆண்டு விழாவுக்கு 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 35 ஆடம்பர கார்களில் சென்றதைத் தொடர்ந்து பெற்றோர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் அமைந்துள்ள ஃபவுண்டெயின்ஹெட் தனியார் பள்ளியின் ஆண்டுவிழா…

குரங்குகளை பிடித்து தனித்தீவில் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானம்

இலங்கையில் குரங்குகளை பிடித்து ஒரு தனி தீவில் விடுவிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது குரங்குகளை பிடிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக வேளாண்மை, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்…

ட்ரம்ப் வரி விதிப்பால் மிக மோசமாக பாதிக்கப்படும் கனேடிய நகரங்கள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பால் இந்த ஒன்ராறியோ நகரங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றே வெளியான தரவுகளில் இருந்து தெரிய வருகிறது. கனடிய வர்த்தக சபை கனடிய வர்த்தக சபை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், ட்ரம்பின் வரி…

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெரும் தொகை பொருள் மீட்பு

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 50 மூடை உலர்ந்த இஞ்சி இன்று (13) அதிகாலை தோப்பு வலசை கடற்கரை பகுதியில் தமிழக பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் இராமநாதபுரம் கடல் வழியாக…

‘முன்கூட்டியே பூமி திரும்பும் சுனிதா’

போயிங் நிறுவனத்தின் ஸ்டாா்லைனா் விண்கலம் மூலம் கடந்த ஆண்டு சா்வதேச நிலையம் சென்று அந்த விண்கலம் பழுதானதால் அங்கேயே சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீரா் சுனிதா வில்லியம்ஸும், அவருடன் சென்ற மற்றொரு நாசா வீரா் பட்ச்…

மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கு நீர் விநியோகம் துண்டிப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது. கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கான நீர் விநியோகம் இன்று (பிப்ரவரி 13) துண்டிக்கப்பட்டுள்ளதாக…

காஸா மருத்துவர்களை துன்புறுத்தும் இஸ்ரேல் ராணுவம்!

காஸாவில் இருந்து சிறைபிடிக்கப்பட்ட மருத்துவர்களை இஸ்ரேல் ராணுவம் துன்புறுத்துவதாக அவர்களின் வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். போரின்போது முதலுதவிப் பணிகளில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களை சட்டவிரோதமாக பிணைக் கைதிகளாக சிறைபிடித்துச்…

அரச அச்சகத்தில் ஊழியர் பாதுகாப்பு அதிகாரி மோதல் ; பதற்றமான சூழ்நிலை

இலங்கை அரசாங்க அச்சகத்தில், அச்சக திணைக்கள ஊழியருக்கும் அதன் பாதுகாப்பு அதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கதாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. உணவு வாங்குவதற்காக அச்சகத்திலிருந்து வெளியேறிய ஊழியர், அச்சகத்திற்குத்…

இழந்த பகுதிகள் இனி உக்ரைனுக்குக் கிடைக்காது!

ரஷியாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைன் இனி திரும்பப் பெற முடியாது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்செத் கூறியுள்ளாா். இதன் மூலம், ய்க்ஷள்ல்;கிரீமியா, டான்பாஸ் ஆகிய பகுதிகளை ரஷியா…

ஆந்திராவில் பெண்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்யும் திட்டம்.., சந்திரபாபு நாயுடு…

ஆந்திரப்பிரதேச அரசு, பெண்களுக்கு குறிப்பாக "வீட்டில் இருந்து வேலை" (Work From Home) திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஒரே இலக்கத் தகடு எண்ணுடன் பயணித்த இரண்டு கார்

ஒரே இலக்கத் தகடு எண்ணுடன் பயணித்த இரண்டு கார்களை வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். தெஹிவளை, களனி மற்றும் தலுகம பகுதிகளில் சுற்றித் திரிவதாக கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து, நேற்று (12) நடத்தப்பட்ட சோதனையின் போது…

இலங்கையில் காற்றாலை திட்டத்தை நிறுத்திய அதானி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இலங்கையில் திட்டமிடப்பட்ட 1 பில்லியன் டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து அதானி கிரீன் எனர்ஜி விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான பெரும்பாலான அனுமதிகளைப் பெற்ற போதிலும், தீர்க்கப்படாத…

பகிரங்கமாக மன்னிப்பு கோரிய அர்ச்சுனா எம்.பி

யாழ்ப்பாணம் தனியார் உணவகம் ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். சம்பவம் தொடர்பில் தனது முகப்புத்தக பதிவில், என் வாழ்க்கையில் யாருடனும் வம்பு சண்டைக்கு…

கேரளாவில் அரசு செவிலியர் கல்லூரியில் ராகிங் செய்ததாக 5 மாணவர்கள் கைது

கேரளாவில் அரசு செவிலியர் கல்லூரியில் இளநிலை மாணவர்களை ராகிங் செய்ததாக 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் கோட்டயம் நகரில் அரசு செவிலியர் கல்லூரி உள்ளது. இதில் முதலாமாண்டு படித்து வரும் 3 மாணவர்கள், கோட்டயம் நகரில் உள்ள…

மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் பூதவுடல் தீயுடன் சங்கமம்!

மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி சடங்கு , இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று பூதவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழ் ஊடக பரப்பில் 40 வருடங்களுக்கு மேல் ஊடக அனுபவத்தை கொண்ட மூத்த…

வலுவற்ற மக்களின் சமூகத் தேவைப்பாடுகளை அடையாளம் காணுவதற்கான கலந்துரையாடல்

தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தினால் வலுவற்ற மக்களின் சமூகத் தேவைப்பாடுகளை அடையாளம் காணுவதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (13.02.2025) மு. ப 11.00 மணிக்கு…

சந்தேக நபர் தப்பியோட்டம் -கல்முனை நீதிமன்ற வளாகத்தில் சம்பவம்

நீதிமன்றில் வழக்கு நடைபெற்ற வேளை தப்பி சென்ற சந்தேக நபரை தேடும் பணியில் கல்முனை தலைமையக பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். இன்று குறித்த சந்தேக நபர் அம்பாறை மாவட்டம் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள…

தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தினால் முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடல்

தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தினால் முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (13.02.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில்…

தென் கொரியா: மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 5 பேர் மாயம்!

தென் கொரியாவில் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் மாயாமகியுள்ளனர். அந்நாட்டின் ஜேஜு தீவின் கடல் பகுதியில் 10 பேர் பயணம் செய்த 32 டன் எடையுள்ள மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக இன்று (பிப்.12) இரவு 8 மணியளவில்…

ஐரோப்பாவிற்கு புலம்பெயர சென்ற 16 பாகிஸ்தானியர்கள் மரணம்! உயிர்தப்பிய 37 பேர்

ஆப்கானிஸ்தானின் எல்லையில் இருந்து படகில் ஐரோப்பாவிற்கு பயணித்தவர்கள் விபத்தில் சிக்கியதில் 16 பேர் உயிரிழந்தனர். 16 பேர் மரணம் லிபியா கடற்கரையில் வார இறுதியில் ஐரோப்பாவிற்கு சென்ற டஜன் கணக்கான புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு…

பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை சந்திப்பு: டிஜிட்டல் மாற்றம் குறித்து ஆலோசனை

பாரிஸ்: பாரிஸ் ஏஐ உச்சி மாநாட்டை ஒட்டி பிரதமர் மோடியை சந்தித்த கூகுள் நிறுவன சிஇஓ, பிரதமருடன் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் தொடர்பாக ஆலோசித்ததாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்த பதிவில், “பிரதமர்…

சுவிட்சர்லாந்து பாடசாலையில் பாரிய வெடிப்பு சம்பவம் – பல மாணவர்கள் மருத்துவமனையில்

சுவிஸர்லாந்து, Chur நகரில் Giacometti பாடசாலையில் இன்று பட்டாசு வெடித்ததில் மாணவர்கள் பலர் காயம் அடைந்தனர். நேற்று காலை 10.30 மணியளவில் பாடசாலையின் படிக்கட்டுகளில் பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டது.இதையடுத்து பொலிசார் விரைந்து சென்று…

ஊடகத் துறையின் விருட்சம் விடைபெற்றுவிட்டது – பாரதியின் இறுதி அஞ்சலி உரையில்…

ஒருவர் எவ்வாறு வாழ்ந்தார் என்பதன் அர்த்தத்தை அவரது இறுதி நிகழ்வில் தெரியும். அதற்கு எடுத்துக்காட்டாக மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இழப்பு சுட்டி நிற்கின்றது என்று மறைந்த மூத்த ஊடகவியகாளர் பாரதிக்கு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்…

சிறைக்குச் சென்ற பிரித்தானிய இளவரசி கேட்: விசிலடித்த பெண் கைதிகள்

பிரித்தானிய இளவரசி கேட், இங்கிலாந்திலுள்ள சிறை ஒன்றிலிருந்த சில கைதிகளை சந்திக்கச் சென்ற நிலையில், அங்கிருந்த பெண்கள் அவரைப் பார்த்து விசிலடித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. இளவர்சி கேட், இங்கிலாந்தின் Cheshire என்னுமிடத்தில் அமைந்துள்ள…

இன்று ஆலயங்களைக் கட்டுக்கின்றார்கள். ஆனால் ஆலயங்களை வழிபடுவதற்கு ஆட்கள் இல்லை –…

எமது சமூகத்தின் மாற்றத்துக்கான விதையை முன்பள்ளி குழந்தைகளிடமே விதைக்கவேண்டும். அவர்களுக்கு ஒழுக்க விழுமியங்களைக்கற்றுக்கொடுக்க வேண்டும். எதிர்காலத்திலாவது எமது சமூகம் முன்னர் எவ்வாறு கட்டுக்கோப்புடன் வாழ்ந்ததோ அதேபோன்றதொரு நிலைமை உருவாக…

அமிர்தலிங்கத்தைப் போன்ற ஆளுமையுள்ள தலைவர் எமக்கு கிடைக்கப்போவதில்லை – வடக்கு மாகாண…

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அமிர்தலிங்கம் எதற்கும் துணிந்த ஒருவர். எதற்கும் பயப்படாத ஒருவர். அதுதான் அவரது பலமும் பலவீனமுமாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அப்பாப்பிள்ளை…

‘வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த துரித அபிவிருத்தித் திட்டம் 2024 – 2026’

'வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த துரித அபிவிருத்தித் திட்டம் 2024 – 2026' கையேடு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால், இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் இஷோமார்ரா அகியோவிடம் நேற்றைய தினம் புதன் கிழமை கையளிக்கப்பட்டது. ஜப்பானியத் தூதுவரின்…

நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு தொப்புள் கொடி உறவுகள் என கூறுவதில் பயன் இல்லை

இலங்கையின் கடல் வளத்தை அழிதொழிக்கும் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு தொப்புள் கொடி உறவுகள் என கூறுவதில் பயன் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு…

அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி

பிரான்ஸ் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, வியாழக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி வந்தடைந்தார். அமெரிக்காவில் இரண்டு நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் அவா், அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை…

யாழில். 13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றத்தில் தாய் கைது

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனது 13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயாரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் தந்தை…