;
Athirady Tamil News
Monthly Archives

October 2025

நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து 19 வயது இளைஞன் உயிரிழப்பு

மாத்தளை கந்தேநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நலயகர் எல்ல நீர்வீழ்ச்சியில் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று ஞயிற்றுக்கிழமை (12) மாலை நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற மூன்று இளைஞர்கள் தவறிவீழ்ந்துள்ளனர். இதன்போது ஒருவர்…

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் மத்திய வங்கி வழங்கியுள்ள தகவல்

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிலான வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட…

லஞ்ச் சீட் பாவனைக்கு முற்றாகத் தடை

நாட்டில் அஎதிர்வரும் காலத்தில் லஞ்ச் சீட் பாவனை முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி லஞ்ச் சீட்க்கு மாற்றாக பிளாஸ்டிக் அல்லாத லஞ்ச் சீட்கள் அறிமுகப்படுத்தப்படுமென்று மத்திய சுற்றாடல் அதிகார…

மெக்ஸிகோவில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 41 போ் உயிரிழப்பு!

மத்திய மற்றும் தென்கிழக்கு மெக்சிகோவில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது. வெராக்ரூஸ் மாநிலத்தில் மட்டும் அக்டோபா் 6 முதல் 9-ஆம் தேதி வரை 540 மி.மீ.க்கும்…

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜோ பைடனின் உதவியாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது ஜோ பைடன் மருத்துவமனையில்…

சகோதரரின் வீட்டில் நேர்ந்த கொடூரம் ; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

குருநாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாகல்கமுவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று ஞயிற்றுக்கிழமை (12) இரவு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஆயுதத்தால் தாக்கப்பட்ட குறித்த நபர், காயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில்…

காங்கேசன்துறை மேற்கு ஐயனார் கோவில் ஆலய அலங்கார திருவிழா

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மேற்கு ஐயனார் கோவில் ஆலய அலங்கார திருவிழாவின் ஐந்தாம் திருவிழா நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மிக சிறப்பாக இடம்பெற்றது. ஐந்தாம் திருவிழாவின் போது , காலையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று , வசந்தமண்டப பூஜை…

பெண் நிருபா்கள் அழைக்கப்படாததில் உள்நோக்கம் இல்லை: ஆப்கன் வெளியுறவு அமைச்சா்

‘பத்திரிகையாளா் சந்திப்புக்கு பெண் நிருபா்களுக்கு அழைப்பு விடுக்கப்படாததில் உள்நோக்கம் எதுவுமில்லை. அது தொழில்நுட்ப தவறு காரணமாக நிகழ்ந்த விஷயம்’ என்று ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா்கான் முத்தாகி விளக்கம் அளித்தாா். மேலும்,…

கடலோர மார்க்க ரயில் சேவைகள் தாமதம்

கடலோர மார்க்கமூடான ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பேருவளை, மாகல்கந்த பகுதியில் ரயில் தண்டவாளத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் விளைவாக ரயில் ஒன்றின் முன்…

ஹமாஸ் பிடியில் உயிருடன் இருக்கும் 20 பிணைக் கைதிகள் விடுதலை எப்போது?

ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் விடுவிப்பு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிணைக் கைதிகள் விடுதலை அமெரிக்காவின் மத்தியஸ்த முயற்சிகளின் விளைவாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த அமைதி ஒப்பந்தமானது அமுலுக்கு…

நாட்டில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை ; பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது…

முட்டை விலையை குறைக்க முடியாது; பொலிஸில் முறைப்பாடு

அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டை ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் விலை 18 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை 20 ரூபாவாகவும் விற்பனை செய்ய…

3 குழந்தைகளை கழுத்தறுத்து கொன்ற தந்தை ; இறுதி வாக்குமூலத்தால் அதிர்ச்சியில் உறைந்த…

தஞ்சை அருகே 3 குழந்தைகளை கழுத்தறுத்து கொன்றது ஏன் என்று கைதான தந்தை பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். ததஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே, மனைவி மற்றொருவருடன் சென்ற ஆத்திரத்தில் தன் மூன்று குழந்தைகளையும் கழுத்தறுத்து கொலை செய்த தந்தை…

மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் தீப்பிடித்து எரிந்த கடை ; நள்ளிரவில் சம்பவம்

மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்து நேற்று (12.10.2025) வைத்தியசாலை வீதியில் உள்ள கடை ஒன்றில் நடந்துள்ளது. இந்நிலையில், அங்கு தீயணைப்பு வாகனமொன்று கடைக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது.…

அன்னதான நிகழ்விற்கு சென்று திரும்பிய தம்பதிக்கு காத்திருந்த பெரும் துயரம்

கண்டி, மைலப்பிட்டிய பகுதியில் நேற்று மாலை முச்சக்கர வண்டியும் சிற்றூந்தும் மோதி விபத்துக்குள்ளானது. கட்டுகஸ்தோட்டை, அலதெனிய பகுதியைச் சேர்ந்த இவர்கள், மைலப்பிட்டியவில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் கலந்துகொண்டு…

அமெரிக்காவில் பாடசாலை மாணவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் வடக்கு மகாணமாக மிசிசிப்பிலுள்ள லேலேண்ட் கிராமத்தில் அரசு பள்ளிக்கூடத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் படித்து…

அமெரிக்க ராணுவ வீரா்களுக்கு தடையின்றி ஊதியம்: பாதுகாப்புத் துறைக்கு டிரம்ப் உத்தரவு!

ராணுவ வீரா்களுக்கு தடையின்றி ஊதியம் வழங்க பெண்டகனுக்கு (பாதுகாப்புத் துறை) அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை உத்தரவிட்டாா். அமெரிக்க அரசுத் துறை கடந்த 1-ஆம் தேதி முதல் முடங்கியுள்ளதால் ஆயிரக்கணக்கான பணியாளா்கள் தற்காலிகமாக…

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற வெனிசுலா எதிா்க்கட்சித் தலைவர்! யார் இவர்?

நிகழாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிா்க்கட்சியான வென்டே வெனிசுலாவின் தலைவா் மரியா கொரினா மச்சாடோவுக்கு (58) அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அந்தப் பரிசுக்கான தோ்வுக் குழு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில்…

இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்: இருளில் மூழ்கிய உக்ரைன்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதல் காரணமாக நாடு முழுவதும் பரவலான மின்தடை ஏற்பட்டுள்ளது. ரஷ்யா வான்வழித் தாக்குதல் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா இரவோடு இரவாக நடத்திய வான்வழி ஏவுகணை தாக்குதலில் தலைநகர் கீவ் மற்றும்…

உலகிற்கு அதிர்ச்சி கொடுத்த வடகொரிய ஜனாதிபதி

வடகொரிய ஜனாதிபதி தனது ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த ஆயுதத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். ஆளும் தொழிலாளர் கட்சியின் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நேற்று இரவு பியோங்யாங்கில் நடைபெற்ற பெரிய அளவிலான இராணுவ…

மரண வீட்டுக்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி

இரத்தினபுரி காவத்தை பகுதியில் இருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (12)…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இந்த…

பாழடைந்த வீடொன்றில் குண்டு வெடித்துச் சிதறியதில் ஒருவர் பலி

கிளிநொச்சி - தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் வெடி குண்டை பிளந்து மருந்தினை எடுக்க முயன்ற போது குண்டு வெடித்துச் சிதறியதில் படுகாயமடைந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

சூடான்: துணை ராணுவ தாக்குதலில் 53 போ் உயிரிழப்பு

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் நடத்திய எறிகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் 53 போ் உயிரிழந்ததாக அந்த நாட்டு உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இது…

கல்முனை சந்தையில் திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

video link- https://fromsmash.com/nV8oA~rOqr-dt கல்முனை மாநகர பொதுச்சந்தையில் காலை மாலை வேளைகளில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்க்கு கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக…

பாகிஸ்தான்: மோதலில் 7 போலீஸாா், 6 பயங்கரவாதிகள் பலி!

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள தேரா இஸ்மாயில் கான் காவலா் பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 7 காவலா்கள் உயிரிழந்தனா்; 13 போ் காயமடைந்தனா். அதனைத் தொடா்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள்…

காரைதீவில் இராணுவ முகாம் அமைந்திருந்த காணி பொது மக்களிடம் கையளிப்பு

video link-  https://fromsmash.com/L~3rQyPhmo-dt   அம்பாறை காரைதீவு இராணுவ முகாம் அமைந்திருந்த காணி 35 வருடங்களின் பின்னர் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு முதல் காரைதீவில் 0.5 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்பட்ட இந்த இராணுவ…

காசாவில் குவிக்கப்படும் 7000 ஹமாஸ் போராளிகள்: மீண்டும் அதிகரிக்கும் குழப்பம்

ஹமாஸ் அமைப்பினர் சுமார் 7000 போராளிகளை திரும்ப அழைத்துள்ளது. காசாவில் மீண்டும் ஹமாஸ் இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் நேற்று நடைமுறைக்கு வந்த நிலையில் இரண்டாவது நாளாக போர் நிறுத்தம் அமுலில் உள்ளது. போர் நிறுத்தத்தை தொடர்ந்து…

யாழ். வலய கல்விப் பணிப்பாளர் நியமனம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் கல்வி அமைச்சின் செயலாளரின் அதிகார வரம்பை மீறிய செயல் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் வடமாகாண ஆளுநர்…

ஈரானுடன் எண்ணெய் வா்த்தகம்: 8 இந்தியா்கள், 40 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரானுடன் எண்ணெய் வா்த்தகம் மேற்கொண்டுவரும் 8 இந்திய தொழிலதிபா்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. அமெரிக்க உள்துறை அமைச்சகம் இத்…

5 ஆண்டுகளாக இலங்கையில் தாயை தேடி திரியும் டென்மார்க் குடிமகன்

ஐரோப்பிய நாடான டென்மார்கில் வசித்து வரும் குடும்பஸ்தர் ஒருவர், இலங்கையில் தனது தாயை 5 ஆண்டுகளாக தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டென்மார்க் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட 40 வயதான டோர்டன் மேயர் என்பவரே தனது உயிரியல் பெற்றோரை தேடி…

மீண்டும் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட விமல் வீரவன்ச

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தங்காலை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, இன்று விமல் வீரவன்ச குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

இலங்கை மக்களுக்கு வைத்தியர் விடுத்துள்ள வலியுறுத்தல்

இலங்கையில் தற்போது நிலவும் காலநிலை காரணமாக டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவத்தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் டாக்டர் பிரசீலா சமரவீர வலியுறுத்தியுள்ளார்.…

பெண்கள் வேலை செய்ய விரும்பும் மாநிலங்கள் – தமிழ்நாட்டின் இடம் என்ன?

பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் பணியிட விருப்பங்கள் குறித்து Wheebox என்ற அமைப்பு, "இந்திய திறன் அறிக்கை 2025" என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. பெண்கள் வேலை செய்ய விரும்பும் மாநிலங்கள் கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் பெண்களின்…