;
Athirady Tamil News
Monthly Archives

August 2025

பொன்னிற தலைமுடியுடன் கேத் மிடில்டன்! புதிய தோற்றம் சொல்வது என்ன?

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேல்ஸ் இளவரசர் வில்லியம்ஸின் மனைவியும் அடுத்த பட்டத்து இளவரசியுமான கேத் மிடில்டன், பொன்னிற தலைமுடியுடன் பல்மோரல் அருகே தென்பட்டுள்ளார். ஆகஸ்ட் 24ஆம் தேதி பல்மோரல் அருகே, அவர் இளவரசர் வில்லியம்ஸுடன்…

பயிற்சியின்போது ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகி 3 பேர் பலி

இங்கிலாந்தின் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் வென்ட்நொர் பகுதியில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் எஞ்சிய ஒருவர் படுகாயமடைந்தார். இந்த தொடர்பில் மேலும்…

தனித்தனி நிறுவனங்களாக மறுசீரமைக்கப்பட்ட இலங்கை மின்சார சபை

புதிய மின்சாரச் சட்டத்தின் விதிகளின் கீழ் இலங்கை மின்சார சபை நான்கு தனித்தனி நிறுவனங்களாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. புதிதாக நிறுவப்பட்ட நிறுவனங்கள்: நான்கு நிறுவனங்கள் National System Operator (Pvt) Ltd National Transmission…

நடிகர் விஜய்க்கு இலங்கையிலிருந்து சென்ற பதிலடி

கச்சத்தீவை ஒருபோதும் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்கமாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனை…

அமெரிக்காவிற்கு அஞ்சல் சேவையை நிறுத்திய மற்றொரு நாடு

இந்தியா, நியூசிலாந்து வரிசையில் அமெரிக்காவிற்கு அஞ்சல் சேவையை நிறுத்திய நாடுகளின் பட்டியலில் மற்றொரு நாடு இணைந்துள்ளது. அவுஸ்திரேலியாவின் தேசிய அஞ்சல் நிறுவனம் 'Australia Post' அமெரிக்கா மற்றும் பியூர்டோ ரிகோவிற்கான (Puerto Rico) அஞ்சல்…

பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடம்! 400 மாணவர்களை மீட்க களத்தில் ராணுவம்!

பஞ்சாப் மாநிலத்தில், வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடத்தில் இருந்து 400 மாணவர்கள் மற்றும் 40 ஆசிரியர்களை மீட்கும் பணிகளில் இந்திய ராணுவம் உள்ளிட்ட படைகள் ஈடுபட்டு வருகின்றன. குர்தாஸ்பூர் மாவட்டத்தின், தபூரி எனும் கிராமத்தில் அமைந்துள்ள…

அணுசக்தி ஒப்பந்தம்: ஈரானுடன் ஐரோப்பிய நாடுகள் கடைசி நேர பேச்சு

அணுசக்தி பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்கவும், ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடன் (ஐஏஇஏ) மீண்டும் ஒத்துழைக்கவும் ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள கெடு முடிய இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், இது தொடா்பாக அந்த நாட்டுடன்…

அரிசோனாவின் கட்டிடங்களை மூடிய புழுதி புயல் – 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் நகரை கடுமையான ஹபூப்(haboob) புழுதி புயல் தாக்கியுள்ளது. இந்த புயலை தொடர்ந்து கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக, அரிசோனாவில் சுமார் 39,000 பேர் மின்சாரம் இல்லாமல் இருந்தனர்.…

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்திற்கான வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான சிறப்புப் பண்ட வரி கிலோ கிராமுக்கு ரூ.60 லிருந்து ரூ.80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கான வரி நேற்று (26) முதல் அமுலுக்கு வரும்…

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத்…

காசா மருத்துவமனை மீதான கொடூர தாக்குதல்: புதிய விளக்கத்தை வெளியிட்ட இஸ்ரேல்!

காசாவில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பு புதிய விளக்கம் அளித்துள்ளது. மருத்துவமனை மீது தாக்குதல் நேற்று இஸ்ரேலிய ராணுவம் காசாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நாசர் மருத்துவமனை மீது இரண்டு ஏவுகணைகளை…

தேசபந்து தென்னக்கோனுக்கு பிணை!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு வெளிநாட்டுப் பயணம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.…

ஒரே நேரத்தில் மோதி விபத்துக்குள்ளான 5 வாகனங்கள்

கொழும்பு - திருகோணமலை பிரதான வீதியில் தம்புள்ளை, பன்வரன் வேவ பகுதியில் ஐந்து வாகனங்களுக்கிடையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். கொழும்பிலிருந்து தம்புள்ளை நோக்கிச் சென்ற மூன்று வாகனங்களும்…

வெலிக்கடை சிறைச்சாலை காணி ரணிலுக்கு சொந்தமானது ; வஜிர அபேவர்தன

விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவை அழைத்துச் சென்ற வெலிக்கடை சிறைச்சாலை அமைந்திருக்கும் காணியின் அசல் உரிமையாளர்கள், ரணில் விக்கிரமசிங்கவும் அவரது குடும்பத்தினரும் ஆவர் என ஐக்கிய தேசியக் கட்சியின்…

இலங்கையில் வெற்றிலை எச்சிலை உமிழ்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொது இடங்களில் வெற்றிலை எச்சிலை உமிழ்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. பேருந்து தரிப்பிடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வெற்றிலை எச்சில் உமிழப்படுகின்றமை தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட உரிய அரச…

ஸ்பெயினின் தக்காளி திருவிழாவுக்கு 80 வயது! சிறுவர்கள் போட்ட சண்டையால் வந்த விழா!

ஸ்பெயின் நாட்டில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, ஒட்டுமொத்த தெருவையும் தக்காளியால் சிவப்பு வண்ணமாக்கும் தக்காளி திருவிழாவின் 80ஆம் ஆண்டு கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெறவிருக்கிறது. இந்த திருவிழா, ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கடைசி புதன்கிழமையன்று…

இது இங்கிலாந்து போலவே இல்லை… பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய…

பிரித்தானிய நகரமொன்றில் வாழ்பவர்களில், சுமார் 50 சதவிகிதம் பேர் பிரித்தானியர்கள் அல்ல, அவர்கள் புலம்பெயர்ந்தோர். இப்படி எங்கு பார்த்தாலும் புலம்பெயர்ந்தோரே காணப்படுவதால், இது இங்கிலாந்து போலவே இல்லை என்கிறார் அங்கு வாழும் பிரித்தானியர்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் எதிர்வரும் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் செம்மணிப் போராட்டம் வலுப்பெற அதற்கு ஆதரவு வழங்குவதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்.மாவட்ட இணைபாளர் இன்பம் அறிவித்துள்ளார். யாழ். ஊடக…

யாழில். சிகிச்சை பெற்ற சந்தேக நபர் தப்பியோட்டம் – பொலிஸ் சார்ஜெண்ட் பணி இடை நீக்கம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேகநபர் ஒருவர் தப்பியோடியுள்ள சம்பவத்தை அடுத்து, பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற திருட்டு…

யாழில். 400 வருடங்கள் பழமை வாய்த்த சிவாலயம் – கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பம்

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமாகியுள்ளது. மிகத் தொன்மையான வழிப்பாட்டுத் தலமான வட்டுக்கோட்டை…

‘எம்.ஏ.சுமந்திரன் ஏன் தமிழ் கைதிகளுக்காக முயற்சிக்கவில்லை?’ – மக்கள்…

ரணிலுக்காக பாடுபடும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஏன் முயற்சிக்கவில்லை என மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை…

விமானத்தில் ஏறிய தாய் – பைலட்டாக இருந்த மகன் கொடுத்த சர்ப்ரைஸ்!

பயணியாக வந்த தாய்க்கு பைலட்டான மகன் கொடுத்த சர்ப்ரைஸ் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைலட் மகன் ஆந்திராவைச் சேர்ந்தவர் ஜஸ்வந்த் வர்மா. இவர் இண்டிகோ விமானத்தில் பைலட்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜஸ்வந்த் வர்மா கேப்டனாக இருந்த…

பாகிஸ்தானில் புதிதாக 2 போலியோ பாதிப்புகள் உறுதி! 2025-ல் வேகமெடுக்கும் பரவல்!

பாகிஸ்தானில் புதியதாக 2 போலியோ பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2025-ல் பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தைச் சேர்ந்த 16 மாத பெண் குழந்தைகள் இருவருக்கு, போலியோ தொற்று…

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கனமழை! வியத்நாமில் வீசிய புயலால் 3 பேர் பலி!

தென்கிழக்கு ஆசியாவின் சில நாடுகளில், கனமழை பெய்து வரும் சூழலில், வியத்நாமில் வீசிய கஜிகி புயலால் 3 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியத்நாம் நாட்டில், வீசிய வெப்ப மண்டல புயலால், பெய்த கனமழையினால், அந்நாட்டின் தலைநகர் உள்பட…

இளம்பெண் வாயில் வெடிவைத்து கொடூரமாக கொன்ற கள்ளக்காதலன் – பகீர் சம்பவம்!

திருமணம் மீறிய உறவில் இருந்த பெண்ணை கள்ளக்காதலன் கொலை செய்துள்ளார். தகாத உறவு கர்நாடகா, கெரசனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ரக்ஷிதா(20). இவரது கணவர் கேரளாவில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெட்டதபுரா கிராமத்தைச் சேர்ந்த…

காட்டுத்தீயை அணைக்க தண்ணீர் சேகரித்தபோது ஏரிக்குள் விழுந்த ஹெலிகாப்டர்; வைரல் வீடியோ

பிரான்சின் பிரிட்டனி மாகாணம் ரோஸ்பெர்டன் நகரில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க தண்ணீர் சேகரித்தபோது ஏரிக்குள் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. குறித்த சம்பவம்…

யாழில். ஹெரோயினுடன் காரில் பயணித்த இளைஞன் கைது

யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் காரில் பயணித்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வீதியில் பயணித்த காரை வழிமறித்து சோதனையிட்ட போது , காரில் இருந்து 2 கிராம் ஹெரோயின்…

யாழில். 400 போதை மாத்திரைகளுடன் 21 வயதான இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் 400 போதை மாத்திரைகளுடன் 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். தாவடி சந்தியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வீதியால் சந்தேகத்திற்கு இடமான முறையில் சென்ற இளைஞனை வழிமறித்து சோதனையிட்ட வேளையே , போதை மாத்திரைகளுடன் கைது…

வேலணை பிரதேச செயலர் பதவியேற்பு

வேலணை பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட தனபாலசிங்கம் அகிலன் இன்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் முன்னிலையில் கடமையேற்றார். இதன் போது மேலதிக மாவட்ட செயலர் கே. சிவகரன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆ.…

நெல்லியடியில் ஒரு கோடியே 40 இலட்ச ரூபாய் திருட்டு – 10 பேர் கைது

வெளிநாடொன்றில் இருந்து வந்து நெல்லியடி பகுதியில் வசித்து வந்த நபரின் சுமார் ஒரு கோடியே 40 இலட்ச ரூபாய் பணத்தினை திருடியமை , உடைமையில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரையில் 10 பேரை பொலிஸார் கைது…

பாகிஸ்தானில் கடும் வெள்ள அபாய எச்சரிக்கை! 24,000 பேர் வெளியேற்றம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், கடும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சுமார் 24,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பருமழை தொடங்கியது முதல், பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களிலும் தொடர் வெள்ளம் ஏற்பட்டு வருகின்றது. இதனால்,…

மாற்று மதத்தைச் சேர்ந்த பெண் யூ டியூபர் குருவாயூர் கோயில் குளத்தில் இறங்கியதால் சர்ச்சை

குருவாயூர்: கேரள மாநிலம் குரு​வாயூரில் உள்ள கிருஷ்ணர் கோயில் உலகம் முழு​வதும் புகழ்​பெற்​றது. ஒவ்​வொரு ஆண்​டும் கோடிக்​கணக்​கான பக்​தர்​கள் வந்து வழிபட்டு செல்​கின்​றனர். இந்​நிலை​யில் இந்​தக் கோயி​லின் புனித குளத்​தில் கடந்த சில…

அஸ்வெசும நலன்புரி பயனாளர்களுக்கான மகிழ்ச்சி தகவல்

நலன்புரி நன்மைகள் சபையால் ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நன்மைகளை பெறும் குடும்பகளின் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கான கொடுப்பனவு இன்று வங்கிகளில் வைப்பிலிடப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது. அதன்படி, 599,730 பயனாளிகளுக்கான கொடுப்பனவு…

இன்று காலை இலங்கையை உலுக்கிய கோர விபத்து ; மாணவர்கள் உட்பட மூவர் பலி

குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். பாடசாலை வேன் மற்றும் டிப்பர் வாகனமும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.…