;
Athirady Tamil News
Monthly Archives

February 2025

ரொறன்ரோ பனிப்பொழிவை அகற்ற 3 வாரங்கள் தேவைப்படும்

ரொறன்ரோவில் பனிப்பொழிவினை அகற்றுவதற்கு 3 வாரங்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. ஒரே வாரத்தில் மூன்று தடவைகள் பாரியளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வீதிகளில் படர்ந்துள்ள பனியை அகற்றுவது மிகவும்…

தலைகீழாக கவிழ்ந்து விபத்து… ரொறன்ரோ விமான விபத்து தொடர்பில் புதிய தகவல்

80 பேர்களுடன் பயணப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரொறன்ரோ விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. காயங்களுடன் தப்பிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், விமானமானது தலைகீழாக கவிழ்ந்து விபத்தில் சிக்கியதாகவும் குறைந்தது 18 பேர்…

எம்மை பயன்படுத்தி இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்க முடியாது.

எம்மை இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் சீனா பயன்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டோம் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களில் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ் மாவட்ட…

அரியாலையில் டிப்பர் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் ,…

தமிழரசில் இருந்து சிறிதரன் எம்.பி யை நீக்க முடியாது – சி.வி.கே. சிவஞானம்

தமிழரசு கட்சியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை நீக்க முடியாது. சிறிதரனை நீக்க வேண்டும் என மத்திய குழுவிலும் யாரும் கோரவில்லை என தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய…

தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் – சி.வி .…

தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அதன் ஊடாகவே அமைத்து தேசியத்தையும் இருப்பையும் காத்துக்கொள்ள முடியும் என தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி . கே சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில்…

அமிர்தசரஸ் வந்த 2-வது விமானத்தில் பெண்களும் குழந்தைகளும் விலங்கிப்படவில்லை: தகவல் அறிந்த…

அமெரிக்காவில் இருந்த நாடு கடத்தப்படும் இந்தியர்களுடன் கடந்த சனிக்கிழமை இரவு அமிர்தசரஸ் வந்த இரண்டாவது விமானத்தில் பெண்களும் குழந்தைகளும் விலங்கிடப்படவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் உறுதி செய்தன. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப்…

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து மன்னார் திருக்கேதீச்சர…

மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்திற்கு பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது. செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து பூசை வழிபாடுகளுடன் நாளை…

உச்சம் தொடும் முட்டை விலை: பறவைக்காய்ச்சல் அச்சம் காரணம்

பறவைக்காய்ச்சல் அச்சம் காரணமாக, அமெரிக்காவில் முட்டை விலை உச்சம் தொட்டுள்ளது. உச்சம் தொடும் முட்டை விலை அமெரிக்காவில் பறவைக்காய்ச்சல் அச்சம் காரணமாக, முட்டை விலை எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம், சராசரியாக ஒரு டசன் முட்டை…

மூன்று பிள்ளைகளின் தாயை காணவில்லை!

03 பிள்ளைகளின் தாய் 7 நாட்கள் சென்றும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தாய் கடந்த திங்கட்கிழமை(10) முதல் காணாமல்…

சம்மாந்துறையில் இரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

இரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்கு உள்ளானதில் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர். இச்சம்பவம் இன்று அம்பாறை கல்முனை பிரதான வீதி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் இருவர் சிறு காயங்களுடன்…

நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்து விபத்து

உழவு இயந்திரத்தில் ஏற்றி செல்லப்பட்ட நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று (17) அம்பாறை கல்முனை பிரதான வீதி தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.…

யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் Agri Tech 2025 தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தின் Agri Tech 2025 எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ளது. அது தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு(17.02.2025) கிளிநொச்சி விவசாய பீடத்தில் நடைபெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் விவசாய பீட பீடாதிபதி தலைமையில்…

ரொறன்ரோ விமான நிலையத்தில் விபத்தில் சிக்கிய விமானம்… காயங்களுடன் தப்பிய பலர்

ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் 15 பேர்கள் வரையில்…

காதலர் தினத்தன்று 100 பீட்சாக்கள் மூலம் முன்னாள் காதலனை பழிவாங்கிய காதலி

தனது முன்னாள் காதலனை வித்தியாசமான முறையில் இளம்பெண் ஒருவர் பழிவாங்கிய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. பழிவாங்கிய இளம்பெண் கடந்த 14-ம் திகதி இந்தியா முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதில், குருகிராமைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்…

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.. -படங்கள்…

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.. -படங்கள் வீடியோ- மக்கள் எழுச்சியில் “மக்கள் போராட்டத்தின் மாபெரும் தலைவனின்” பிறந்ததினத்தில் தாயகத்தில் நினைவு கூறல்…. #################### ஈழவிடுதலைப்…

காங்கோ: கிளா்ச்சியாளா்களிடம் வீழ்ந்தது புகாவு நகரம்

கோமா: மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் முக்கியத்துவம் வாய்ந்த புகாவு நகரை ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் கைப்பற்றினா். நாட்டின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி தொடா் முன்னேற்றம் கண்டுவரும் அவா்கள், தெற்கு…

“புளொட்” செயலதிபர் உமாமகேஸ்வரன் குறித்த, வரலாற்றில் ஒரு பகுதி… (படங்கள்)

புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரன் குறித்த வரலாற்றில் ஒரு பகுதி... (படங்கள்) "மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி" தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) செயலதிபர் அமரர் தோழர்.உமா மகேஸ்வரன் (முகுந்தன்) அவர்களின் "ஜனன தினத்தை" (18.02.1945)…

“புளொட்” செயலதிபர் உமா மகேஸ்வரன் குறித்து, தளபதி மாணிக்கதாசனின் கருத்து..…

புளொட் செயலதிபர் உமா மகேஸ்வரன் குறித்து, தளபதி மாணிக்கதாசனின் கருத்து.. (படங்கள்) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) செயலதிபர் அமரர் தோழர்.உமா மகேஸ்வரன் (முகுந்தன்) அவர்களின் "ஜனன தினத்தை" (18.02.1945) முன்னிட்டு.. 1992 ம் ஆண்டு,…

எகிப்து கட்டட விபத்தில் 10 போ் உயிரிழப்பு

கெய்ரோ: எகிப்தின் கெய்ரோ பெருநகரப் பகுதியிலுள்ள மூன்று அடுக்கு குடியிருப்புக் கட்டடம் திங்கள்கிழமை இடிந்து விழுந்ததில் 10 போ் உயிரிழந்தனா்; மூன்று போ் காயமடைந்தனா். கொ்தாசா பகுதியில் அந்தக் கட்டடம் இடிந்து விழுந்ததைத் தொடா்ந்து,…

நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் – பிணையில் விடுவிக்க உத்தரவு

கிரிஷ் கொடுக்கல் வாங்கலில் 70 மில்லியன் ரூபாய் குற்றவியல் முறைகேடு நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு குற்ற பத்திரிகைகள் ஒப்படைக்கப்பட்டன. சட்டமா அதிபரால்…

பாணின் விலை குறைப்பு

இலங்கையில் ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர் இணங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வர்த்தக…

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை 22ஆம் திகதி ஆரம்பம்?

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில்…

ஜனாதிபதி அவர்கள் வாக்குறுதியளித்தவாறு வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் வாக்குறுதியளித்தவாறு வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளார். அவருக்கு எமது வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர்…

மனைவி மீது இருந்த பயம்; வங்கியில் கொள்ளைடித்த நபர் – பகீர் காரணம்

மனைவி மீது இருந்த பயத்தில் ஒரு நபர் வங்கியில் ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்துள்ளார். வங்கி கொள்ளை கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி பகுதியில் பெடரல் வங்கி ஒன்று அமைந்துள்ளது. இந்த வங்கிக்கு வெள்ளிக்கிழமை(14.02.2025) மதியம் 2.15…

யாழில் நேர்ந்த துயரம் ; கிணற்றில் விழுந்து மூன்று வயது குழந்தையும் தாய் மாமனும் பலி

யாழ்ப்பாணம் சங்கரத்தை பகுதியில் உள்ள திக்கிராய்க் குளத்தில் அருகில் உள்ள கிணற்றினுள் மூன்று வயது குழந்தையும் தாய் மாமனும் தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ள துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது மேலதிக விசாரணை இன்றைய தினம் இடம்பெற்ற இச்சம்பவம்…

டீப்சீக் செயலிக்குத் தடை விதித்த தென் கொரியா!

பாதுகாப்பு காரணங்களுக்காக சீனாவின் செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக் செயலியின் பயன்பாட்டிற்கு தென் கொரிய அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. சீனாவின் செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு தொடர்பான விதிகளை…

மின்தடை குறித்து சிறப்பு அறிக்கை வெளியீடு

கடந்த 9ஆம் திகதி, நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடையைத் தொடர்ந்து, மின் கட்டணத்தின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த உடனடி மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை…

வெப்பநிலை அதிகரிக்கக் கூடும் ;பொது மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை இன்று முதல் எச்சரிக்கை மட்டத்தை விட அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் இரத்தினபுரி…

யாழில். இந்து மணப்பெண் அலங்கார பயிற்சி

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி இந்து மணப்பெண் அலங்கார பயிற்சி பட்டறையை நடத்தவுள்ளதாக அழகு கலை நிபுணர் அனுஷா ராஜமோகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக…

சீமான் மீதான விஜயலட்சுமியின் புகாரை ரத்து செய்ய முடியாது: உயா்நீதிமன்றம்

சென்னை: நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயா்நீதிமன்றம், 12 வாரத்துக்குள் இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்…

அமெரிக்காவில் கடும் வெள்ளம்: 9 பேர் பலி

அமெரிக்காவின் கென்டகியில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்க மத்திய கிழக்கு மாகாணங்களில் கடந்த சில நாள்களாக தொடா் கனமழை பெய்து வந்தது. இதனால் கென்டகி, வா்ஜீனியா, மேற்கு வா்ஜீனியா, டென்னசி, ஆா்கன்சாஸ் ஆகிய…

சிங்கப்பூா் எதிா்க்கட்சித் தலைவா் ப்ரீதம் சிங்குக்கு அபராதம்

சிங்கப்பூா்: நாடாளுமன்றக் குழுவிடம் இரு முறை பொய் கூறியதற்காக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சிங்கப்பூா் எதிா்க்கட்சித் தலைவா் ப்ரீதம் சிங்குக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 14,000 சிங்கப்பூா் டாலா் (சுமாா் ரூ.9.07 லட்சம்) அபராதம் விதித்துள்ளது.…

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து ; சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

வவுனியா, மன்னார் வீதியில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மன்னார்,…