;
Athirady Tamil News
Monthly Archives

February 2025

யாழில் இறுதி ஊர்வலத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் 05 பேர் காயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோப்பாய் மத்தியை சேர்ந்த 30 வயதுடையவரே…

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞன் உயிரிழப்பு

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த விக்னேஸ்வரன் வினோஜன் (வயது-19) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று…

நாடளாவிய ரீதியில் 100 புகையிரத நிலையங்களை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கிளின் சிறிலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 100 புகையிரத நிலையங்களை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் புகையிரதநிலையத்தை தூய்மையாக்கும் பணி இன்றைய தினம்…

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையே கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்!

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் துறைமுகம் இடையிலான இந்திய இலங்கை பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது இன்றைய தினம் சனிக்கிழமை மீண்டும் ஆரம்பமானது. நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கப்பலானது இன்று மதியம் காங்கேசன்துறையை…

யுக்ரேன் – அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இடையில் சந்திப்பு

யுக்ரேன் ஜனாதிபதி வொலோடிமீர் செலன்ஸ் க்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் விசேட தூதுவருக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது, யுக்ரேன் யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டு வருவதற்கு நம்பகரமான மற்றும் தெளிவான…

அமெரிக்க டெல்டா விமான விபத்து ; பயணிகளுக்கு $30,000 இழப்பீடு

டொராண்டோ விமான நிலையத்தில் இந்த வாரம் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான டெல்டா விமானத்தில் பயணித்த ஒவ்வொரு பயணிக்கும் $30,000 வழங்குவதாக அமெரிக்க விமான நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும், பயணிகள் தங்களுக்கான இழப்பீடுகளை எவ்வாறு கோரலாம்…

கனடா பிரதமரை மீண்டும் ஆளுநர் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப்

கனடாவை மீண்டும் அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்று கூறி வம்புக்கிழுத்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். கனடாவை அவ்வப்போது அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்று கூறி வம்புக்கிழுத்துவந்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். இந்நிலையில், மீண்டும்…

புளொட் முக்கியஸ்தர் தோழர் ஆர்.ஆர் அவர்களின் நினைவாக கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு..…

புளொட் முக்கியஸ்தர் தோழர் ஆர்.ஆர் அவர்களின் நினைவாக கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.. (படங்கள், வீடியோ) புளொட் எனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகால முக்கிய தோழர்களில் ஒருவரும், அதன் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை…

சட்டவிரோதக் குடியேற்றம்: பள்ளி நண்பர்களின் கேலியால் சிறுமி தற்கொலை!

சட்டவிரோதக் குடியேற்ற நடவடிக்கைக்கு பயந்து அமெரிக்க பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோஸ்லின் ரோஜோ கரன்ஸா என்ற பதினொரு வயது சிறுமி, அமெரிக்காவில் டெக்ஸாஸ் நகரில் இடைநிற்றல் பள்ளியில் பயின்று வந்தார். இந்த…

முக்கிய பாதாள உலக கும்பலைச் சேர்ந்த உதவியாளர் கைது

துபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான ”சேதவத்த கசுன்” என்பவரின் உதவியாளர் ஒருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.…

தென்னிலங்கையை அதிரவைக்கும் சம்பவங்கள்; எம்.பி.க்களுக்கு விஐபி பாதுகாப்பு வழங்க பரிசீலிப்பு

கொழும்பு - அளுத்கடே நீதிமன்றத்தில் சாட்சிக் கூண்டில் வைத்து பாதாள உலக சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், விஐபி பாதுகாப்பு குறித்து மீண்டும் பரிசீலிக்க பாதுகாப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்படி, ஜனாதிபதி முதல்…

கடலில் மூழ்கிய வெளிநாட்டுப் பிரஜை பரிதாபமாக பலி

ஹிக்கடுவை கடலில் மூழ்கி ரஷ்ய நாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசாரணைகள் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே…

திருமண ஆசை காட்டி 15 பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த குஜராத் ஆடவர் கைது

திருமண வரன் தேடும் திருமணத் தளத்தில் பெண்களுடன் நட்புகொண்டு நேரில் அவர்களை வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்த குஜராத் இளைஞர் பிடிபட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் 26 வயதான ஹிமான்சு யோகேஷ்பாய் பாஞ்சல் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…

இன்றும் நாளையும் சில ரயில் சேவைகள் இரத்து

களனி தொடருந்து பாதையில் இன்று(22) மற்றும் நாளை (23) இயக்கப்படவிருந்த சில தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. பங்கிரிவட்டப் பகுதியில் நடைபெற்று வரும் புதுப்பித்தல் பணிகள் காரணமாக…

பேருந்து தீப்பிடித்ததில் ஒருவர் பலி ;அதிகாலையில் நேர்ந்த சோகம்

எம்பிலிப்பிட்டிய பகுதியில் இன்று (22) அதிகாலை பேருந்து ஒன்று தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உடமலுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜேதவனராமயவிற்கு அருகிலுள்ள முதியோர் இல்லம் அருகே இன்று அதிகாலை யாத்ரீகர் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து…

யாழில். இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மீது மோதிய வாகனம் – 06 பேர்…

யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் ஆறு பேர் காயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் கோப்பாய் பகுதியில் அண்மையில் உயிரிழந்தவரின் இறுதி கிரியைகள் நேற்றைய தினம்…

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா

அமெரிக்கா - உக்ரைன் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் ஜெலென்ஸ்கி நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் மிரட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடன்பட வேண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு…

யாழ் வரும் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் கைது

போலி மருத்துவ அறிக்கைகளை காண்பித்து , வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளவர்களை இலக்கு வைத்த பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட…

மாட்டிறைச்சி வழக்கு: மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்!…

அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘இதுபோன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து, மக்களுக்கு நலன் அளிக்கும் சிறந்த விஷயங்கள் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும்’ என்று…

போப் பிரான்சிஸ் நிலை… உண்மையை ஒப்புக்கொண்ட அவரது மருத்துவர்

போப் பிரான்சிஸ் தற்போதும் ஆபத்து கட்டத்தில் தொடர்வதாக அவரது மருத்துவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். ஒளிவு மறைவின்றி நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சியின் மேல் கடுமையான நிமோனியா பாதிப்புடன் கடந்த ஒருவார காலமாக போப் பிரான்சிஸ்…

வெப்பநிலையான வானிலை ; தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை

தற்போதுள்ள உயர் வெப்பநிலையுடன் கூடிய வானிலை காரணமாக பாடசாலைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான பரிந்துரைகள் சிலவற்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது. இது குறித்த…

காதலன் அல்லது காதலியின் குற்றங்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

காதலன் அல்லது காதலியின் குற்றச் செயல்கள்குறித்து தகவல்கள் தெரிந்தால், அவை தொடர்பில் விரைவில் காவல்துறைக்குத் தகவல் வழங்குமாறு இலங்கை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, 119 அல்லது 1997 என்ற எண்ணை அழைத்து இந்தத் தகவலை வழங்க முடியும்…

கொழும்பு துப்பாக்கிச் சூடு சம்பவம் ; சந்தேக நபர் இருவரும் பொலிஸாரினால் சூட்டு கொலை

கொட்டாஞ்சேனை நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர். நேற்று (21) இரவு, பொலிஸாருக்குச் சொந்தமான துப்பாக்கியைப் பறிக்க முயன்றபோது,…

சஞ்சீவ கொலையில் தொடர்புடைய துப்பாக்கிதாரியின் காதலி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியின் காதலி எனக் கூறப்படும் பெண் ஒருவர் மஹரகம காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை கைது செய்யப்பட்ட நபர் பமுனுவவில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் பணிபுரிபவர் என்று…

பிணைக்கைதியின் உடலுக்கு பதில் வேறு உடலை கொடுத்த ஹமாஸ்: இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான பிணைக் கைதிகள் பரிமாற்றத்தில் பிபாஸ் குடும்பத்தினரின் பணயக்கைதி நிலைமையில் ஒரு சோகமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிணைக் கைதி பரிமாற்றத்தில் குழப்பம் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி, ஹமாஸ் பிப்ரவரி 15, வியாழக்கிழமை…

விமானத்தில் பயணிக்க பயம்! 5 ஆண்டுகளாக சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த இளைஞர்

விமானத்தில் செல்ல பயம் ஏற்பட்ட காரணத்தால் இளைஞர் ஒருவர் 5 ஆண்டுகளாக சொந்த ஊருக்கு திரும்பாமல் இருந்து வந்துள்ளார். சொந்த ஊர் திரும்பாத இளைஞர் துபாய் சர்வதேச விமான நிலையம் உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும். இங்கு ஒரு…

உக்ரைன் மீது அடுத்த இடியை இறக்கிய அமெரிக்கா… ஆதரிக்க வாய்ப்பில்லை என தகவல்

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வரைவு ஐ.நா. பிரேரணையை ஆதரிக்க முதல் முறையாக அமெரிக்கா மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கருத்து மோதல் குறித்த பிரேரணையானது உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு…

ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட 1000 பேர்களை தூக்கிலிட்ட ஈரான்: மனித உரிமை அமைப்புகளால் அம்பலம்

2024ல் மட்டும் மொத்தம் 975 பேர்களை ஈரான் தூக்கிலிட்டுள்ளதாக இரண்டு மனித உரிமைகள் அமைப்பு வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. அச்சத்தை ஏற்படுத்தும் நோர்வே நாட்டில் இருந்து செயல்படும் ஈரான் மனித உரிமைகள் அமைப்பும் பிரான்சில் உள்ள மரண…

‘மாற்றம்’ ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் நாட்டைப் பொறுப்பேற்றது முதல், தற்போது வரை முன்னெடுத்து வரும் அரசியல், வெளிவிடும் கருத்துக்கள், நடந்து கொள்ளும் முறைகள் எல்லாம் வேடிக்கையானதாகவும் விநோதமானதாகவும் வில்லங்கமானதாகவுமே…

வயதான தாயை வீட்டில் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் கும்பமேளா சென்ற மகன்!

வயதான தாயை வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் புனித நீராடச் சென்ற மகன் பற்றிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வீட்டுக்குள் இருந்த உணவு தீர்ந்துவிட்டதால் பசியால் அழுத மூதாட்டியின் சப்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர்…

முச்சக்கரவண்டி இறக்குமதி; விலை எவ்வளவு தெரியுமா?

இலங்கையில் விதிக்கப்பட்ட வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, முச்சக்கர வண்டிகளின் இறக்குமதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி முச்சக்கர வண்டி விற்பனை நிறுவனமான டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனம், பஜாஜ்…

இலங்கையில் வெப்பநிலை குறித்த எச்சரிக்கை

இலங்கையில் , பல மாவட்டங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேற்கு, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும்…

உக்ரைன் தொடர்பில் பிரான்ஸ் – பிரித்தானியா திட்டத்தை வரவேற்ற அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீதான ஜெலென்ஸ்கியின் விமர்சனங்களை கடுமையாக கண்டித்த வெள்ளை மாளிகை, உக்ரைன் தொடர்பில் பிரான்ஸ் - பிரித்தானியா முன்வைத்துள்ள திட்டத்தை வரவேற்றுள்ளது. அவமானப்படுத்துவது முறையல்ல உக்ரைன் - ரஷ்யா இடையே போர்…

கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை குறித்த துப்பாக்கிட்டு சம்பவத்தில் சசிக்குமார் என்பரே இன்று சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில்…