;
Athirady Tamil News
Monthly Archives

August 2025

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு ; 2000 ரூபாய் புதிய நாணயத் தாள் ஜனாதிபதியிடம்…

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார…

யாழில் இருந்து வவுனியா சென்ற பேருந்து கோர விபத்து; இருவர் பலி

கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில், நிமல் லான்சா கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2006 ஆம் ஆண்டு ஒரு வீட்டை…

மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு அமைவாக யாழ். மானிப்பாய் கட்டுடை முதலியார் வீதி முழுமையாக…

மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு அமைவாக யாழ். மானிப்பாய் கட்டுடை முதலியார் வீதி முழுமையாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது. பிரதேச சபையின் நிதியில் இடம்பெறவுள்ள வீதிப் புனரமைப்பு பணிகளின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை வட்டார மக்கள் பிரதிநிதி கலொக்…

உக்ரைனின் ஐரோப்பிய அலுவலகங்கள் மீது ரஷியா தாக்குதல்

உக்ரைனில் உள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகங்கள் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் உள்பட பல்வேறு பகுதிகளில் ரஷியா சரமாரியாக நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 4 சிறுவா்கள் உள்பட 17 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:…

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

வாஷிங்டன்: ‘ஹெச்1பி’ நுழைவுஇசைவு (விசா) திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொள்ள அமெரிக்கா அதிபா் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஹெச்1பி நுழைவு இசைவு மூலமாக வெளிநாட்டவா்களை அமெரிக்கா பணியில்…

மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய கோழி முட்டை

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், கோழியொன்று நீல நிற முட்டையிட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கால்நடைத்துறை உதவி இயக்குநர் வைத்தியர் அசோக் கூறுகையில், "கோழியின்…

யாழ் . மத்திய பேருந்து நிலையம் முன்பாக போராட்டம்

வட,கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி , யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாகவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில்…

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நாளை யாழில் சர்வதேச நீதி கோரி போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி நாளைய தினம் சனிக்கிழமை வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின்…

வலி. வடக்கு பிரதேச சபை தலைமைக்காரியாலயம் மீண்டும் காங்கேசன்துறைக்கு ?

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தலைமை காரியாலயத்தின் தற்போதைய நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்ட வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையிலான குழுவினர் , அதனை மீள புனரமைப்பது தொடர்பிலும் ஆராய்ந்துள்ளனர் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி…

பருத்தித்துறையில் கழிவு நீராரை வீதிக்கு வெளியேற்றியமை உள்ளிட்ட குற்றம் – 20 ஆயிரம்…

ஃபருத்தித்துறையில் உணவகத்தின் கழிவு நீரினை வீதியில் விட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீரினை கழிவு நீர்…

நாட்டில் ஆறு பகுதிகளில் இன்று சூரியன் சுட்டெரிக்கும்!

நாட்டில் ஆறு பகுதிகளில் இன்று (29) பகல் வேளையில் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, முல்லைத்தீவு மாவட்ட குமுளமுனை, படினத்தம்பூர், ஆலங்குளம், தண்ணியூற்று , வற்றாப்பளை ஆகிய பகுதிகளில்…

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பலை, ட்ரோன் தாக்குதலின் மூலம் மூழ்கடித்ததாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷியாவின் கடற்படை ட்ரோன் தாக்குதலின் மூலம், உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பலான சிம்ஃபெர்போல்…

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

ஆஸ்திரேலியாவில் இருந்து அந்நாட்டுக்கான ஈரானின் தூதர் அஹமது சடேகி வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில், யூதர்களுக்கு எதிராகக் குறைந்தது 2 தாக்குதல்களையாவது ஈரான் அரசு இயக்கியதாக, அந்நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ்…

யாழில் இருந்து வவுனியா சென்ற பேருந்து விபத்து; இருவர் பலி

கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், கனரக டிப்பர் ஒன்றும், மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…

மர்ம முறையில் உயிரிழந்த 84 வயது மூதாட்டி ; தற்கொலையா? கொலையா?

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் 84 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. பெண் பைகள் வீட்டில் குறித்த பெண்…

கூகிள் மேப்பால் ஏற்பட்ட விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

புதிதாக ஒரு பகுதிக்கு செல்லும் போது, வழிகளை கண்டறிய கூகிள் மேப் வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. அதேவேளையில், கூகிள் மேப் சில நேரங்களில் தவறான வழிகளை காண்பித்து, சிலரை விபத்தில் சிக்க வைக்கும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.…

யாழில் இருந்து வவுனியா சென்ற பேருந்து விபத்து; இருவர் பலி

கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், கனரக டிப்பர் ஒன்றும், மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…

இந்தியா வெள்ளத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது: பாகிஸ்தான்! பஞ்சாபில் 17 பேர் பலி!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 17 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்குள்ள மாகாணங்களில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவை…

தமிழர் பகுதியில் பரபரப்பு சம்பவம் ; ஆலய வளாகத்தில் தவறான முடிவெடுத்து நபர்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட விசுவமடு மாணிக்கபிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (28.08.2025) இடம்பெற்றுள்ளது. இது…

ஆசிரியர் சேவையின் அனைத்து வெற்றிடங்களையும் நிரப்ப தீர்மானம்

தொழில் கோரும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கான போட்டிப் பரீட்சை உரிய காலப்பகுதியில் நடத்தப்படும் என அமைச்சு அறிக்கை…

வளர்ப்பு நாயை நிலத்தில் அடித்து, ஆற்றில் வீசிய கொடூர இளைஞன்

நுவரெலியா நானுஓயா எடின்பரோ தோட்டத்தில் நாய் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை தொடர்பில் நானுஓயா காவல்நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. வளர்ப்பு நாய் ஒன்றினை கொடூரமாக தாக்கி, பின்னர் ஆற்றில் வீசிய காணொளி ஒன்று…

நாட்டினைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் – கடற்றொழி்ல் அமைச்சர்…

கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் நேற்றைய தினம் (28.08.2025) யாழ்.அரசாங்க அதிபர் அலுவலகத்தில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மாவட்டச்…

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த…

இந்திய மாநிலம் சத்தீஸ்கரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. வெள்ளப்பெருக்கு சத்தீஸ்கர் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு…

பசியின் கோரம்! காஸாவில் குழந்தைகள் அழுவதற்குக்கூட முடிவதில்லை!

காஸாவில் உணவின்றி பசியால் வாடும் குழந்தைகள் பேசுவதற்கு, அழுவதற்குக்கூட வலிமையில்லை என 'சேவ் தி சில்ட்ரன்' என்ற சர்வதேச தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஐ.நா.வில் பேசியுள்ளார். கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தில் ஹமாஸ்…

இந்தியாவுக்கு 50% வரி உக்ரைன் போருக்கானது போல இல்லை: டிரம்பை சாடும் ஜனநாயகக் கட்சி

இந்தியா மீது, கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வந்திருக்கும் நாளில், அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி டிரம்பின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமரிசித்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது போல், வரி…

பாலஸ்தீனியர்களுக்கு இது தவிர வேறு வழியில்லை: காசாவை விட்டு வெளியேறுங்கள்! இஸ்ரேல் உறுதி

பாலஸ்தீனியர்கள் காசா நகரை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது. மோசமடையும் பாலஸ்தீனியர்களின் நிலை இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தாக்குதலில் இதுவரை பெண்கள் குழந்தைகள் உட்பட 62,895 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.…

அமெரிக்க கத்தோலிக்கப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு ; 3 பேர் பலி

அமெரிக்காவின் மினியாபோலிஸ் பகுதியில் உள்ள கத்தோலிக்கப் பாடசாலையொன்றில் நடந்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரியும் இரு மாணவர்களும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 17 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் சுமார் 7 பேர்…

ஜனாதிபதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையும் உத்தியோகபூர்வ வாழ்க்கையும் ஒன்றா?

எம்.எஸ்.எம். ஐயூப் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2023ஆம் ஆண்டு ஜீ 77 உச்சி மாநாட்டுக்காக கியூபாவுக்குச் விஜயம் செய்து வரும் வழியில், இங்கிலாந்தில் வுல்வர்ஹம்ப்டன் பல்கலைகழகத்தில் தமது மனைவியின் பட்டமளிப்பு விழாவொன்றுக்காகவும் சென்றுள்ளார்.…

ரஷியா: உக்ரைன் தாக்குதலால் உயா்ந்த எண்ணெய் விலை

ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் கிடங்குகளைக் குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்திவருவதால் அந்த நாட்டின் சில பகுதிகளில் எண்ணெய் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. தாக்குதல்கள் காரணமாக எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகம்…

சிலிண்டர் வெடித்ததால் தீ பற்றியது! மரண வாக்குமூலத்தில் நிக்கி பொய் சொன்னது ஏன்?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த வரதட்சிணைக் கொலையில், சிலிண்டர் வெடித்ததே தீ பற்றியதற்குக் காரணம் என நிக்கி கூறியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தீயில் சிக்கி படுகாயத்துடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட நிக்கியிடம் மருத்துவர்கள்…

அஸ்கிரிய பீடத்தின் புதிய அணு நாயக்கர்

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டதை அடுத்து, புதிய தெரிவுக்கான தேர்தல் இன்று கண்டியில் உள்ள அஸ்கிரிய மகா விகாரையில் இடம்பெற்றது. இந்நிலையில் அஸ்கிரிய பீடத்தின் புதிய அனுநாயக்கராக, அஸ்கிரிய பீடத்தின் பிரதிப்…

பொலிஸாரிடம் தப்பி கைவிலங்குடன் முதலைகளிடம் சிக்கிய திருடன்

திருட்டுச் செயல்களில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் கைவிலங்குகளுடன் முதலைகள் நிறைந்த குளத்தில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் நேற்று (27) இரவு மில்லானியா பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருட்களை…

கனடாவில் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு தடை விதிக்கக் கோரும் பெற்றோர்

கனடாவில் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை விதிக்குமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அன்பிளக்ட் கனடா என்ற பெற்றோர் அமைப்பினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை…

பெரும் வெற்றி பெற்ற எலன் மஸ்க்கின் கனவு திட்டம்

ஸ்டார்ஷிப் விண்கலத் திட்டத்தின் 10 ஆவது சோதனை வெற்றி பெற்றுள்ளது. எலன் மஸ்க்கின் எண்ணக்கருவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. விண்கலத்தை மீண்டும் பயன்படுத்தக்கூடிய, எலன் மஸ்க்கின் கனவு இந்த சோதனையின் மூலம் நனவாகியுள்ளது.…