;
Athirady Tamil News
Daily Archives

16 February 2025

ஐரோப்பிய பிராந்தியத்துக்கு பொது ராணுவம்!

ஐரோப்பிய பாதுகாப்புக்கு அமெரிக்கா இனியும் உதவாது என்பதால் பிராந்தியத்துக்கான பொதுவான ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளாா். இது குறித்து ஜொ்மனியின் மியூனிக் நகரில் வெள்ளிக்கிழமை…

ஜேர்மனியில் புலம்பெயர் நபர் நடத்திய தாக்குதல்… தாயாரும் மகளும் பரிதாப மரணம்

ஜேர்மனியின் மியூனிக் நகரில் ஆப்கானிஸ்தான் புலம்பெயர் நபரால் நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு தாயாரும் அவரது பிஞ்சு மகளும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த 39 பேர்களில் 37 வயதான அந்த தாயாரும்…

“ஸ்ரீலங்கா தாயே” ; தேசிய கீதத்தை தமிழில் பாடுவதன் வரலாறு

டி.பி.எஸ். ஜெயராஜ் இலங்கை அதன் 77 வது சுதந்திர தினத்தை பெப்ரவரி 4 ஆம் திகதி செவ்வாய்கிழமை கொண்டாடியது.அநுரா குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு இடம்பெற்ற முதலாவது சுதந்திரதினக் கொண்டாட்டம் என்பதால் இந்த தடவை அதற்கு ஒரு வரலாற்று…

அமெரிக்க அரசு நிறுவனங்கள் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம்

அமெரிக்க அரசு நிறுவனங்களில் இருந்து 10000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அரசின் செயல்துறை அதிகரிக்க DODGE துறையை உருவாக்கினார். இதற்கு டிரம்ப்பின் கோடீஸ்வர ஆதரவாளர் எலான்…

நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்கள் ; மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டின் பொருளாதார உற்பத்தியில் பின்னடைவு ஏற்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. பெருமளவிலான படித்த இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறி வரும் நிலையில் இந்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2025 ஆம்…

ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1000 ஏக்கர் நிலம் தமிழக அரசிடம் ஒப்படைப்பு

சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்க நகைகள் உள்பட 465 பொருள்கள் தமிழக அரசிடம் பெங்களூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) ஒப்படைக்கப்பட்டது.…

கார்னிவேல் சரிந்து விழுந்து விபத்து 11 வயது குழந்தை உள்பட இருவர் படுகாயம்

கேகாலை தெஹியோவிட்ட பகுதியில் கார்னிவேல் நிகழ்வில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 11 வயது குழந்தை உள்பட இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். கத்தரிக்கோல் ஊஞ்சலில் இருந்த வாளி சரிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.…

மறைமுகமாக மிரட்டும் அமெரிக்கா… ட்ரம்புக்கு எதிர்பாராத பதிலடி தந்த ஜெலென்ஸ்கி

உக்ரைன் போர் தொடர்பில் அந்த நாடு முன்வைக்கும் எந்த கோரிக்கைகளையும் ஏற்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு ஒரு கசப்பான பதிலடியை உக்ரைன் ஜனாதிபதி அளித்துள்ளார். ட்ரம்புக்கு பதிலடி ஜேர்மனியின் மியூனிக் நகரில்…

ஐரோப்பிய நாடொன்றில் வழிப்போக்கர்கள் மீது தாக்குதல் நடத்திய புகலிடக்கோரிக்கையாளர்

ஆஸ்திரியாவின் வில்லாச் நகரின் மையத்தில் சிரிய புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் வழிப்போக்கர்கள் பலரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிக மிக அரிதென்றே குறித்த தாக்குதல் சம்பவத்தில் 14 வயதுடைய சிறுவன்…

தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளராக சுமந்திரன் நியமனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பதில் பொதுச்செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று நியமிக்கப்பட்டார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.…

ஜோன் எஃப். கென்னடி படுகொலை குறித்து கண்டுபிடித்துள்ள 2,400 இரகசிய ஆவணங்கள்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடி படுகொலை குறித்து விசாரணை நடத்தி வரும் அமெரிக்க பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன், கிட்டத்தட்ட 2,400 இரகசிய ஆவணங்கள் கையிருப்பில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…

எலான் மஸ்க்தான் என் பிள்ளையின் தந்தை: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இளம்பெண்

ஐந்து மாதங்களுக்கு முன் தான் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததாக தெரிவித்துள்ள ஒரு இளம்பெண், அந்தக் குழந்தையின் தந்தை, பிரபல கோடீஸ்வரர் எலான் மஸ்க்தான் என்று கூறி பரபரப்பை உருவாக்கியுள்ளார். அந்தப் பெண்ணின் பெயர் ஆஷ்லீ ( Ashley St. Clair,…

சட்டவிரோத மதுபானம் தயாரித்து சிக்கிய நபர்!

தெரணியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யட்டிவல பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடாவுடன் தெரணியகல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை…

சிறிலங்கா இராணுவ வீரர்களின் கடவுச்சீட்டு : தளபதிகளுக்கு பறந்த உத்தரவு

வெளிநாட்டுப் பயிற்சி மற்றும் அமைதி காக்கும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக,சிறிலங்கா இராணுவ மேஜர் பதவிக்கு கீழே உள்ள அனைத்து வீரர்களின் கடவுச்சீட்டுகளையும் படைப்பிரிவின் காவலில் வைத்திருக்குமாறு இராணுவத் தலைமையகம் அனைத்து படைப்பிரிவு கட்டளை…

கல்முனையில் விரட்டியடிக்கப்பட்ட சுமந்திரன், சாணக்கியன்!

இன்று( 16)கல்முனை பெரிய நீலாவணையில் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதுபானசாலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் திடீரென வந்து கலந்து கொள்ள முற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்…

டெல்லி ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்… சிறார்கள் மூவர் உட்பட 15 பேர்கள் மரணம்

கும்பமேளா விழாவில் பங்கேற்கும் பொருட்டு டெல்லி ரெயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் பயணிகள் திரண்டதால் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 15 பேர்கள் மரணம் குறித்த நெரிசலில் சிக்கி 15 பேர்கள் மரணமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.…

பல லட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரு வர்த்தகர்கள் கைது

கம்பளையில் இருந்து கல்முனை நோக்கி வந்த தனியார் பஸ் வண்டியில் வைத்து சுமார் 41 லட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளுடன் இரு வர்த்தகர்கள் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காத்தான்குடி பொலிஸார் பொலிஸாருக்கு…

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் ரணில் முக்கிய பேச்சு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe)இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருடன் (s.jaishanker)முக்கிய சந்திப்பை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு 8வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது நடைபெற்றது. இந்தியப்…

இளம் கடற்படை உறுப்பினர் ஒருவர் விபத்தில் பலி

பண்டாரகம, கம்மன்பில குளத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் பண்டாரகம, அந்துன்வென்ன பகுதியைச் சேர்ந்த 26 வயதான கடற்படை உறுப்பினர் என தெரிவிக்கப்படுகின்றது. விபத்து சம்பவம்…

அமெரிக்க வரி விதிப்பு எதிர்ப்பு: கனேடிய மக்கள் எடுத்துவரும் நடவடிக்கைகள்

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவிகித வரிகளும், கார்கள் மீது 100 சதவிகித வரிகளும் விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டிய விடயத்தை கனேடிய மக்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளார்கள். கனேடிய அரசாங்கம்…

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் யாழ் வருகை

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்த இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கெளரவ.சுனில்குமார கமகே (Minster of Ministry of youth affairs and Sports Hon. Minister SunilKumara Gamage) அவர்களும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்…

வெளிநாடொன்றில் மாயமான 70 பேர்: தலை வெட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரம்

காங்கோ நாட்டிலுள்ள ஒரு நகரத்தில், கடந்த புதன்கிழமையன்று ஏராளமானோர் மாயமானார்கள். இந்நிலையில், அவர்களில் 70 பேரின் உடல்கள், தலை வெட்டப்பட்ட நிலையில் தேவாலயம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தலை வெட்டப்பட்ட நிலையில் 70 உடல்கள் காங்கோ…

மனைவி, தாயுடன் சேர்ந்து பலியான நபர்: காயங்களுடன் உயிர்தப்பிய மகன்

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகினர். உத்தர பிரதேசத்தின் லகீம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த அவதேஷ் (42) இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார். அவருடன் தாய் கீதா, மனைவி மீனா (40)…

மெக்சிகோவை பெயர் மாற்றிய கூகுள் ; மெக்சிகோ ஜனாதிபதி எச்சரிக்கை

மெக்சிகோவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றிய கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷேன்பாம்(Claudia Sheinbaum) எச்சரிகை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன்,…

யாழ்ப்பாணத்திலிருந்து மற்றுமொரு விமான சேவை

யாழ்ப்பாணம் (Jaffna) - பலாலி விமான நிலையத்துக்கு கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து சேவைகள் இடம்பெற்றால் சிறப்பானது என கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் (Eric Walsh) வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்ட…

E-Passport தொடர்பில் வௌியான தகவல்

இலங்கையில் E-Passport என்ற மின்னணு கடவுச்சீட்டு வழங்கும் முறையை செயல்படுத்த தேவையான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு…

காங்கோ: முக்கிய நகரை நோக்கி கிளா்ச்சியாளா்கள் முன்னேற்றம்

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியைச் சோ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த புகாவு நகரை நோக்கி ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் சனிக்கிழமை முன்னேற்றம் கண்டுள்ளனா். கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உறுதி! ஐ.எம்.எப்பிடம் பகிரப்பட்டுள்ள விபரங்கள்

இலங்கையின் நாடாளுமன்றில் நாளை சமர்ப்பிக்கப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் அரச ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுகளையும், மேலும் அரச வேலைகளையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், சர்வதேச நாணய…

நாட்டில் அதிகரிக்கும் வெப்பநிலை – பாடசாலை மாணவர்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாகப் பாடசாலை மாணவர்கள் செயற்படும் விதத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதைய நாட்களில் கல்வி நடவடிக்கைகள் குறித்து ஏதேனும் ஆலோசனைகள் வழங்கப்படுமாயின் அது…

மகா கும்பமேளா: காணாமல் போன 20,000 போ் கண்டுபிடித்து ஒப்படைப்பு

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் காணாமல் போன 20,000 பேரை அங்கு அமைக்கப்பட்டுள்ள எண்ம கண்காணிப்பு மையங்கள் மூலம் கண்டறிந்து அவா்கள் உறவினரிடம் ஒப்படைத்ததாக அந்த மாநில அசு சனிக்கிழமை தெரிவித்தது.…

பாரிய திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது

இரத்தினபுரி குருவிட்ட பகுதியில் ஒரு வருடத்திற்கு முன்னர் பிரபல மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டைக் கொள்ளையடித்து 2.5 மில்லியன் ரூபாயுடன் தப்பிச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர்களை குருவிட்ட பொலிஸார் கைது…

யாழ் . பல்கலை துணைவேந்தர் , கலைப்பீடாதிபதி ஆகியோருக்கு எதிரான வழக்கு – வகுப்புத்தடை…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக 4ஆம் வருட சட்டத்துறை மாணவனுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடை மீள பெறப்பட்டுள்ளதாகக பல்கலைக்கழக நிர்வாகம் மாணவனுக்கு அறிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் நடைபெற்ற மூன்று வெவ்வேறு விடயங்களில் 09…

செம்மணியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு சென்ற கஜேந்திரகுமார்.

யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர், செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள…

இஸ்ரேல்-ஹமாஸ் மீண்டும் கைதிகள் பரிமாற்றம்

காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேலும் மீண்டும் கைதிகள் பறிமாற்றம் செய்துகொண்டன. முதலில், காஸாவின் கான் யூனிஸ் நகரில் பெரும் கூட்டத்தினா் முன்னிலையில் அலெக்ஸாண்டா் ட்ரூஃபனொவ் (29), யாயிா் ஹாா்ன் (46), செகுயி…