;
Athirady Tamil News
Monthly Archives

February 2025

காதலை ஏற்க மறுத்த பள்ளி ஆசிரியை.. காரில் நடந்த கொடூர சம்பவம் – இளைஞர் வெறிச்செயல்

காதலை ஏற்க மறுத்த பள்ளி ஆசிரியை வாகனத்தில் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி ஆசிரியை திருநெல்வேலி மாவட்டம் கட்டாரங்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜு (38) என்பவர் செல்போன் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவர்…

இளைஞர்களிடையே பிரபலமாகும் பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான்

பாலியல் உணர்வை தூண்டும் காளான் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகும் நிலையில், இதனை வாங்குவதற்காக இளைஞர்கள் பலர் படையெடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவின் இமயமலை பகுதியில் வளரும் அந்துப்பூச்சிகளில் உள்ள லார்வாக்களில் வளரும் பூஞ்சை…

யாழில். அடாவடியில் ஈடுபட்ட மாநகர சபை உத்தியோகஸ்தர்கள்

யாழ்ப்பாணம் பிரதான வீதி பகுதியில் வீதியோரத்தில் பழக்கடை நடாத்தி வந்த சிறுவன் ஒருவனிடம் மாநகர சபை வரி அறவீட்டு உத்தியோகஸ்தர்கள் அடாவடியில் ஈடுபட்டு , சிறுவன் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பிலான காணொளிகள் சமூக…

மனிதா்களைப் பாதிக்கக்கூடிய புதிய வகை கரோனா தீநுண்மி: சீன ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடிப்பு

பெய்ஜிங் : வெளவால்களிடம் இருந்து பரவி மனிதா்களை பாதிக்கக் கூடிய புதிய வகை கரோனா தீநுண்மியை (வைரஸ்) சீன ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடித்துள்ளனா். கடந்த 2020-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கரோனா தீநுண்மி, சீனாவில் உள்ள வூஹான் ஆய்வகத்தில்…

தேர்வில் விடைத்தாளை காட்ட மறுத்ததால் ஆத்திரம் – சக மாணவன் சுட்டுக்கொலை

10 ஆம் வகுப்பு தேர்வில் விடைத்தாளை காட்ட மறுத்ததால் ஆத்திரத்தில், மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 10ம் வகுப்பு தேர்வு பீகார் மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 17 ஆம் தொடங்கி பிப்ரவரி 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.…

துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட பெண்

வீடொன்றில் இருந்து 02 ரிவோல்வர்கள், தோட்டாக்கள் மற்றும் 02 வாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (22) இரவு ஹபராதுவ பொலிஸ் பிரிவின் வெல்லேகேவத்த பகுதியில்கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட…

இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீதான வரி குறித்து வெளியான அறிவிப்பு

வாகன இறக்குமதி வரிகளை குறைக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக வெளியாகும் தகவல்களை தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மறுத்துள்ளார். வர்த்தமானி அறிவித்தல் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட வரிக் கட்டமைப்பானது வேறொரு வர்த்தமானி மூலம்…

பேருந்தில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை தோட்டாக்கள்

பண்டாரவளை பகுதியில் பயணப் பொதியிலிருந்து இயங்கு நிலையிலுள்ள 123 தோட்டாக்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பேருந்தின் பயணப் பொதிகளை வைக்கும் பகுதியில் இருந்த இரும்புப் பெட்டியில் இந்த இயங்கு நிலையிலுள்ள தோட்டாக்கள்…

முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி!

தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுகவீனம் காரணமாக மீண்டும் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில்…

பொதுத்தேர்தல்… ஜேர்மனியில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு

ஜேர்மனியில் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படும் பொதுத் தேர்தலில் ஃபிரெட்ரிக் மெர்ஸின் கன்சர்வேட்டிவ் கட்சி அதிகாரத்தைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி ஆட்சியை உருவாக்கலாம் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் தொடர்ந்து…

தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கிய 8 போ்: மீட்புப் பணிகள் தீவிரம்

தெலங்கானாவில் நீா்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 2 பொறியாளா்கள் உள்பட 8 போ் உள்ளே சிக்கிக் கொண்டனா். அவா்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில்…

ஆப்கனில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், முதல் முறையாக இன்று அதிகாலை 4.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்…

நெல்லின் விலை தொடர்பில் விவசாயிகள் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி செய்தி

கடந்த அரசாங்கத்தை விட இந்த அரசாங்கத்தில் நெல்லின் விலை போதுமானதாக உள்ளதாகவும் பசலை கூட்டி தந்துள்ளமையால் நெற்செய்கைக்குகு உதவியாக இருந்ததாகவும் தெரிவித்த விவசாயிகள் தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு நன்றியையும்…

விலையால் குறைவடையப்போகும் பாணின் நிறை

ஒரு இறாத்தல் பாண் ரூ.120க்கு விற்கப்பட்டால், அதன் அதிகாரபூர்வ நிறை 400 கிராம் இருக்க வேண்டும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜெயவர்தன தெரிவித்தார். அரசாங்கம் ஒரு இறாத்தல் பாணின் நிறையை 450 கிராம் என…

இலங்கையில் அரிசியை பதுக்கிய வியாபாரிக்கு நடந்த கதி

குருநாகல் பகுதியில் அரிசியை பதுக்கி விற்பனைக்கு இல்லை என கூறிய வியாபாரிக்கு எதிராக, நுகர்வோர் அதிகார சபையினர் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். இப்பாகமுவ பிரதேசத்தில் மேற்கொண்ட சோதனையின் போது, குறித்த வியாபாரி அரிசி பதுக்கி வைத்திருந்தது…

சம்பள திருத்தங்கள் குறித்து அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கவலை

இலங்கையின் இலவச சுகாதார சேவையை வலுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை வரவேற்றுள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட சம்பள திருத்தங்கள் குறித்து அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கவலை எழுப்பியுள்ளது.…

மில்லியன் கணக்கான மக்களை கொல்வதை..புடினும், ஜெலென்ஸ்கியும் ஒன்று சேர வேண்டும்: டொனால்ட்…

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர புடினும், ஜெலென்ஸ்கியும் ஒன்று சேர வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். பில்லியன் டொலர் உதவி உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், ரஷ்ய…

தனது இரண்டு சகோதரிகளை வயிற்றில் சுமந்தபடி பிறந்த ஆண் குழந்தை: ஒரு அபூர்வ நிகழ்வு

தனது வயிற்றில் தனது இரண்டு சகோதரர்கள் அல்லது சகோதரிகளை சுமந்தபடி ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இது ஒரு அரிய நிகழ்வு ஆகும். ஸ்கேனில் தெரியவந்த விடயம் 32 வயது கர்ப்பிணிப்பெண் ஒருவர், வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக…

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக சாதனை படைத்த சீனா

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடு என்ற சாதனையை சீனா படைத்துள்ளது. கடந்த வருடம் இரண்டாவது இடத்திலிருந்த பிரித்தானியாவை பின் தள்ளி இச்சாதனையை பதிவு செய்துள்ளது. உலக மென்சக்தி சுட்டெண் ப்ரேண்ட் பினான்ஸ் இன்ஸ்டிட்டியூட் (Brand Finance…

தொழில்முனைவோர் வளர்ச்சிக்கான மாற்றத்தை ஏற்றுக்கொள்ளல்!

மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது குறிப்பிட்ட நாட்டில் காலப்போக்கில் உருவாக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பை அளவிடும் ஒரு குறிகாட்டியாகும். இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது விவசாயம், தொழில் மற்றும் சேவைகள் ஆகிய…

பிரான்ஸ் பாடசாலைகளுக்கு பொலிஸ் நியமனம்!

பிரான்சில் பாடசாலைகளில் பைகளை சோதனை செய்ய பொலிஸார் நியமிக்கப்படவுள்ளனர். பிரான்சில் பாடசாலைகளில் ஆயுதங்கள் மற்றும் கத்தியைக் கொண்டுசெல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, பொலிஸார் எதிர்பாராத பை சோதனைகளை நடத்தும் புதிய நடவடிக்கை…

கங்கை நீரை எடுத்து ஆய்வு செய்த நபர் – இறுதியில் நடந்த அதிசயம்!

கங்கை நீரை எடுத்து ஆய்வு செய்த ரிசல்ட் வைரலாகி வருகிறது. புனித நீர் நபர் ஒருவர் புனித நீர் என்று அழைக்கப்படும் கங்கையில் இருந்து நீரை எடுத்துவந்து ஆய்வு செய்துள்ளார். அதில் ஒரு நுண்ணுயிர் கூட இல்லாமல் இருந்துள்ளது. ஆனால் அதனை நம்பாத…

கிளிநொச்சியில் தேங்காய் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் பல பகுதிகளில் வெண் ஈயின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக தென்னை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தென்னை செய்கையில் பெறப்படும் தேங்காயின் விளைச்சலில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளதாக…

கோவிட்-19 தீநுண்மியைப் போல வௌவால்களில் மற்றொரு தீநுண்மி!

கோவிட்-19 தொற்று தீநுண்மியுடன் ஒத்த மற்றொரு தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளதாக பிரபல ஆராய்ச்சி வல்லுநர் தெரிவித்துள்ளார். உலகையே ஆட்டிப் படைத்த கரோனா தொற்றின்போல வேறொரு வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக நோய்க்கிருமிகளைக் கண்டறியும் பிரபல…

அடர்ந்த காட்டிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்

ஹம்பாந்தோட்டை, பூந்தல தேசிய வனத்தில் ஊரனிய பகுதியில் அடர்ந்த காட்டுப் பகுதியில் சிறுவன் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். நேற்று (21) இரவு 10:30 மணியளவில் கடற்கரைக்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்த போது, 12 வயது சிறுவன்,…

மியன்மாரிலிருந்து நாடு திரும்பிய 200 சீன மோசடி சந்தேக நபர்கள்

மியன்மாரில் இருந்து மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 200 சீன பிரஜைகளின் முதல் குழுவை திருப்பி அனுப்பும் பட்டய விமானம் தாய்லாந்து வழியாக கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங்கில் வியாழக்கிழமை பிற்பகல்…

லண்டனில் இருந்து இத்தாலி, ஸ்விட்சர்லாந்துக்கு நேரடி ரயில் திட்டம்

லண்டன் St Pancras ரயில் நிலையம் விரிவாக்கப்பட்டு, மிலான், ஜெனீவா, சூரிச் உள்ளிட்ட ஐரோப்பிய நகரங்களுக்கு நேரடி ரயில் சேவைகள் தொடங்கப்பட உள்ளன. இதன் மூலம் பயணிகள் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. Getlink மற்றும் London…

இலங்கைக்கு தேனிலவுக்காக வந்திருந்தவர் உயிரிழப்பு; சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

இலங்கைக்கு தேனிலவுக்காக வந்திருந்த ரஷ்ய நாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிக்கடுவ, நாரிகம கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பாறையில் சிக்கி உயிரிழப்பு உயிரிழந்தவர் 38 வயதான…

மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும்… காஃபினை தடை செய்த ஐரோப்பிய ஒன்றியம்

புதிய இரசாயன பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் காஃபினை உட்கொண்டால் அது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விசித்திரமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பிரெஞ்சு நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியம் காஃபினை பூச்சிக்கொல்லியாகப்…

பொலிஸாரால் பொதுமக்களுக்கு துரித தொலைபேசி இலக்கம் அறிமுகம்

ஆயுதங்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காகப் பொதுமக்களுக்குத் துரித தொலைபேசி இலக்கமொன்றை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே இந்த விடயம்…

யாழில் பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர்களிடம், போலி மருத்துவ அறிக்கைகளை காண்பித்து பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (21) கோப்பாய் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் விடுதலை

ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் இன்று (22) விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3.5 பில்லியன் ரூபாய் வெட் வரியை செலுத்த தவறிய குற்றச்சாட்டுக்கு அமைய இந்த சிறைத்தண்டனை…

ஜார்க்​கண்ட்டில் வயதான அம்மாவை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு கும்பமேளாவுக்கு சென்ற மகன்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராம்கர் மாவட்டத்தில், மனைவி, குழந்தைகளுடன் மகா கும்பமேளாவுக்கு செல்லும் ஆசையில் வீட்டில் அடைத்து வைத்துவிட்டு சென்ற வயோதிகமான தாயாரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் போலீஸார் மீட்டனர். இதுகுறித்து ராம் கர் காவல் துறை…

தெலங்கானா: சுரங்கம் இடிந்து விபத்து

தெலங்கானாவில் கட்டுமானப் பணியில் இருந்த சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தின் இடிபாடுகளுக்குள் 7 பேர் சிக்கியுள்ளனர். தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட்டுமானப் பணியிலிருந்த சுரங்கப்பாதை…