;
Athirady Tamil News
Monthly Archives

February 2025

கனடாவில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம்

கனடாவில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடா மொத்தம் 500,000 மனித பறவை காய்ச்சல் (Bird Flu) தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது. எதிர்ப்பாராத நிலைமைகளுக்கு தயாராக இருப்பது முக்கியம் என கனடாவின்…

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் : பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை மார்ச் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது. மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரை கொழும்பு…

இந்தோனேசியாவில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்

இந்தோனேசிய ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும், போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மாணவர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தோனேசிய தலைநகரில்…

கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பிப்போர் எண்ணிக்கையில் சரிவு

கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பிப்போர் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளது. அகதி நிலை கோருவோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி 2023ஆம் ஆண்டில், கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 1.8 மில்லியன். அதுவே, 2024இல் கனடாவில்…

துபாயில் இருந்து வந்தவர் விளக்கமறியலில்

OnmaxDT மோசடி பிரமிட் நிதி முதலீட்டு தரவுத்தளத்தை பராமரித்தமைக்காக துபாயில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கயான் விக்ரமதிலகேவை எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்று இன்று (21) உத்தரவிட்டுள்ளது.…

“தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் ” என போலி முகநூல் பதிவு தொடர்பில் யாழ் .…

"தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் " என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார் 06 மணி நேரம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர். " தையிட்டி விகாரையை…

கோண்டாவில் இராமகிருஷ்ணா மகாவித்தியாலய மாணவர்கள் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு விஜயம்

யாழ்.மாவட்டச் செயலகத்தின் உற்பத்தித் திறன் செயற்பாடுகளை பார்வையிடுவதற்காக கோண்டாவில் இராமகிருஷ்ணா மகாவித்தியாலய பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இன்றைய தினம் (21.02.2025) மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் செய்தார்கள். இதன் போது…

மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல்

மும்பை: மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை வெடிகுண்டு வைத்து கொல்லப்போவதாக நேற்று மிரட்டல் வந்தது. இதுகுறித்து மும்பையில் அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் காரை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்…

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக யாழில். 27ஆம் திகதி போராட்டம்

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ் நகரில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தீவக கடற்தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை…

இனி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 – முதல்வர் அறிவிப்பு!

குடும்ப தலைவிகளுக்கு மாதம்​தோறும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரேகா குப்தா பிரதமர் மோடி முன்னிலையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாநிலத்தின் 9வது முதல்வராக ரேகா குப்தா பதவி​யேற்​றார். பர்வேஷ் வர்மாவுக்கு…

உரிய நேரம் வரும் போது புதிய அரசியலமைப்பு பற்றி பேசுவோம் – தமிழரசு முன்னணிக்கு பதில்

புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கூட்டாக செயற்படுவது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த அழைப்பிற்கு உரிய நேரம் வரும்போது இந்த விடயம் பற்றி நாம் கலந்துரையாடலாம் என இலங்கைத் தமிழரசுக் கட்சி…

காட்டுயானை தாக்கி பரிதாபமாக இருவர் பலி

பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அரலகங்வில வெஹெரகம பகுதியில் 72 வயதுடைய ஒரு ஆணும் 75 வயதுடைய ஒரு பெண்ணும் இவ்வாறு காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யானை…

உக்ரைனில் ஆளில்லா விமானங்களை ஏவிய ரஷ்யா!

யுக்ரைனின் வடகிழக்கு பகுதியிலுள்ள உட்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா 161 ஆளில்லா விமானங்களை ஏவியதாக யுக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த தாக்குதலால் பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏவுகணை…

கனேமுல்ல சஞ்சீவ கொலைக்கான காரணம் இதுதான்; பொலிஸார் தகவல்

கெசல்பத்தர பத்மேவின் தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் கனேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 19 ஆம் திகதி , கொழும்பு -புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தின் இலக்கம் 5 ஆம் அறையில்,…

இலங்கையில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

ஜா-எல அருகே மோர்கன்வத்த கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (20) இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றவாளி கடவத்தை பகுதியைச் சேர்ந்த 29…

மூன்றாம் உலகப்போர் துவங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை: ட்ரம்ப்

மூன்றாம் உலகப்போர் துவங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று கூறியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். மூன்றாம் உலகப்போர் வெகுதொலைவில் இல்லை அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், மூன்றாம் உலகப்போர் துவங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று கூறியுள்ள…

அசாமில் நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கிய மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு

குவாஹாட்டி: அசாமில் நிலக்கரி சுரங்கத்தில் 9 தொழிலாளர்கள் சிக்கிய சம்பவத்தில் எஞ்சிய 5 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன. அசாமின் திமா ஹசாவோ மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் கடந்த ஜனவரி 6-ம் தேதி நிகழ்ந்த விபத்தில் 9…

சிறுபடகு மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோருக்கு குடியுரிமை கிடையாது

சிறுபடகுகள், லொறி அல்லது எவ்வித முறையற்ற வகையில் பிரித்தானியாவில் நுழைவோருக்கும் இனி குடியுரிமை வழங்கப்படாது என சமீபத்தில் பிரித்தானிய உள்துறை அலுவகம் விதி மாற்றம் ஒன்றை வெளியிட்டது. அந்த விதியை எதிர்த்து அகதி ஒருவர் நீதிமன்றத்தில்…

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பாலைதீவு புனித அந்தோனியார்…

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தலத்தின் 130வது வருடாந்த திருவிழாவிற்கான முன்னாயத்த கலந்துரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை(18.02.2025) நடைபெற்றது. குறித்த…

அமெரிக்காவில் மீண்டும் மற்றொரு விமான விபத்து: அரிசோனாவில் 2 பேர் உயிரிழப்பு

அரிசோனா விமான நிலையத்தில் இரண்டு சிறிய விமானங்கள் மோதிக் கொண்ட விபத்து ஏற்பட்டுள்ளது. விமான விபத்து அரிசோனாவில் உள்ள மாரனா பிராந்திய விமான நிலையத்திற்கு அருகே இரண்டு சிறிய விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டதில் குறைந்தது இரண்டு பேர்…

கனேமுல்ல சஞ்சீவவை கொலை செய்தவரின் சட்டத்தரணி உடை வீதியில் மீட்பு

கனேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக வழக்கறிஞராக மாறுவேடமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அணிந்திருந்த கறுப்பு ஐரோப்பிய பாணி உடையை பொலிஸ் சிறப்புப் படையினர் மீட்டுள்ளனர். இது நீர்கொழும்பு, கொச்சிக்கடை ரிதிவேலி வீதி பகுதியில்…

உழவு இயந்திரம் கவிழ்ந்து இளம் இராணுவ வீரர் பலி

இராவணா கொட பகுதியில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இராணுவ வீரர் ஒருவர் நேற்று (20) உயிரிழந்துள்ளார். இராவணா கொட பகுதியைச் சேர்ந்த இராவணா கொட விஜயபாகு முகாமில் பணியாற்றிய கொட்டாஹேன பிட்டிய ஜயந்த ஜனித் ஹேரத் (வயது29)…

தடைசெய்யப்பட்ட ‘நிமெசலைட்’ மருந்து உற்பத்தி: கண்காணிக்க அறிவுறுத்தல்

வலி மற்றும் காய்ச்சல் நிவாரணத்துக்காக பயன்படுத்தப்படும் ‘நிமெசலைட்’ மருந்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக அதன் உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெறுகிா என்பதை கண்காணிக்குமாறு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்…

யாழ் வங்கியில் நிலையான வைப்பிலிடப்பட்ட பணம் மாயம்; புலம்பெயர் தமிழர் அதிர்ச்சி!

யாழ்ப்பாணத்தில், வெளிநாட்டில் வசிப்பவரின் நிலையான வைப்பு பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வங்கி முகாமையாளர், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில்…

யாழில். சுகாதார சீர்கேட்டுடன் கொத்து தயாரித்தவருக்கு 40 ஆயிரம் தண்டம் – மற்றுமொரு…

யாழ்ப்பாணத்தில் சுகாதாரத்திற்கு கேடான முறையில் கொத்து றொட்டி தயாரித்த உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன் , மற்றுமொரு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டை பகுதியில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகரான…

மாத இறுதிக்குள் 12,000 ஆசிரியர்கள் இடமாற்றம்!

இலங்கையில் ஆசிரியர்களுக்கான வருடாந்தர இடமாற்றத்தை இந்த மாத இறுதிக்குள் மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது. இந்த கோரிக்கையை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் விடுத்துள்ளார். அதன்படி தேசிய பாடசாலை…

தாய், 2 குழந்தைகளுடன் 4 பிணைக் கைதிகளின் சடலங்களை ஒப்படைத்தது ஹமாஸ்

இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட தாய், இரு குழந்தைகள் அடங்கிய நான்கு பேரின் சடலங்களை ஹமாஸ் அமைப்பினா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ்…

ரூ 5,51,000 வரதட்சணை வேண்டாம்! 1 ரூபாயைப் பெற்று திருமணம் செய்த மணமகன்..குவியும் பாராட்டு

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் மணமகன் ஒருவர் வரதட்சணை பணத்தை திருப்பியளித்து, திருமணம் செய்துகொண்டது பலரையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மாண்ட வரவேற்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரைச் சேர்ந்தவர் பரம்வீர் ரத்தோர். 30 வயதான…

நெருப்பு கோளமான பேருந்துகள்… இஸ்ரேல் தலைநகரை உலுக்கிய கோர சம்பவம்

இஸ்ரேல் தலைநகர் அருகே பேருந்துகளில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இது பயங்கரவாத சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மொத்தமாக தீக்கிரையாகி பல பேருந்துகளில் இருந்து வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்…

24 மணி நேரமும் கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கான 24 மணி நேர சேவையை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது. குறித்த 24 மணி நேர சேவையானது, ஒரு நாளில் கடவுச் சீட்டு வழங்கும் சேவைக்கு மட்டுமே…

யாழ்ப்பாணத்தில் பாண் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

பாண் விலை குறைப்பை யாழ்ப்பாண மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்தியுள்ளதாக யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இதற்கமைய, பாண் விலை சம்பந்தமாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் விலை குறைப்பை…

அமெரிக்கத் தூதுவருக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் விசேட சந்திப்பு

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (20) பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இருவருக்குமிடையிலான…

யாழில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆறு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வகையில் இலங்கையின் வடபுலத்தில் இந்திய மீனவர்கள் மீதான கைதுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.…

சுவிஸ் பெண் அரசியல்வாதிக்கு கொலை மிரட்டல்: பின்னணியில் எலான் மஸ்க் தள விமர்சனம்

சுவிஸ் பெண் அரசியல்வாதி ஒருவர், தான் எலான் மஸ்கின் எக்ஸ் தளத்தை விமர்சித்ததால் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது. எக்ஸ் தளம் குறித்து விமர்சனம் சுவிட்சர்லாந்தின் கீழவையில்…