;
Athirady Tamil News
Monthly Archives

October 2025

தீவிரமாக பரவும் வைரஸ்; விரைவில் ஊரடங்கு? 4,000 பேர் மருத்துவமனையில் அனுமதி!

இன்ஃப்ளூயன்சா பரவல் அதிகரித்து வருகிறது. இன்ஃப்ளூயன்சா ஜப்பானில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. வைரஸ் இதுவரை இல்லாத வேகத்தில் உருவாகி வேகமாகப் பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அக்டோபர் 3ஆம்…

“கடந்த காலத்தின் நிழல்கள்’ புகைப்படக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வதேச விருதுபெற்ற ஆவணப்பட புகைப்படக் கலைஞர் தர்மபாலன் திலக்சனின் புதிய புகைப்படக் கண்காட்சி "Shadows of the Past” கடந்த 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை இல, 50 கண்டி வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலம் கலாச்சார…

கர்ப்பிணிப் பெண்களுக்கான பிரசவகாலப்பொதி வழங்கல் – 2025

பெரண்டீனா லயிப் லைன் நிறுவனத்தின்(Berendina Micro Investments Company Limited) அனுசரனையில் கர்ப்பிணிப் பெண்களுக்கான பிரசவகாலப்பொதி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேற்றைய தினம் (2025.10.13 ) மாவட்ட செயலக கேட்போா்…

கையெழுத்தானது காசா போர் நிறுத்த ஒப்பந்தம் ; பெரும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புடன் எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி,…

கிராமிய வீதிகள் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (13.10.2025) பிற்பகல் 3 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. 18.09.2025 அன்று நடைபெற்ற கடற்றொழில், நீரியல்…

விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தின தேசிய விழா இம்முறை யாழில்

விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள விசேட தேவையுடையோருக்கான தேசிய விழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்…

இஸ்ரேல் பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிப்பு!

காஸா அமைதி ஒப்பந்தப்படி இஸ்ரேல் பிணைக் கைதிகள் 20 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட 20 இஸ்ரேல் பிணைக் கைதிகளும் இஸ்ரேல் அழைத்துச் செல்லப்பட்டதாக…

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் – நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி…

மடகாஸ்கரில் நடைபெற்று வரும் Gen-Z போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு ராணுவம் ஆதரவு தெரிவித்துள்ளது. மடகாஸ்கரில் Gen-Z போராட்டம் சில மாதங்களுக்கு முன்னர் Gen-Z என அழைக்கப்படும் இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டம் காரணமாக நேபாளத்தில்…

ஒரே குடும்பத்தில் 5 சிறார்கள் துஸ்பிரயோகம்: மைக்கேல் ஜாக்சன் அலுவலகம் மீது வழக்கு

கலிபோர்னியாவை சேர்ந்த 5 சகோதரர்கள் துள்ளிசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் எஸ்டேட் மீது 160 மில்லியன் பவுண்டுகள் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். காசியோ குடும்பம் தொடர்புடைய ஐந்து சகோதரர்களும் மைக்கேல் ஜாக்சனால் மூளைச்சலவை செய்யப்பட்டு…

காசாவில் வெடித்த புதிய உள்ளூர் மோதல்: ஊசலாடும் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தம்

போர் நிறுத்தத்திற்கு மத்தியில் காசாவில் புதிய வன்முறை வெடித்து இருப்பது நிலைமை மோசமடைய செய்து வருகிறது. காசா உள் மோதலில் 27 பேர் பலி காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கும் உள்ளூர் ஆயுதக் குழுவுக்கும் இடையே நடந்த புதிய வன்முறை மோதலில் 27 பேர்…

பிரதேச அபிவிருத்திச் சபைகள்: பலமும் பலவீனமும்

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ சிறிமாவோ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பிரதேச அபிவிருத்தி சபைகள் என்ற முன்னெடுப்பின் கீழ் பல பயனுள்ள திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனால், அவை குறித்துக் கவனம் செலுத்துவது குறைவாகவே உள்ளது.…

கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா நோயால் உயிரிழந்தோர் 23 ஆக உயர்வு

திருவனந்தபுரம்: கேரளா​வில் மூளையை உண்​ணும் அமீபா நோயால் இது​வரை 104 பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 23 ஆக உயர்ந்​துள்​ளது. இதுகுறித்து கேரள சுகா​தா​ரத் துறை அமைச்​சர் வீணா ஜார்ஜ் முகநூல் பக்​கத்​தில் நேற்று…

அதிக விலைக்கு குடிநீர் விற்பவர்களுக்கு எதிராக1 லட்சம் அபராதம்

ரூ.70 குடிநீர் போத்தலை ரூ.100க்கு விற்பனை செய்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, குடுகல்வத்த பகுதியில் உள்ள உணவக உரிமையாளர் ஒருவர் குடிநீர் போத்தலை அதிக விற்பனை செய்தமைக்கு அபராதம்…

கலிஃபோர்னியாவில் மீண்டும் ஹெலிகாப்டர் விபத்து: பயணிகளின் கதி?

கலிஃபோர்னியாவில் மீண்டும் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது. கலிஃபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச் பகுதியில் வானில் பறந்து சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று கடந்த சனிக்கிழமை(அக். 11) சாலையில் இருந்த மரங்கள் மற்றும் கட்டடங்கள் மீது திடீரென…

முன்னாள் ஜனாதிபதி மைத்ரியிடம் 5 மணித்தியாலம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையானார். சுமார் 5 மணி நேர வாக்குமூலங்களைப் பதிவு செய்ததன் பின்னர், பிற்பகல் 2 மணியளவில் அவர் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார். 15…

காசா மக்களுக்கு ஜேர்மனி 29 மில்லியன் யூரோ மனிதாபிமான உதவி

காசா மக்களுக்கு மனிதாபிமான உதவியாக 29 மில்லியன் யூரோ நிதியை ஜேர்மனி அறிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஏற்பட்ட சமாதான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, காசா பகுதியில் மனிதாபிமான நெருக்கடியை சமாளிக்க ஜேர்மன் அரசு 29 மில்லியன் யூரோ…

யாழில் இடம்பெற்ற கோர விபத்து; பறிபோன இளைஞனின் உயிர்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இன்றைய (13)தினம் இடம்பெற்ற கோர விபத்தில்இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் வடமராட்சி கிழக்கை சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரரே உயிரிழந்துள்ளார். வயலுக்குள் பாய்ந்த…

போலியான திருமணம்… நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப…

பாடசாலை மாணவி ஒருவரை கர்ப்பமாக்கி, அவரையே போலியாக திருமணம் செய்துகொண்ட புலம்பெயர் நபர் தற்போது பிரித்தானியா திரும்புவதற்காக குடும்ப விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார். போலியான திருமணம் பிரித்தானியா குடியுரிமையைப் பெறுவதற்காக ஒரு இளம் வயது…

மட்டக்களப்பில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; யாழில் சாமியார் வேடம்; பொறிவைத்து பிடித்த…

மட்டக்களப்பில் 05 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து விட்டு , யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலயத்தில் சாமியார் வேடத்தில் திரிந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான 51 வயதான நபர் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் நேற்று…

யாழில் 3 நாட்களில் 14 பேர் கைது

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் 14 பேர் கடந்த மூன்று தினங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தமை , சட்டவிரோத மணல்…

பாகிஸ்தான் – ஆப்கன் மோதல்: இரு தரப்பிலும் 200 வீரா்கள் பலி!

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே சனிக்கிழமை இரவுமுதல் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் 200-க்கும் மேற்பட்ட வீரா்கள் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்ட வீரா்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.…

பாடசாலை மாடியிலிருந்து தவறி விழுந்த மாணவன்!

நீர்கொழும்பு, கட்டான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தனியார் பாடசாலையொன்றின் மேல் மாடியிலிருந்து மாணவரொருவர் கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பாடசாலையில் கல்வி கற்கும்…

சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் 37 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், மூன்று நூல்கள்…

சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் 37 ஆவது ஆண்டு நிறைவு விழா அதன் நிறுவனர் கோகிலா மகேந்திரன் தலைமையில் 12.10.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலய கல்யாண மண்டபத்தில் ஆரம்பமானது. விருந்தினர்கள் வரவேற்பு…

யாழில் வீடு புகுந்து வன்முறைக்குழு அட்டகாசம் : வாகனங்களுக்கும் தீ வைப்பு

யாழ்ப்பாணம் (Jaffna) - மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வன்முறைக்குழு ஒன்று வீடு புகுந்து அட்டகாசம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில் வீட்டுக்குள் இன்று (13.10.2025) அதிகாலை முகமூடி அணிந்த…

4 குழந்தைகளுடன் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை – அதிர்ச்சி பின்னணி!

ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டம் பல்வாஸ் பகுதியைச் சேர்ந்த கிரண் (வயது 35) என்ற இளம்பெண், தனது நான்கு பிள்ளைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நிதி நெருக்கடி கிரணுக்கு…

வாத்து குடும்பத்திற்காக வரிசையாக நின்ற வாகனங்கள் – வைரலாகும் வீடியோ!

வாத்து குடும்பம் சாலையை கடந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. வாத்து குடும்பம் ஆஸ்திரேலியா, பெர்த் நகரில் காலை நேரத்தில், ஒரு வாத்து அதன் குஞ்சுகளை அழைத்து கொண்டு அந்த சாலையை கடக்க முயன்றது. இதைக் கண்ட வாகன ஓட்டிகள் தங்கள்…

வெளி மாவட்டங்களில் கடமையாற்றும் வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அரச அதிபரிடம் மகஜர்…

ஐந்து வருடங்களுக்கு மேலாக வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சொந்த வருடாந்த இடமாற்றத்திற்கு விண்ணப்பித்தும் இடமாற்றமானது கிடைக்கப்பெறாத அதேவேளை 13 வருடங்கள் கடந்தும் சில அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எவ்வித…

இடமாற்றம் கோரி யாழ்ப்பாணத்தை சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க போராட்டத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஈடுபட்டனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில்…

ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்த கோரி யாழில் போராட்டம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், தற்போது உள்ள ஆசிரியர் இடமாற்றத்தில்…

யாழில் சட்ட விரோத மணலுடன் கன்ரரை கைப்பற்றிய போலிஸார்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் ஏற்றப்பட்ட மணலுடன், இலக்க தகடற்ற கன்ரர் வாகனம் ஒன்றை யாழ்ப்பாணப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அரியாலை பகுதியில் கும்பல் ஒன்று சட்டவிரோதமாக வாகனம் ஒன்றில் மணல் ஏற்றிக்கொண்டிருப்பதாக யாழ்ப்பாண…

தென் சீன கடலில் பிலிப்பின்ஸ் கப்பல் மீது சீனா தாக்குதல்!

தென் சீன கடலில் தங்கள் நாட்டின் கப்பலை சீன கடலோர காவல் படை கப்பல் தாக்கி சேதத்தை ஏற்படுத்தியது என பிலிப்பின்ஸ் கடலோர காவல் படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். பிலிப்பின்ஸ் நாட்டின் மீன்வளம் மற்றும் நீா்வளப் பணியகத்தின் கப்பல்,…

அமெரிக்கா மீது உறுதியான பதிலடி நடவடிக்கை: சீனா எச்சரிக்கை! கூடுதலாக 100% வரிவிதிப்பு…

‘சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரியை அமெரிக்கா விதித்தால் உரிய பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று சீனா ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்தது. மேலும், ‘உலக அமைதியைப் பாதுகாப்பும் நோக்கில்…

கரூர் பலி: சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரணையை முன்னாள் உச்ச நீதிமன்றம் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று…

உணவு டின்களில் போதைப்பொருட்கள் ; பெங்களூரு விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர்

இந்தியாவின் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 45.4 கிலோ உயர்ரக கஞ்சா மற்றும் 6 கிலோ சைலோசைபின் காளான்களுடன் இலங்கையர் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து விமானம் மூலம் உயர்ரக போதை பொருள்…