;
Athirady Tamil News
Monthly Archives

February 2025

ஜேர்மனியில் புதிய டிஜிட்டல் விசா முறை அறிமுகம்

ஜேர்மனியில் புதிய டிஜிட்டல் விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜேர்மன் அரசாங்கம் அதன் Consular Services Portal-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்கள் விசா விண்ணப்பங்களை ஓன்லைனில் பதிவு செய்யலாம்.…

பிலிப்பின்ஸ்: கொசுவைக் கொன்றால் சன்மானம்!

பிலிப்பின்ஸின் தலைநகா்ப் பகுதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்த நோயைப் பரப்பும் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ பிடித்துத் தருவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று பிராந்திய நிா்வாகம் அறிவித்துள்ளது. மண்டாலுயோங்…

கரை ஒதுங்கிய 150க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்! மீட்க வழியின்றி அதிகாரிகள் எடுத்துள்ள…

டாஸ்மேனியாவில் உள்ள கடற்கரை ஒன்றில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரை ஒதுங்கிய நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் டாஸ்மேனியாவின் (Tasmania) ஆர்தர் ஆற்றில்(Arthur River) உள்ள ஒதுக்குப்புறமான…

வீதி புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்

வீதி புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (20.02.2025) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், அரசாங்கமானது வரவு…

திருமுல்லைவாயல் தனியார் ஆலையில் தீ விபத்து! அருகிலுள்ள பள்ளிக்கும் தீ பரவியது!

திருமுல்லைவாயலில் தின்னர் தயாரிக்கும் தனியார் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் சுதர்சன் நகர் பகுதியில் வண்ணப்பூச்சுகளுக்கு பயன்படும் தின்னர் தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. இன்று(வியாழக்கிழமை)…

சிவராத்திரி மறுநாள் வடக்கில் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுநாளான பெப்ரவரி 27ஆம் திகதி வியாழக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார். அதற்குப் பதிலாக 01.03.2025 சனிக்கிழமை பாடசாலை…

உக்ரைன் போருக்கு காரணம் ஸெலென்ஸ்கி; டிரம்ப் குற்றச்சாட்டு

உக்ரைன் போருக்கு அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கிதான் காரணம் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது உக்ரைனுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் சுமாா் 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும்…

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு 2025/26 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக பெண் தெரிவு

கல்முனை சட்டத்தரணிகள் சங்க வரலாற்றில் முதல் பெண் தலைவியாக கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரிகா சாரிக் காரியப்பர் தெரிவு செய்யப்பட்டார். கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கல்முனை…

சுவிஸ் குமார் தப்பிக்க உதவியமை – லலித் ஜெயசிங்க, ஸ்ரீகஜனுக்கு 4 ஆண்டுகள் சிறை

புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின் முதன்மை சந்தேக நபர் சுவிஸ் குமாருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்துக்கு முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் ஆகிய இருவருக்கும் தலா…

இறக்காமம் பொலீஸ் நிலையத்தின் புதிய நிலையப் பொறுப்பதிகாரி பதவியேற்பு

இறக்காமம் பொலீஸ் நிலையத்தின் புதிய நிலையப் பொறுப்பதிகாரியாக பிரதான பொலீஸ் பரிசோதகர் எச்.எம்.பி.பிரியந்த பதவி ஏற்றுக்கொண்டார். திங்கட்கிழமை(17)அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் நிலையத்தின் இரண்டாவது பொறுப்பதிகாரியாக அவர் பொறுப்பேற்றமை…

‘ஆப்கன் அகதிகள் அனைவரையும் வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்’

ஆப்கன் அகதிகள் அனைவரையும் தங்கள் நாட்டை விட்டு வெளியேற்ற பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாக இஸ்லாமாபாதில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் எச்சரித்துள்ளது. இது குறித்து அந்தத் தூதரகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்…

பணவீக்கம்: பிரித்தானியாவில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலை அதிகரிப்பு

பிரித்தானியாவில் பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளதாக கருவூலத்துறை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலை அதிகரிப்பு பிரித்தானியாவில், கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவில், ஜனவரியில் பணவீக்க வீதம்…

பிரான்சில் 60,000 புலம்பெயர்ந்தோர் குடியிருப்பு அனுமதி இழக்கும் அபாயம்: என்ன காரணம்?

பிரான்ஸ் அறிமுகம் செய்துள்ள புதிய புலம்பெயர்தல் விதி ஒன்றினால், பிரான்சில் வாழும் புலம்பெயர்ந்தோர் பலர் குடியிருப்பு அனுமதி இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது. 60,000 பேருக்கு பாதிப்பு பிரான்ஸ் கொண்டுவர இருக்கும் அந்த விதியால், 60,000…

யாழில். மாணவர்களுக்கு தலைக்கவசம் அணியாது ஏற்றி செல்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க…

பாடசாலை மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் ஏற்றி செல்வோருக்கு எதிராக எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் தெரிவித்தார்.…

இந்தியாவில் பெண்களுக்கான புற்றுநோய் தடுப்பூசி தயார் – யாரெல்லாம் தகுதியானவர்கள்?

இந்தியாவில் பெண்களுக்கான புற்றுநோய் தடுப்பூசி 6 மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். புற்றுநோய் உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுப்படி, ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 10 மில்லியன் மக்கள் புற்றுநோயால் இறக்கின்றனர்.…

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் – 02 மணி நேரம் காக்க வைத்து வாக்குமூலம் பெற்ற…

தையிட்டி விகாரை போராட்டம் தொடர்பாக செல்வராஜா கஜேந்திரன், வாசுகி சுதாகரன், வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் இன்றைய தினம் வியாழக்கிழமை பலாலி பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளனர். தையட்டி விகாரையில் கடந்த 12 ஆம் தேதி மேற்கொண்ட…

ஒன்றரை கோடி ஒப்பந்தம் ;கனேமுல்ல சஞ்சீவ கொலையில் வெளிவரும் பகீர் தகவல்

கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். கனேமுல்ல சஞ்சீவ என்ற பாதாள உலகத் தலைவரை…

கனேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உரிமைகோரிய நபர் இவர்தான்

கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கெஹெல்பத்தர பத்மே உரிமைகோரியுள்ளது. இதோ, நாங்கள் அவனை கொன்றுவிட்டோம் என சஞ்சீவ கொல்லப்பட்டவுடன்…

தில்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு!

தில்லி முதல்வராக பாஜகவின் ரேகா குப்தா வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ரேகா குப்தாவுக்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அண்மையில் நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத்…

பனாமா ஹோட்டலில் இந்தியர்களை அடைத்து வைத்துள்ள அமெரிக்கா! ஏன்?

சட்டவிரோதமாக குடியேறிய 300-க்கும் மேற்பட்டோரை பனாமா நாட்டிலுள்ள ஹோட்டலில் அமெரிக்கா அடைத்து வைத்துள்ளது. அந்த ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டவர்கள் கண்ணாடி ஜன்னல் வழியாக உதவி கோரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.…

கனேமுல்ல சஞ்சீவவின் சடலத்தைப் பெற்றுக்கொள்ள இதுவரை யாரும் முன்வரவில்லை

நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலக தலைவர் கனேமுல்ல சஞ்சீவ இறந்து 24 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்ட நிலையில் அவரது சடலத்தைப் பெற்றுக்கொள்ள இதுவரை யாரும் முன்வரவில்லை என்று வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

கனேமுல்ல சஞ்சீவ கொலை – சந்தேகநபரின் வாக்குமூலம் வெளியானது

புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து கனேமுல்ல சஞ்சீவ சுட்டு கொல்லப்பட்டமையை அடுத்து கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் பொலிஸ் தடுப்புக்காவலில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அதில் கனேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்வதற்கு துப்பாக்கியை கொண்டு வந்து…

வடக்கு பேருந்துகளுக்கு ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை

வடக்கு மாகாணத்தில் வாடகைக்கு அமர்த்தப்பட்டு சேவையில் ஈடுபடும் பேருந்துகளை ஒழுங்குபடுத்துவதற்காக கொள்கை ஆவணத்தை உடனடியாகத் தயாரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மற்றும்…

யாழில். போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்புத்துறை பகுதியில் இளைஞன் ஒருவர் நீண்டகாலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற…

பாரிய நிலநடுக்கம் ஏற்படப்போகிறதா? எச்சரிக்கும் ‘உலகத்தின் அழிவு நாள்’ மீன்

மெக்சிகோ கடற்கரை ஒன்றில், ‘உலகத்தின் அழிவு நாள்’ மீன் என அழைக்கப்படும் மீன் ஒன்று கரைக்கு வந்த விடயம், பாரிய நிலநடுக்கம் ஏற்படப்போகிறதோ என்னும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. ‘உலகத்தின் அழிவு நாள்’ மீன் Oarfish என்னும் மீன் வகையைச் சேர்ந்த,…

யாழில். வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான ஓய்வு பெற்ற அதிபர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் நின்ற வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் அதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முன்னாள் அதிபரான விசுவாசம் என்பவரே உயிரிழந்துள்ளார். பூநகரி மத்திய கல்லூரி அதிபரும் , உயிரிழந்த முன்னாள்…

சுவிஸ் செல்வன்.ஆதி அவர்களின் பிறந்தநாள் கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்..…

சுவிஸ் செல்வன்.ஆதி அவர்களின் பிறந்தநாள் கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ################################ யாழ் வேலணை மற்றும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் வசிப்பவர்களுமான…

கல்விச் சமூகம் எதிர்நோக்கிவரும் பாரிய அச்சுறுத்தல் – அதிபர்கள் மீதான தாக்குதலுக்கு…

கல்விச் சமூகம் எதிர்நோக்கிவரும் பாரிய அச்சுறுத்தல்களை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன், கல்விச் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்கு எதிராக விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் தொழிற்சங்க…

உக்ரைனை காப்பாற்ற களமிறங்கும் பிரித்தானியாவும் பிரான்சும்: தயாராகும் புதிய திட்டம்

உக்ரைனை பாதுகாக்கும் வகையில் ஐரோப்பா சார்பாக ஒரு உறுதியளிக்கும் படை ஒன்றை உருவாக்க பிரித்தானியாவும் பிரான்சும் களமிறங்கியுள்ளது. இந்தப் படையின் நோக்கம் உக்ரேனிய நகரங்கள், துறைமுகங்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது…

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உடுப்பிட்டித் தொகுதியின் உள்ளூராட்சி வேட்பாளர்களை தெரிவு…

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உடுப்பிட்டித் தொகுதியின் உள்ளூராட்சி வேட்பாளர்களை தெரிவு செய்யும் ஆலோசனைக் கூட்டம் மந்திகை மடத்தடியில் அமைந்துள்ள வடமராட்சி தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று(19) மாலை இடம்பெற்றது. இலங்கை தமிழ்…

வெளிநாட்டில் உள்ளவரின் நிலையான வைப்பில் மோசடி – யாழ். வங்கி முகாமையாளர்…

வெளிநாட்டில் வசிப்பவரின் நிலையான வைப்பு பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் வங்கி முகாமையாளர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் ஒருவர் நீண்ட காலத்திற்கு…

திரிவேணி சங்கம கங்கை நீா் குளிக்க பாதுகாப்பானதாக இல்லை- மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய…

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்றுவரும் திரிவேணி சங்கமத்தில் தற்போது கங்கை நீா் குளிப்பதற்கு பாதுகாப்பானதாக இல்லை என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் தெரிவித்துள்ளன. நீரின் தரத்தை தீா்மானிக்கும்…