உக்ரைனுக்காக நாசவேலை செய்ய திட்டமிட்ட 4 பெண்கள்: ரஷ்யாவில் அதிரடி கைது
ரஷ்யாவில் நாசவேலை தாக்குதல்களுக்கு திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
4 பெண்கள் கைது
ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவை (FSB) அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அன்று 4 பெண்களை கைது செய்தனர்.
அப்பெண்கள் உக்ரேனிய…