;
Athirady Tamil News
Daily Archives

6 July 2025

எரிமலை வெடிப்புக்கு முன்னாள் காதலை வெளிப்படுத்திய காதலன்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

ஹவாயில் உள்ள கிலாவேயா எரிமலை வெடித்துச் சிதறிய கண்கவர் தருணத்தைப் பின்னணியாகக் கொண்டு, மார்க் ஸ்டீவர்ட் தனது நீண்ட நாள் காதலியான ஒலிவியாவிற்குத் தனது காதலைத் தெரிவித்தார். அழகிய காதல் தருணத்தில் இன்ப அதிர்ச்சியில் திளைத்த ஒலிவியாவும்…

புதிய அரசியல் கட்சியைத் தொடங்கிய எலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புடனான கடும் கருத்து மோதலை அடுத்து புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார் எலோன் மஸ்க். சுதந்திரத்தை திரும்பக் கொடுக்க தமது சமூக ஊடகத்திலேயே, அமெரிக்கா கட்சி என்ற புதிய அரசியல் கட்சித் தொடங்கப்பட்டுள்ளதை…

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் 25 வயது இளைஞன் கைது

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்திய சந்தேக நபரை காரைதீவு பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெட்டு வாய்க்கால் பகுதியில் இச்சம்பவம் சனிக்கிழமை(5) இரவு இடம்பெற்றுள்ளது.…

பாகிஸ்தான்: கட்டட விபத்தில் 16 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கராச்சியில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 16 போ் உயிரிழந்தனா். இது குறித்து அரசு நடத்தும் சிவில் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வெள்ளிக்கிழமை…

ஊடகவியலாளர் மப்றூக் மீதான தாக்குதல் சந்தேக நபர் தலைமறைவு – கைது செய்ய நீதிமன்றம்…

சிரேஷ்ட ஊடகவியலாளர், நாம் ஊடகர் பேரவையின் தலைவர் யூ எல் மப்றூக் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை கைது செய்து - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அட்டாளைச்சேனையை சேர்ந்த…

அப்துல் அஸீஸ் அன்ட் சன்ஸ் வெற்றிக்கிண்ணம் எதிர்வரும் 12 ஆந் திகதி ஆரம்பம்

video link- https://fromsmash.com/D1ufYYnTIn-dt அப்துல் அஸீஸ் அன்ட் சன்ஸ் வெற்றிக்கிண்ண மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் 12 ஆந் திகதி ஆரம்பமாகும் என இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரதித்தலைவரும் அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட…

கருணா பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே. புஷ்பகுமார் கைது

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே. புஷ்பகுமார் எனும் இனிய பாரதி விசாரணை வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். இன்று அதிகாலை குற்றப்…

டிரம்ப் வரி அறிவிப்பு: 12 நாடுகளுக்கு கடும் வரி, ஆகஸ்ட் 1 முதல் அமுல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், 12 நாடுகளுக்கான புதிய வரி விதிப்பு கடிதங்களில் கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த நாடுகளின் பெயர்கள் திங்கள்கிழமை வெளியிடப்படும் என்றும், ஒப்பந்தம் செய்யாத நாடுகளுக்கு 70% வரை வரி…

புறப்படத்த தயாராக இருந்த விமானத்தில் தீ ; பயணிகள் பலர் காயம்

ஸ்பெயினில் உள்ள ஒரு விமான நிலையமொன்றில் புறப்படத்த தயாரக இருந்த விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து ரியன் ஏர் என்ற விமானத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் இதில் சிக்கி 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி…

பாகிஸ்தான் – அஜர்பைஜான் இடையில் ரூ.17,000 கோடி முதலீடு ஒப்பந்தம்!

பாகிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் இடையில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் ஆகிய இருநாடுகளுக்கு இடையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய சுமார் 2 பில்லியன் அமெரிக்க…

மகளின் திருமணத்தில் நடனமாடிக் கொண்டிருந்த தந்தை ; நொடி பொழுதில் பிரிந்த உயிர்

தனது மகளின் திருமணத்தில் நடனமாடிக் கொண்டிருந்த தந்தை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாதுவ மொல்லிகொட பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மயங்கி விழுந்த தந்தை குறித்த…

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 2 எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு: மொத்த எண்ணிக்கை 47 ஆக…

செம்மணியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மேலும் 2 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 02 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித…

ரஷிய விமான தளத்தில் தாக்குதல்: உக்ரைன்

உக்ரைன் மீதான தனது தீவிர வான்வழித் தாக்குதலை ரஷியாவின் தொடா்ந்துவரும் சூழலில், அந்த நாட்டு விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களால் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் போரை முடிவுக்கு…

பயணியின் தொலைப்பேசிக்கு வந்த குறுஞ்செய்தி ; அவசரமாக தரையிரக்கப்பட்ட விமானம்

அமெரிக்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பெண் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் 'RIP' என்ற குறுஞ்செய்தி இருந்தமையால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளின் போர்ட்டோ ரிக்கோவில் உள்ள சான் ஜுயானில் இருந்து 193…

இலங்கையை அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம் ; இளம் பெண்ணை கழுத்தறுத்து கொன்ற17 வயது சிறுவன்

குருவிட்ட, தெவிபஹல, தோடன் எல்லவைச் சேர்ந்த 26 வயது பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக 17 வயது சிறுவன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். பாலியல் வன்புணர்வுக்கு முயன்றபோது குறித்த பெண் சத்தம்போட முயன்றபோதே இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேக…

23 ஆயிரம் டாலர் கடனை அடைக்க உதவிய AI; அமெரிக்காவில் ஆச்சர்ய சம்பவம்!

அமெரிக்காவை சேர்ந்த ஆலன் என்ற பெண். நிரல் எழுத்தராக பணிபுரியும் ஆலனுக்கு 23 ஆயிரம் டாலர்கள் வரை கடன் இருந்துள்ளது. அவருக்கு நிதியை கையாள தெரியாததால் கன்னாபின்னாவென்று செலவுகளையும் செய்து வந்துள்ளார். எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை…

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான மேன்முறையீடுகளை எதிர்வரும் 16 திகதிவரை முன்வைக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, அஸ்வெசும…

இரகசிய தகவலால் ஐந்து பெண்களை கைது செய்த பொலிஸார்

ஆயுர்வேத மசாஜ் மையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இடத்தை சுற்றிவளைத்த பின்னர், ஐந்து பெண்கள் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேக…

இஸ்ரேல் – காஸா போர்நிறுத்தம்? ஹமாஸின் அறிவிப்பால் மத்தியஸ்தர்கள் மகிழ்ச்சி!

காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. காஸாவில் 60 நாள் போர்நிறுத்தம் தொடர்பான முன்மொழிவுக்கு சாதகமான பதிலை அளித்திருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. முன்மொழிவில் சில திருத்தங்களை மட்டும் ஹமாஸ்…

Big Beautiful Bill ; புதிய வரி சட்டத்தில் கையொப்பமிட்டார் ட்ரம்ப்

“Big Beautiful Bill" என பெயரிடப்பட்டுள்ள புதிய வரி சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையொப்பமிட்டுள்ளார். “Big Beautiful Bill" என பெயரிடப்பட்டுள்ள புதிய வரி செலவு மற்றும் வரி தொடர்பான ஒரு வரிச் சட்டமாகும். இந்த புதிய வரிச்…

வங்கிக்குள் புகுந்து பெரும் அடாவடி செய்த காட்டு யானை ; தமிழர் பகுதியில் சம்பவம்

காட்டு யானை ஒன்று, வெள்ளிக்கிழமை (05) அதிகாலை மதவாச்சியில் உள்ள வங்கி ஒன்றிற்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மதவாச்சி நகருக்கு வந்த யானை, மன்னார் சாலையில் மதவாச்சி பேருந்து நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள வங்கிக்குள்…

பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பலியான குடும்பஸ்தர்

கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுர்து மாவத்தை திசை நோக்கிய கிளை வீதியில், பாதுகாப்பற்ற ரயில் கடவையில், ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து நேற்று (05) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

போகாத ஊருக்குப் பொய்யான வழி; AI காணொளியால் ஏமாந்த தம்பதி

மலேசியாவில் கம்பிவண்டிப் பயணம் செய்ய விரும்பிய தம்பதி ஏமாந்துபோன சம்பவம் இணையத்தில் பேசுபொலிருளாகியுள்ளது. தம்பதி 300 கிலோமீட்டர் பயணம் செய்து கம்பி வண்டிச் சேவை எடுக்கும் தலத்தைச் சென்றடைந்தவர்களுக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.…

விரைவில் மாகாண சபைத் தேர்தல் : வெளியான அறிவிப்பு

மாகாண சபைகள் தேர்தலை நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என மாகாண சபைகள் , உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்குரிய சூழலை அரசாங்கம் நடத்திக் கொடுக்க…

இத்தாலியின் எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடிப்பு: 45 பேர் படுகாயம்!

ரோம் எரிவாயு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு விபத்தில் 45 பேர் படுகாயமடைந்துள்ளனர். பயங்கர வெடிப்பு விபத்து இத்தாலியின் தலைநகர் ரோமில் உள்ள எரிவாயு நிலையம் ஒன்றில் இன்று பெரும் வெடி விபத்து ஏற்பட்டது. எரிபொருள் நிரப்புவதற்காக…

அதிகாலையில் தாய்க்கும் மகளுக்கும் நடந்தேறிய கொடூரம் ; இலங்கையை உலுக்கிய சம்பவம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். மூவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 12 வயது மகள்…

யாழ்ப்பாணத்தில் ஆலய ஒலி மாசு கட்டுப்பாடு: மாவட்டச் செயலாளர் பிரதீபன் அதிரடி நடவடிக்கை

யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனின் நடவடிக்கையால் நல்லூர் பகுதியில் அதிகளவு சத்தத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒலி அமைப்புகள் கட்டுப்படுத்தப்பட்டது . இது குறித்து மேலும் தெரியவருவதாவது நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட…

நான் இன்னும் 30 – 40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன்: தலாய் லாமா

திபெத்திய புத்த மதத்தின் தலைமை மதகுருவான தலாய் லாமா, தனது வாரிசு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மக்களுக்கு சேவை செய்ய தான் இன்னும் 30 - 40 ஆண்டுகள் வாழ விரும்புவதாகக் கூறியுள்ளார். திபெத்திய புத்த மதத்தின் தலைமை…

நேஷனல் ஹெரால்டு வழக்கு; ஏஜேஎல் நிறுவனத்தை காப்பாற்ற காங். முயற்சி – ராகுல்…

புதுடெல்லி: ‘‘அசோசி​யேட்​டட் ஜர்​னல்ஸ் நிறு​வனத்​தின் (ஏஜேஎல்) சொத்​துகளை விற்க நினைக்​க​வில்​லை. அதை காப்​பாற்​றவே காங்​கிரஸ் கட்சி முயற்​சித்​தது’’ என்று நீதி​மன்​றத்​தில் காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி​யின் வழக்​கறிஞர்…

க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளதாக அந்தத் திணைக்களம்…

துருக்கி, சிரியாவில் பயங்கர காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்..போராடும் தீயணைப்பு வீரர்கள்!

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் காட்டுத் தீ பரவி வருவதால், இருநாட்டு தீயணைப்புப் படையினரும் தங்களது எல்லைகளில் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர். துருக்கி நாட்டில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி முதல் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ பரவி…

ஜம்மு-காஷ்மீரில் ஐந்து பேருந்துகள் மோதியதில் 36 அமர்நாத் பக்தர்கள் காயம்

ஜம்மு-காஷ்மீரில் ஐந்து பேருந்துகள் மோதியதில் 36 அமர்நாத் பக்தர்கள் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரின் ராம்பனில் உள்ள சந்தர்கோட் லங்கர் தளத்திற்கு அருகே அமர்நாத் யாத்திரைக்கு சனிக்கிழமை சென்றுகொண்டிருந்த வாகனங்களில் கடைசி வாகனம் திடீரென…

தமிழர் பகுதியில் 5ஜி தொலைத்தொடர்பு கோபுரத்திற்கு எதிர்ப்பு

கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புன்னைநீராவி பகுதியில், நிறுவப்படுகின்ற 5 ஜீ தொலைத்தொடர்பு கோபுரத்துக்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். குறித்த பகுதியில் 5 ஜீ தொலைத்தொடர்பு கோபுரம் அவசியமற்றது…

தெற்காசிய உதைபந்தாட்ட போட்டி ; யாழ் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் 3 வீராங்கனைகள்!

தெற்காசிய உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை 20 வயதுப் பெண்கள் தேசிய அணியில் மகாஜனக் கல்லூரி வீராங்கனைகள் மூவர் இடம்பிடித்துள்ளனர். J.லயன்சிகா, T.சஸ்மி, S.கம்சியா ஆகிய வீராங்கனைகளே இடம்பெற்றுள்ளனர். இப்போட்டி…