;
Athirady Tamil News
Daily Archives

22 April 2025

மூன்று மாதங்களுக்குள் ஒரு மெகா சுனாமி… ஜப்பானின் வங்கா பாபா எச்சரிக்கை

மூன்று மாதங்களுக்குள் மெகா சுனாமி ஒன்று ஜப்பானைத் தாக்கவிருப்பதாகவும், ஆயிரக்கணக்கானோர் அதனால் உயிரிழப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளார் ஜப்பானின் வங்கா பாபா என அழைக்கப்படும் பெண்ணொருவர். ஜப்பானின் வங்கா பாபா ஜப்பானின் வங்கா பாபா என…

கனடாவின் மன்னர் நான்தான்… அழுத்தம் திருத்தமாக கூறிய மன்னர் சார்லஸ்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாக மிரட்டிவரும் நிலையில், கனடாவின் மன்னர் தான்தான் என அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார் மன்னர் சார்லஸ். கனடாவின் மன்னர் நான்தான்... அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து…

ஈஸ்டரே அனைத்துக்கும் காரணம்

லக்ஸ்மன் எதிர்காலத்தில் மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் மக்கள் எந்த வகையிலும் துன்பப்பட அனுமதிக்கப்படமாட்டார்கள். ஓர் அரசாங்கம் என்ற வகையில், நெருக்கடிகளை ஒருபோதும் இனவெறி மனப்பான்மையுடன் பார்க்க மாட்டோம் என்பது மக்கள் விடுதலை…

அமெரிக்கா, பிரான்ஸ் சார்பை தவிர்க்கும் பிரித்தானியா., சொந்தமாக வெடிபொருள் உற்பத்தி

அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெடிபொருள் சார்பில் இருந்து விடுபட, பிரித்தானிய அரசு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. BAE Systems எனும் பிரித்தானியாவின் முன்னணி பாதுகாப்பு நிறுவனத்தின் வழியாக, RDX (Hexogen) எனப்படும்…

இந்தியாவுக்குக் கடத்த முயன்ற எட்டு கிலோ தங்கம்

இலங்கையில் இருந்து இந்தியாவுக்குக் கடத்த முயன்ற 8 கிலோகிராம் தங்கம் மன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மன்னார் கடற்பரப்பில் நேற்று இரவு(21) சந்தேகத்துக்கிடமாகப் பயணித்த கட்டுமரத்தில் மிகவும் சூட்சுமமாக மறைத்து…

ஜம்மு – காஷ்மீர்: சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி!

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹால்காம் பகுதியில் குதிரைகள் அல்லது நடந்து மட்டுமே செல்லக்கூடிய பைசரன் எனும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளத்தில் இன்று…

மாத்தறை சிறைச்சாலையில் பதற்றம் ; அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம்

மாத்தறை சிறைச்சாலையில் இன்று (22) பிற்பகல் இரண்டு கைதிகள் குழுக்களிடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த சிறை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, அமைதியின்மை ஓரளவுக்கு…

கனடாவில் ஹிந்து கோயில் சூறையாடல்: காலிஸ்தான் ஆதரவாளா்கள் அட்டூழியம்

கனடாவில் ஹிந்து கோயிலை சூறையாடிய காலிஸ்தான் ஆதரவாளா்கள், நுழைவு வாயிலில் உள்ள தூண்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களையும் எழுதிவிட்டுச் சென்றனா். இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறிக்கொண்டு ஹிந்து கோயில்கள், அங்கு வரும் பக்தா்களை…

27 பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசாக்கள் திடீர் ரத்து: இஸ்ரேல் அதிரடி

பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 27 பேர் இஸ்ரேல் செல்ல இருந்த நிலையில், அவர்கள் பயணப்பட இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், திடீரென அவர்களுடைய விசாக்களை இஸ்ரேல் அரசு ரத்து செய்துள்ளது. 27 பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின்…

எரிவாயு சிலிண்டர் கசிவு; கிளிநொச்சியில் பெண் உயிரிழப்பு

கிளிநொச்சி மருதநகர் பகுதியில் கடந்த 20 ஆம் திகதி பெண்ணேருவர் தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, எரிவாயு சிலிண்டர் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது பெண்ணின் ஆடையில் தீப்பற்றி. பலத்த காயங்களுடன் அவர்…

இன்னும் 6 மாதங்களில் நாட்டு ஜனாதிபதியாகும் ரணில்: ராஜித

இன்னும் சில மாதங்களில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின்…

காதல் கைகூடாதததால் உயிரை விட்ட மாணவன்

அத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் கடந்த சனிக்கிழமை (20) அன்று தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அத்திமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் கே.எம். தருஷ தில்ஷான் காவிந்த என்ற 19 வயதுடைய…

ஏமனில் அமெரிக்காவின் வான் வழித் தாக்குதல்கள்: 12 பேர் உயிரிழப்பு!

ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் வான் வழித் தாக்குதல்கள் சமீபத்தில் ஏமனின் தலைநகரான சனாவில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 12 பேர்…

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்!

சவுதி அரேபியாவிலிருந்து ஆயிரக்கணக்கான பிச்சைக்காரர்கள் நாடு கடத்தப்பட்டு உள்ளனர். பாகிஸ்தான் கவலை பாகிஸ்தானியர்கள் வெளிநாடுகளில் பிச்சை எடுக்கும் விவகாரம் கவலை அளிப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா முகமது ஆசிப்…

யாழில் ஹெரோயினுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் இன்றையதினம் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இரு இளைஞர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட…

சுற்றுலா விடுதியில் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்

சுற்றுலா விடுதி ஒன்றிலிருந்து இன்று (22) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர். மொனராகலை, கதிர்காமம், சித்துல்பவ்வ வீதியில் உள்ள சுற்றுலா விடுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் சுற்றுலா…

இலங்கையில் நீர்வழிப் போக்குவரத்து தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

அரச - தனியார் பங்குடமையின் கீழ் நீரோட்டங்களைப் பயன்படுத்தி சுற்றுலா மற்றும் பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகளை மேம்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காகவும், நகர்ப்புற பிரயாணிகளின்…

இளைஞனை பலியெடுத்த இரு லொறிகள் ; விசாரணைகள் ஆரம்பம்

குருணாகல் - தம்புள்ளை வீதியில் தம்படவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தொரட்டியாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ளது.…

30 கோடி மக்களை தாக்க தயாராகும் நிலநடுக்கம்; அதுவும் இந்தியாவில்.. அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் 30 கோடி மக்களை நிலநடுக்கம் தாக்க தயாராக உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் மியான்மரில் அண்மையில் ரிக்டர் அளவுகோலில் 7.7 அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. இதில், அண்டை நாடான தாய்லாந்தும் பாதிக்கப்பட்டது. சுமார்…

போப் பிரான்சிஸின் இறுதி வாக்குமூலம்! வாடிகன் வெளியிட்ட அறிக்கை

போப் பிரான்சிஸ் அவர்களின் மரணத்திற்குப் பிறகு, அவரது அடக்கம் தொடர்பான அவரது முழுமையான இறுதி வாக்குமூலத்தை வாடிகன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. போப் பிரான்சிஸ் மறைவு கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் தனது 88 வயதில்…

தேர்தல் ஆணைக்குழு ஜநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டார்கள்.

Lஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டு , தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடாத்தவுள்ளதாக சட்டத்தரணி வி. மணிவண்ணன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.…

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள்!

போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவு உலகெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 12 ஆண்டுகள் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்திய அவர், தனது 88-வது வயதில் ஏப்ரல் 21 அன்று இறைவனடி சேர்ந்தார். போப் பிரான்சிஸின் எளிமையான வாழ்வு நீண்டகால…

புழக்கத்தில் 500 ரூபாய் நோட்டு – மத்திய அரசு பகீர் எச்சரிக்கை

புதிய 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 500 ரூபாய் கள்ள நோட்டு ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக கண்டறிந்து மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அசல் ரூ.500…

300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் ; சாரதி படுகாயம்

நல்லதன்னியிலிருந்து கினிகத்தேனை பொல்பிட்டிய நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து கெசல்கமுவ ஓயாவில் விழுந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் மோட்டார் வாகன சாரதி காயமடைந்து லக்சபான…

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு கட்டுநாயக்க, ஆடியம்பலம, தெவமொட்டாவ பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (22) காலை 9.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாப்பரசர் மறைவுக்கு ட்ரம்ப் இரங்கல்

மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸை நினைவுகூரும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். “பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களுக்கு அமைதி உண்டாகட்டும்! கடவுள் அவரையும் அவரை நேசித்த அனைவரையும்…

பாப்பரசர் கத்தோலிக்கர்களுக்கான தலைவராக மட்டுமல்லாமல் முழு உலகத்தவர்களுக்குமான ஆன்மீகத்…

இறைவனடி சேர்ந்த பரிசுத்த பாப்பரசர் கத்தோலிக்கர்களுக்கான தலைவராக மட்டுமல்லாமல் முழு உலகத்தவர்களுக்குமான ஆன்மீகத் தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக அரும்பணியாற்றியவர் என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.…

புதிய போப் ஆண்டவர் யார்? எப்படி தேர்வு செய்யப்படுவார் தெரியுமா?

புதிய போப் ஆண்டவர் எப்படி தேர்வு செய்யப்படுவார், அடுத்த போப்க்கான போட்டியில் யார் உள்ளனர் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். போப் மறைவு கடந்த சில மாதங்களாகவே இரட்டை நிமோனியா மற்றும் நுரையீரல் தொற்று பாதிக்கப்பட்டிருந்த கத்தோலிக்க…

தேர்தலுக்கு முன் யாழ் மற்றும் கிளிநொச்சியில் காணிகளை விடுவிக்க கூடிய சாத்தியம்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்பு தரப்பின் வசமுள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர்…

யாழ் . போதனா முன் கஞ்சா வியாபாரம் – ஒருவர் கைது

யாழ் . போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். வைத்தியசாலை முன்றலில் கஞ்சா வியாபாரத்தில் ஒருவர் ஈடுபட்டு வருவதாக பொலிஸ்…

யாழில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம்

யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் ஒரு சில வாரங்களில் ஆரம்பிக்கப்பட ஏதுவாக யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகத்துக்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில்…

பிள்ளையானின் கடந்த காலத்தை ஆதாரங்களுடன் சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய முன்னாள் சகா

‘பிள்ளையான்’ என்று பரவலாக அறியப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஏப்ரல் 08ஆம் திகதி மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்ட பின்னர், ஏப்ரல் 12, 2025 அன்று பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்…

ராகுல் காந்தி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: பிரிட்டனிடம் விவரங்களை கோரியுள்ளோம்: அலாகாபாத்…

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் குறித்து பிரிட்டன் அரசிடம் விவரங்களைக் கோரியிருப்பதாக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் லக்னௌ அமா்வில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது. ராகுல் காந்தி தனது…

அமெரிக்காவில் 300 பேருடன் பயணித்த விமானத்தில் திடீர் தீ விபத்து

அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோ விமான நிலையத்தில் 300 பேருடன் புறப்படத் தயாராக இருந்த விமானம் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது விமானம் ரன்வேயில் செல்லும்போது திடீரென என்ஜினில் தீ ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பான…