;
Athirady Tamil News
Monthly Archives

August 2025

விபத்தில் 10 வயது சிறுமி உள்ளிட்ட இருவர் பலி

ஹொரொவபொத்தான - கஹடகஸ்திகிலிய பிரதான வீதியில், பாரவூர்தி ஒன்று வீதியைவிட்டு விலகி பாலத்தின் பாதுகாப்புத் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். 10 வயது சிறுமி உள்ளிட்ட இருவரே குறித்த விபத்தில் உயிரிழந்ததாக…

மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நடு வீதியில் நேர்ந்த துயரம் ; தமிழர் பகுதியில் சம்பவம்

மருதமுனையை பிரதான வீதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது, மாநகர சபை காவலாளி கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி இன்று காலை 6.00 மணிக்கு பயணித்த இலங்கை…

செம்மணிப் புதைகுழியில் தொடரும் அகழ்வுப் பணி: இன்று 6 எலும்புக்கூடுகள் அகழப்பட்டன

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமை 06 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 08 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின்…

அமெரிக்க மத்திய வங்கி கவர்னருக்கு அதிரடி பதவி நீக்கம்

அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி கவர்னர் லிசா குக்கை பதவியில் இருந்து அதிரடியாக பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி டொனால் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். லிசா மீது பல்வேறு குற்றச்சாட்டு இருப்பதால் அவரை பதவி நீக்கம் செய்ததாக தெரிவித்துள்ளார்.…

இந்தியாவிற்கு 50 சதவீதம் வரி., ரஷ்யாவுடன் எரிசக்தி ஒப்பந்தம்., அமெரிக்காவின் முரணான…

இந்தியா மீது ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், அமெரிக்கா-ரஷ்யா இடையே எரிசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா அதிகாரிகள், Sakhalin-1 என்ற ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு…

கணவனின் வெறிச்செயல் ; கொடூரத்தின் உச்சத்தை காட்டிய சம்பவம்

இந்திய மத்தியப் பிரதேசத்தில் வரதட்சணை கொண்டு வராத மனைவியை கணவன் கொடூரமான முறையில் சித்ரவதை செய்த சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கார்கோன் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குஷ்பூ பிப்லியா (23) பொலிஸில் அளித்த…

இரு பாடசாலை மாணவிகளை பலியெடுத்த கோர விபத்து ; சாரதிக்கு பிறப்பிக்கபட்ட உத்தரவு

குளியாப்பிட்டிய, விலபொல சந்தியில் இரண்டு பாடசாலை மாணவிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட டிப்பர் வாகனத்தின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று (27) காலை விலபொல சந்தியில் உள்ள பல்லேவெல பாலத்தில்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் குறுந்திரைப்படங்கள் நாளை திரையிடப்படவுள்ளன

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட குறுந்திரைப்படங்கள் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் திரையிடப்படவுள்ளன. போர்ச்சூழலில் தனது மகனைப் பாதுகாக்கப் போராடும் ஒரு…

நிந்தவூர் பிரதேச சபையின் இரண்டாவது சபை அமர்வு

நிந்தவூர் பிரதேச சபையின் 02 ஆவது சபை அமர்வு நடவடிக்கைகள் புதன்கிழமை (27) சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் ஜேபி தலைமையில் ஆரம்பமானது பின்னர் நிந்தவூர் பிரதேச சபையின் இரண்டாவது சபை அமர்வு நடவடிக்கைகள் சபையின் தவிசாளர் தலைமையில் பிரதேச…

AI சொன்னதால் தற்கொலை செய்து கொண்ட 13 வயது சிறுவன் – கதறும் பெற்றோர்!

சாட்ஜிபிடியுடன் பேசி வந்த 13 வயது சிறுவன் திடீரெனத் தற்கொலை செய்து கொண்டார். ChatGPT ஆலோசனை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த 16 வயதான இளைஞர் மனநலம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்சனைகளைக்…

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்  30 ஆந் திகதி  போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்-தம்பிராசா செல்வராணி

video link- https://fromsmash.com/~p~8JzwD9--dt எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆந் திகதி வடக்கு கிழக்கு நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் நடைபெறும் சகலரும் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட…

மடகாஸ்ரின் முன்னாள் மன்னரது மண்டை ஓட்டை ஒப்படைத்த பிரான்ஸ்

19ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு படைகளால் தலை துண்டிக்கப்பட்ட மலகாஸி மன்னர் டோயராவின் மண்டை ஓடு என நம்பப்படும் மண்டையோட்டை பிரான்ஸ் அரசாங்கம் திருப்பி ஒப்படைத்துள்ளது. இந்த மண்டையோடுகள் சுமார் ஒரு நூற்றாண்டுகளாக பிரான்ஸ் வசமிருந்தவை என்பது…

108 ஜோடிகளுக்கு திருமணம்

யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்ய முடியாத நிலையில் இருந்த 108 ஜோடிகளுக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட துரை தம்பதியினரின் ,…

ஆப்கானிஸ்தான்: பேருந்து விபத்தில் 25 போ் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் 25 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஹெல்மண்ட், கந்தஹாா் பகுதிகளில் இருந்து வந்து கொண்டிருந்த பேருந்து காபூலின் அா்கண்டி பகுதியில்…

மகாராஷ்டிரம்: கட்டடம் இடிந்து 12 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம் பால்கா் மாவட்டத்தில் 4 மாடி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒரு வயது குழந்தை, 11 வயது சிறுவன் உள்பட 12 போ் உயிரிழந்தனா். இடிபாடுகளில் இருந்து 6 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில்…

கிரீன்லாந்து மக்களைக் கவர ரகசிய நடவடிக்கை அமெரிக்க தூதருக்கு டென்மாா்க் சம்மன்

கிரீன்லாந்தை தங்கள் நாட்டில் இருந்து பிரித்து அமெரிக்காவில் இணைக்க அந்தத் தீவு மக்களிடையே அமெரிக்கா்கள் ரகசிய பிரசாரங்களில் ஈடுபடுவதாகக் கூறப்படும் விவகாரத்தில், அமெரிக்க துணைத் தூதா் மாா்க் ஸ்ட்ரோவை டென்மாா்க் அரசு நேரில் அழைத்து கண்டனம்…

வடக்கில் இருந்து களுத்துறைக்கு மாற்றப்பட்ட வைத்தியர் நந்தகுமார்

வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தில் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய மருத்துவர் கனகராஜா நந்தகுமாரன், இடமாற்றம் பெற்று, களுத்துறை தேசிய சுகாதார அறிவியல் நிறுவனத்தின் பணிப்பாளராக இன்று (28) கடமையேற்றுக்கொண்டார்.…

இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட கொலைக்கு கிடைத்த தண்டனை

விருந்துபச்சார விழாவின் போது 30 வயது இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி மூன்று பேருக்கு, மரண தண்டனை விதித்துள்ளார். வலஸ்முல்ல, மெதகன்கொட பகுதியில் இன்றைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு…

அதிபர் நியமனத்தில் முறைகேடு; வடமாகாண ஆளுநர் செயலகத்தின் அறிவிப்பு

கிளிநொச்சி சென்திரேசா சென் திரேசா மகளிர் கல்லூரி அதிபர் நியமனத்தில் முறைகேடு உள்ளதாக சிவசேனை அமைப்பு பிரதிநிதி ஒருவரால் வட மாகாண ஆளுநருக்கு முறைப்பாடு முன்வைக்கப்பட்டது. இந் நிலையில் அதனை ஆராய்ந்த வடமாகாண ஆளுநர் செயலகம் குறித்த…

மேற்குக் கரையில் இஸ்ரேல் தாக்குதல்

பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது. இது குறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியதாவது: மேற்குக் கரை பகுதியில் உள்ள நாப்லஸ் நகரின் பழைய நகரப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம்…

கூட்டு நேர அட்டவணைக்கு எதிர்ப்பு; இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிநிறுத்தம்

தனியார் பேருந்துகளுடன் கூட்டு நேர அட்டவணையில் பேருந்துகளை இயக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும் இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் அதிகாலை முதல் வேலைநிறுத்தத்தில்…

பாடசாலைக்குள் 12 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் ; நீதிமன்றின் உத்தரவு

அநுராதபுரத்தில் உள்ள முன்னணி கலவன் பாடசாலையில், 12 வயது மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், கைது செய்யபட்ட ஆசிரியரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அநுராதபுர தலைமை நீதவான் நாலக…

மருமகனின் குற்றத்திற்காக மாமனாரை பலியெடுத்த கும்பல் ; வெளியான தகவல்

பாணந்துறை, வந்துரமுல்ல, அலுபோகஹவத்த பகுதியில் நேற்று (27) இரவு நபரொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த நபர் அவரது வீட்டிலிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம்…

அரசாங்கத்தினால் ஆளணி வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – பொது நிர்வாக,…

யாழ்ப்பாண மாவட்டத்தின் தேவைப்பாடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றங்களை ஆராயும் கூட்டமானது பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அமைச்சர் பேராசிரியர் ஏ. எச். எம். எச். அபயரட்ண தலைமையில்…

கேரளாவில் 18 பேருக்கு மூளை – அமீபா பாதிப்பு: தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம்

திருவனந்தபுரம்: கேரளாவில் மூளையை தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளாட்சி…

சிரியா தலைநகரில்… இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதலில் 6 வீரர்கள் பலி!

சிரியா தலைநகரில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில், அந்நாட்டின் ராணுவத்தைச் சேர்ந்த 6 வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் தெற்கில் அமைந்துள்ள கிஸ்வா நகரத்தில், கடந்த ஆக.26 ஆம் தேதி, இஸ்ரேல்…

ஜம்மு-காஷ்மீரில் வரலாறு காணாத மழை; பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக, ஜம்முவில் வரலாறு காணாத கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் ஜம்முவில் 380 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 1910ம்…

காவல் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம் ; சாட்சிப் புத்தகத்தை கிழித்து மென்ற நபர்

மஹவ தலைமையக காவல் நிலையத்தில், முறைப்பாட்டு பதிவு புத்தகத்தின் இரண்டு பக்கங்களைக் கிழித்து, வாய்க்குள் இட்டு மென்றதாக கூறப்படும் முறைப்பாட்டாளர் ஒருவருக்கு பிணையில் செல்ல மஹவ நீதவான் நீதிமன்றம் இன்று (27) அனுமதி வழங்கியது. இலங்கையின்…

செம்மணி செல்லவுள்ள ஜனாதிபதி ?

யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் முதலாம் திகதி வருகை தரவுள்ள ஜனாதிபதி செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக சாத்தியங்கள் உள்ளதாக கடற்தொழில் அமைச்சர் தெரிவித்தார். யாழில். நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வின்…

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் மேயர்கள், தவிசாளர்களுடனான விசேட…

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் மேயர்கள், தவிசாளர்களுடனான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி எச்.எம்.எச்.அபயரத்தன, பிரதி அமைச்சர் பி.ருவான் செனரத் ஆகியோரின்…

யாழில். சுவிஸ் நாட்டவரின் பணம் திருட்டு – 08 பேர் மறியலில் ; ஐவர் தலைமறைவு

சுவிஸ் நாட்டில் இருந்து தாயகம் திரும்பி நெல்லியடியில் வசித்து வந்த நபரின் பணத்தினை களவாடிய குற்றச்சாட்டில் கைதானவர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தியதை அடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று…

பாகிஸ்தானில் தொடரும் அவலம்..! கனமழைக்கு 802 பேர் பலி!

பாகிஸ்தானில், 2 மாதங்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்படும் திடீர் வெள்ளத்தினால், தற்போது வரை 802 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில், கடந்த ஜூன் 26 ஆம் தேதி பருவமழை தொடங்கியது. அன்று முதல்…

பிரிட்டனில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக போராட்டம்! என்ன நடக்கிறது?

பிரிட்டனில் புலம்பெயர்ந்தவர்களுக்கு அடைக்கலம் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆதரவாக சிலர் போராட்டம் நடத்திய…

வேலணை வயல்வெளிகளை தீ மூட்டும் விசமிகள் – மக்களுடன் கால்நடைகளும் பறவைகளும் பாதிப்பு…

மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் இருக்கும் வயல் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதால் புற்கள் சுடர்விட்டு பற்றி எரிந்து வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலை உருவாகியுள்ளதுடன் கால்நடைகளும் பெரும் அசௌகரியங்களை…