;
Athirady Tamil News
Daily Archives

5 March 2025

சோளம், பருத்தி உட்பட… ட்ரம்புக்கு தகுந்த பதிலடி அளித்த சீனா

சீனப் பொருட்கள் மீதான வரியை அதிகரிக்கும் அமெரிக்காவின் முடிவுக்குப் பதிலடியாக, பல அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு சீனா புதிய வரிகளை அறிவித்துள்ளது. 15 சதவிகித வரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில்,…

காங்கோ: 130 நோயாளிகள் கடத்தல்

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியில் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் மருத்துவமனைகளில் இருந்து சுமாா் 130 நோயாளிகளைக் கடத்திச் சென்றனா். காங்கோ ராணுவ வீரா்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அவா்களை…

கப்பலா …… ஏவுகணையா; அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா!

கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் வடகொரியா அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. வடகொரியா - தென்கொரியா நாடுகள் இடையே கொரியா பிரிக்கப்பட்ட காலத்தில் இருந்தே பிரச்சினை இருந்து வருகிறது.…

நாமக்கல்லில் தாய், பிள்ளைகள் மரணத்தில் திடீர் திருப்பம்! ஆன்லைன் சூதாட்டம் நாடகம்; கணவர்…

நாமக்கல்: நாமக்கல் இளைஞர், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50 லட்சம் இழந்துவிட்டதாக நாடகமாடிய நிலையில், மனைவி, குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் ரயில் முன் பாய்ந்து அவரும் தற்கொலை செய்துகொண்டார். நாமக்கல்லில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50…

ஜேர்மனியில் மீண்டும் கட்டாய ராணுவ சேவை., அழுத்தம் அதிகரிப்பு

ஜேர்மனியில் மீண்டும் கட்டாய ராணுவ சேவை கொண்டுவர வேண்டும் என அழுத்தம் அதிகரிக்கிறது. ஜேர்மனியின் எதிர்க்கட்சி CDU/CSU கூட்டணி, நாட்டின் கட்டாய ராணுவ சேவையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. கடந்த மாத பொதுத் தேர்தலில்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக ஒரு நாளில் 10 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கி வைப்பு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக 10 வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன. கடந்த ஆண்டு அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி வீடமைப்பு மற்றும் புனர்வாழ்வு,மீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியில் கல்முனை வடக்கு பிரதேச செயலக கிராமங்களில்…

நான் இறந்தாலும் எனக்கொரு பிள்ளை வேண்டும்: எதிர்காலத்துக்காக உக்ரைனியர்களின் வித்தியாசமான…

ரஷ்ய உக்ரைன் போரின் முடிவு தெரியாத நிலையில், எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக உக்ரைனியர்கள் உயிரணுக்களை உறையவைத்து சேமித்து வைக்க திட்டமிட்டுவருகிறார்கள். குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடும் உக்ரைனியர்கள் அமைதியான தங்கள்…

நிந்தவூர் வைத்தியசாலை மற்றும் கல்முனை சந்தாண்கேணி மைதானம் ஆகியவற்றை பார்வையிட்ட

கடந்த ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள நிந்தவூர் வைத்தியசாலை மற்றும் கல்முனை சந்தாண்கேணி மைதானம் ஆகியவற்றை ஆதம்பாவா எம் பி பார்வையிட்டார். கடந்த அரசாங்க காலத்தில் நிந்தவூர் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில்…

புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் திட்டம் ரத்து: 50 மில்லியன் இழப்பீடு கோரும் நாடு

கெய்ர் ஸ்டார்மர், பிரித்தானிய பிரதமரானதும், தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் ரிஷி சுனக் அரசின் திட்டத்தை ரத்து செய்தார். ஆனால், அந்த திட்டத்தை ரத்து செய்ததற்காக, ருவாண்டா…

நெடுந்தீவின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்த வடக்கு மாகாண ஆளுநர்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நெடுந்தீவில் அமைக்கப்பட்டுவரும் கலப்பு மின்உற்பத்தி நிலையத்தின் கட்டுமானங்களை இன்று புதன்கிழமை (05.03.2025) பார்வையிட்டதுடன், நெடுந்தீவின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்.…

உக்ரைனில் இருந்து சொந்த நாட்டுக்கு திரும்பிய ரஷ்யர்கள்: பலருக்கு கடுமையான காயங்கள்

இடம்பெயர்ந்த குர்ஸ்க் குடியிருப்பாளர்கள் 33 பேர், மீண்டும் உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்கு திரும்பியுள்ளனர். குர்ஸ்க் குடியிருப்பாளர்கள் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில்,…

வயிற்றில் சிக்கிய பலூன்..7 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் – விசாரணையில் அதிர்ச்சி…

பலூனை விழுங்கி 7 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் -சிவகாமி தம்பதியினர். இவர்களது 7 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் வீட்டில் விளையாடிக்…

யோக்ஷித ராஜபகசவின் டெய்சி பாட்டி கைது

இன்று (05) காலை வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான டெய்சி ஃபாரஸ்ட் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பயணி!

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் 52 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் வந்த பயணியால் விமானநிலைய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து குஷ் போதைப்பொருளுடன் பயணி கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று அதிகாலை…

மணிப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

மணிப்பூரில் அடுத்தடுத்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், மணிப்பூரில் இன்று காலை 11.06 மணிக்கு 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.…

யாழ் வல்லைவெளியில் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ்ப்பாணம் வல்லை வெளிப்பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி அபகரித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை வெளிப்பகுதியில் இன்று (5) காலை பயணித்த பெண்ணொருவரின் தங்க நகையை, உயர் ரக…

மரண தண்டனை தொடர்பில் ட்ரம்பின் முடிவு: சுவிட்சர்லாந்து கவலை

சில குறிப்பிட்ட குற்றச்செயல்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பில் ட்ரம்ப் அரசு எடுத்துள்ள முடிவு குறித்து சுவிட்சர்லாந்து கவலை தெரிவித்துள்ளது. மரண தண்டனை தொடர்பில் ட்ரம்பின் முடிவு பொலிசார் போன்ற அரசு அதிகாரிகளை கொலை செய்தல் மற்றும்…

யாழில். வித விதமான சிகை அலங்கரிப்புடன் சென்ற மாணவர்களை திருப்பி அனுப்பிய அதிபர் –…

வித்தியாசமான சிகை அலங்காரங்களுடன் பாடசாலைக்கு வந்த மாணவர்களை , சிகை அலங்காரங்களை சீர் செய்து வருமாறு அதிபர் திருப்பி அனுப்பியுள்ளார். யாழ். நகருக்கு அண்மையில் உள்ள பிரபல பாடசாலையில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற சம்பவம் தொடர்பில்…

மனைவியை தாக்கிய கணவனை கைது செய்ய நடவடிக்கை

உல்லாசமாக இருந்த தம்பதிகள் இடையே கருத்து முரண்பாடு காரணமாக தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பிரிவில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரைப்பள்ளி வாசல் அருகில்…

24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய நபர் மரணம்!

24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (வயது 88),14 வயது சிறுவனாக இருந்தபோது அவரது நெஞ்சுப் பகுதியில்…

ஒடிசாவில் ஆன்லைன் கேம்ஸ் விளையாடுவதை கண்டித்த குடும்பத்தினர் 3 பேரை கொன்ற கல்லூரி மாணவர்

ஆன்லைன் கேம்ஸ் விளையாடுவதை குடும்பத்தினர் கண்டித்ததால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர் ஒருவர் தனது பெற்றோர் மற்றும் சகோதரியை கற்களால் தாக்கி கொலை செய்தார். ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டம், ஜெயபடா சேத்தி சாகி பகுதியை சேர்ந்த பிரசாந்த் சேத்தி…

வவுனியாவில் மாணவர்களுக்கு விற்பனைக்காக வைத்திருந்த பாரிய போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

வவுனியா வேப்பங்களும் பகுதியில் இல்லம் ஒன்றில் போதை மாத்திரை வியாபாரம் செய்யப்படுவதாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் (DCDB) பொருப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ்…

வீடு உடைக்கப்பட்டு நகை பணம் திருட்டு-மாவடிப்பள்ளி சம்பவம்

வீடொன்று சூட்சுமமாக உடைக்கப்பட்டு நகை பணம் திருடப்பட்ட சம்பவம் ஒன்று காரைதீவு பொலிஸ் பிரிவில் உள்ள மாவடிப்பள்ளி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை(4) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக இன்று(5) காரைதீவு பொலிஸாருக்கு…

செர்பியா மக்களவையில் அமளி! புகைக்குண்டு வீச்சில் 3 உறுப்பினர்கள் காயம்!

செர்பியா நாட்டு மக்களவையில் எதிர் கட்சியினர் வீசிய கண்ணீர் மற்றும் புகைக்குண்டுகளினால் சுமார் 3 மக்களவை உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர். செர்பியா நாட்டு மக்களவியில் அந்நாட்டு பல்கலைக்கழகக் கல்விக்கான நிதியை அதிகரிப்பது குறித்த…

முல்லைத்தீவில் பாலகனுக்கு எமனான மாத்திரை

முல்லைத்தீவு - மாங்குளம் கற்குவாறி பகுதியில் உள்ள வீடொன்றில் குழந்தையின் பெற்றோரால் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை எடுத்து உட்கொண்டதில் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. மாத்திரைகளை உட்கொண்ட நிலையில்…

சூடான்: 221 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த ராணுவ வீரர்கள்!

சூடானில் கடந்த ஓராண்டில் மட்டும் ஆயுதப் படையினரால் 221 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐ.நா.வுக்கான குழந்தைகள் நிறுவனம் செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. வட ஆப்பிரிக்க நாடுகளில் பாலியல் வன்முறைகளால்…

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ (Jerome Fernando) மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை முழுமையாக நீக்கி கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் ஜெரோம் பெர்னாண்டோவின் வழக்கறிஞர்கள் குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்து…

யாழில் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் , மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்து பயணித்த வயோதிப பெண் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கை சேர்ந்த சாம்பசிவம் தங்கம்மா (வயது 79) என்பவரே உயிரிழந்துள்ளார். சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…

ஒடிசாவில் மூளைச்சாவு அடைந்த 16 மாதக் குழந்தையின் உறுப்புகள் தானம்: 2 பேரின் உயிர்…

ஒடிசாவில் மூளைச்சாவு அடைந்த 16 மாதக் குழந்தையின் உடல் உறுப்புகள் தானத்தால் 2 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி 16 மாதக் குழந்தையான ஜன்மேஷ் லேன்கா…

தொழிற்சந்தை நிகழ்வுக்கான முன்னாயத்த கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை 08ஆம் திகதி நடைபெறவுள்ள தொழிற்சந்தை நிகழ்வுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக மாநாட்டு…

யாழ். வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக நிறுத்தம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மட்டுப்படுத்தப்பட்டளவில் மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இடைநிறுத்தியுள்ளது. வைத்தியசாலை நிர்வாகத்திற்கு ஒரு வார கால அவகாசம்…

மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சையில் போப் பிரான்சிஸ்!

ரோம் : போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து வாடிகன் வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, அவருக்கு மீண்டும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸ்(88) மூச்சுக் குழாய் அழற்சியால்…

யாழில். மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் , மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்து பயணித்த வயோதிப பெண் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கை சேர்ந்த சாம்பசிவம் தங்கம்மா (வயது 79) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த வயோதிப பெண் , கோப்பாய்…