;
Athirady Tamil News
Daily Archives

4 May 2025

அமெரிக்காவில் கோர விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் உள்ள யெல்லோஸ்டோன் (Yellowstone)தேசிய பூங்காவிற்கு செல்லும் நெடுஞ்சாலையில் லொறியொன்றுடன் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இத்தாலியைச் சேர்ந்த இரண்டு பேர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.…

சுவிட்சர்லாந்தில் வெப்பத்தைத் தணிக்க நீர் நிலைகளுக்கு செல்வோருக்கு ஒரு எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் வெப்பத்தைத் தணிப்பதற்காக மக்கள் ஆறுகள் மற்றும் ஏரிகளை நோக்கி படையெடுத்துவருகிறார்கள். ஒரு எச்சரிக்கை அப்படி வெப்பத்தைத் தணிக்க நீர் நிலைகளுக்கு செல்வோருக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

சிநேகபூர்வமான உள்ளூராட்சி சபைக்கான தேர்வு

மதுசாரம், புகைப்பொருள் மற்றும் ஏனைய போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகளைக் குறைப்பதற்காக உள்ளூராட்சி சபைகள் ஏன் முன் வர வேண்டும்? மதுசாரம் மற்றும் புகைப்பொருள் பாவனைகளானது எமது நாட்டுக்கும் சமூகத்துக்கும் அபிவிருத்திக்கு பிரதான தடையாக…

சிங்கப்பூரில் 14-வது முறையாக வெற்றிபெற்ற ஆளும்கட்சி – பிரதமர் பதவியில் தொடரும் வோங்!

சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஆளும் பீப்பிள்ஸ் ஆக்ஷன் பார்ட்டி (PAP) 14வது முறையாக வெற்றியை பெற்றுள்ளது. 1965-ஆம் ஆண்டு சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றதிலிருந்தே ஆட்சியை வகித்து வரும் PAP, இம்முறை 97 இடங்களில் 87…

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தில் விழுந்து 3 வீரர்கள் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் ராணுவ வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 700 அடி பள்ளத்தில் விழுந்ததில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் பேடட்ரி சஸ்மா என்ற இடத்தில் இன்று (மே.4) காலை 11.30 மணியளவில் இந்த…

மட்டகளப்பில் பிடிக்கப்பட்ட 300 Kg எடையுள்ள இராட்சத மீன்

மட்டக்களப்பு முகத்துவாரம் ஆழ் கடலில் இன்று (04) காலை இராட்சத யானைத்திருக்கை மீன் பிடிக்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீனவர் ஒருவரினால் பிடிக்கப்பட்ட மீன் கரைக்கு இழுத்து வர முடியாமல் நீண்ட நேரமாக மீனவர்கள் கடும்…

வியட்நாம் சென்ற ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (04) அதிகாலை வியட்நாமில் உள்ள நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். ஜனாதிபதி இன்று முதல் 6 ஆம் திகதி வரை வியட்நாமுக்கான உத்தியோகபூர்வ…

நண்பர்களுடன் குளிக்க சென்ற பாடசாலை மாணவன் ; இறுதியில் நேர்ந்த சோகம்

கிளிநொச்சி கரியாலை நாகபடுவான் குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று (03) இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பூனகரி ஜெயபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரியாலை நாகபடுவான் குளத்தில் நான்கு சிறுவர்கள்…

ரஷ்ய போர் விமானத்தை கடல் ட்ரோன் மூலம் வீழ்த்தி உக்ரைன் சாதனை

உலகிலேயே முதல்முறையாக ரஷ்ய போர் விமானத்தை கடல் ட்ரோன் மூலம் வீழ்த்தி உக்ரைன் சாதனை படைத்துள்ளது. உக்ரைன் உளவுத்துறையான GUR தெரிவித்திருப்பதன்படி, ரஷ்யாவின் Su-30 போர் விமானம் உக்ரைனின் கடல்சார்பு ட்ரோன் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.…

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர நாயகியாக அலி பிரான்ஸ் ; ஆறு வருடப்போராட்டத்தினால் கிடைத்த சாதனை

ஆஸ்திரேலியாவின் 48 ஆவது நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியுள்ள லேபர் கட்சியின் பெருவெற்றியானது பல அதிசயங்களை நிகழ்த்தியிருந்தாலும், ஆளும் கட்சியின் இமாலய வெற்றியின் நட்சத்திர நாயகி அலி பிரான்ஸ் என்பவர்தான். லிபரல் கட்சியின் முதன்மை வேட்பாளர்…

உரப்பையில் பெண்ணின் உடற்பாகங்கள் ; தமிழர் பகுதியொன்றில் பரபரப்பு சம்பவம்

புத்தளம் அருகே கடற்கரையில் இருந்து அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம், நுரைச்சோலைப் பிரதேசத்தை அண்மித்த தளுவைக் கடற்கரைப் பகுதியில் இருந்தே இந்த உடற்பாகங்கள்…

என் தந்தை சார்லஸ் என்னுடன் பேச மாட்டார்! என்னை பேரழிவிற்கு ஆளாக்கியுள்ளது – இளவரசர்…

இளவரசர் ஹரி தனது பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான வழக்கில் தோல்வியடைந்ததால், இனிமேல் தொடர்ந்து போராடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என தெரிவித்துள்ளார். வழக்கில் தோல்வி பிரித்தானிய மன்னர் சார்லஸின் இளைய மகனான ஹரி, தனது மனைவி மற்றும்…

வாக்குச்சீட்டில் இதை செய்ய வேண்டாம் ; தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் , தேசிய அடையாள அட்டை, வாகன அனுமதி பத்திரம் மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை எடுத்து…

வாட்ஸ்அப் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பல்வேறு நபர்களின் வாட்ஸ்அப் எண்களை ஊடுருவி, சம்பந்தப்பட்ட நபர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் ஹேக்கர்கள் கும்பலை வழிநடத்தும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் குறித்து சர்வதேச பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் கணினி குற்றப்…

மே 5-ல் ‘ஸ்கைப்’ சேவை நிறுத்தம்! புதிய அம்சங்களுடன் ‘டீம்ஸ்’!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விடியோ அழைப்புக்கான ஸ்கைப் செயலியின் சேவை மே 5 ஆம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது. விடியோ அழைப்புகளுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 'ஸ்கைப்' செயலியை கடந்த 2003 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அந்த காலகட்டத்தில் விடியோ…

சுமந்திரனுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினரால் முறைப்பாடு பதிவு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் தேசிய…

இளைஞனை பலியெடுத்த மோட்டார் சைக்கிள்கள் ; விசாரணைகள் தீவிரம்

பாதுக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அவிசாவளை - கொழும்பு அதிவேக வீதியில் கலகெதர பகுதியிலிருந்து இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த வாகன விபத்து இன்று (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் கலகெதர…

வீட்டின் கூரை மேல் பாய்ந்த முச்சக்கர வண்டி ; இருவர் படுகாயம்

வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி வீட்டுக் கூரையில் விழுந்து விபத்துக்கு உள்ளான சம்பவம் மாவனெல்லையில் இடம்பெற்றுள்ளது. அரநாயக்க-மாவனெல்ல வீதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி சாண்ட்மன்னா வளைவில் திரும்பும் போது வீதியை விட்டு…

கேரளத்தில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 5 நோயாளிகள் பலி! என்ன நடந்தது?

கோழிக்கோடு: வட கேரளத்தில் கோழிக்கோடு நகரிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 நோயாளிகள் உயிரிழந்தனர். அந்த மருத்துவமனை வளாகத்திலுள்ள ஒரு தனி கட்டடத்தில் வெள்ளிக்கிழமை இரவில் திடீரென தீ விபத்து ஏற்ட்டது.…

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் – பெறுபேறுகளைத் தயாரித்தல் மற்றும் வெளியிடுதல்…

பெறுபேறுகளைத் தயாரித்தல் மற்றும் வெளியிடுதல் கடமைகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான முன்னாயத்த கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (04.05.2025) காலை…

‘உலகத் தலைவா்களின் உயிருக்கு உத்தரவாதம் தர முடியாது’

ரஷியாவில் நடைபெறும் 80-ஆவது ஆண்டு வெற்றி விழாவில் பங்கேற்பதற்காக அந்த நாட்டுக்குச் செல்லும் உலகத் தலைவா்கள் தங்கள் தாக்குதலில் கொல்லப்படமாட்டாா்கள் என்று உத்தரவாதம் தர முடியாது என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறியுள்ளாா். இது…

ராணுவத்துக்கு வலுசேர்க்கும் பாக்.! நெடுந்தூர இலக்கை அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை…

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்துக்கு வலுசேர்க்கும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, நெடுந்தூரத்தைக் கடந்து அங்குள்ள இலக்குகளைத் துல்லியமாக அழிக்கவல்ல பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது பாகிஸ்தான். ஜம்மு-காஷ்மீரிலுள்ள…

இந்தோனேசியாவில் 3 இந்தியர்களுக்கு மரண தண்டனை: வெளியுறவு அமைச்சகம் தலையிட உத்தரவு

இந்தோனேசியாவில் 3 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தோனேசியாவில் கப்பல்…

யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற கல்வி ஆய்வு நூல் வெளியீட்டு விழா

மகரகம தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) ஆய்வுகள் அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர் கலாநிதி எஸ்.கே பிரபாகரன் அவர்கள் எழுதிய கல்வி ஆய்வு அடிப்படைகள் என்ற நூலின் வெளியீட்டு விழா நேற்று 03.05.2025 சனி மாலை தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மண்டபத்தில்…

யாழ்ப்பாணம் உள்ளூராட்சித் தேர்தல் ஏற்பாடுகள்: கள ஆய்வில் அதிகாரிகள்

எதிர்வரும் ஆறாம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக வாக்குப் பெட்டிகளை அனுப்பும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில், மேற்கொள்ளப்பட்டுவரும் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக யாழ் மாவட்ட பதில் செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான…

1000 பாடசாலைகளை மூட உத்தரவு பிறப்பித்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீரில் உள்ள 1000 பள்ளிகளை மூட பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அதுமட்டுமின்றி பொதுமக்கள் உணவுப் பொருட்கள் மற்றும் ரேஷன் பொருள்களை இப்போதே சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக…

காங்கேசன்துறை கடற்கரைப் பூங்காவை புனரமைக்க நடவடிக்கை

சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்களில் உள்ளடங்கப்பட்டுள்ள காங்கேசன்துறை கடற்கரைப் பூங்காவிற்கு யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் நேற்றைய தினம் சனிக்கிழமை களவிஜயம் செய்தார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

அவுஸ்திரேலியாவில் மீண்டும் ஆட்சியை பிடித்த Anthony Albanese!

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற தேர்தலில் பிரதமர் எண்டனி எல்பானீஸின் (Anthony Albanese ) இடதுசாரி தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியாவின் பொதுத் தேர்தலில் முன்கூட்டிய வாக்கு எண்ணிக்கையில்…

வேதனக் குறைப்பின்றி விடுமுறை : வெளியான அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தினமான எதிர்வரும் ஆறாம் திகதிக்கான விடுமுறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு (Election Commission) விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் ஆறாம் திகதி அரச மற்றும்…

அதிவேக வீதியில் உணவு உட்கொண்ட NPPயின் ஆதரவாளர்கள் ; ஜனாதிபதி அநுர வெளியிட்ட தகவல்

காலி முகத்திடலில் நடைபெற்ற மே தின பேரணியில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தியின் பேருந்துகள் அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டு உணவு உட்கொண்டது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கருத்து…

குடும்ப தகறாரால் வந்த வினை ; கணவன் செய்த கொடூர செயல்

குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் கணவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். தங்காலை பொலிஸ் பிரிவின் பொலொன்மாருவ வடக்கு பகுதியில் நேற்று (03) இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் அதே…

‘ஸ்ரீநகரில் சுற்றுலாப் பயணிகள் குறிவைக்கப்படலாம்’: பஹல்காம் தாக்குதலுக்கு முன் எச்சரித்த…

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் அருகே ஜாபா்வன் மலையடிவாரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று பஹல்காம் தாக்குதலுக்கு முன் உளவுத் துறை எச்சரித்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை…

பாகிஸ்தானில் ஒரே வாரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று வெவ்வேறு நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பஜௌர் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த உளவுத்துறையின் தகவல் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர்…

தென்னிலங்கையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

கொழும்பு அம்பலாங்கொட, தம்பஹிட்டிய பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். சச்சினின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன் சச்சினின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன் தம்பஹிட்டிய பகுதியில் உள்ள உணவகம் அருகே இந்த…