;
Athirady Tamil News
Monthly Archives

November 2025

அயர்லாந்து ஜனாதிபதியாக கேத்ரின் கொன்னொல்லி பதவி ஏற்றார்

அயர்லாந்து குடியரசின் 10வது ஜனாதிபதியாக கேத்ரின் கொன்னொல்லி பதவியேற்றுள்ளார். அக்டோபர் மாத இறுதியில் நடைபெற்ற தேர்தலில், 68 வயதான கொன்னொல்லி பெரும் வாக்கு வித்தியாசத்துடன் Fine Gael கட்சியின் வேட்பாளர் ஹீதர் ஹம்ஃப்ரிஸை தோற்கடித்து வெற்றி…

பிலிப்பின்ஸை புரட்டிப்போட்ட ஃபுங் – வாங் புயல்! தைவானில் 3,300 பேர் வெளியேற்றம்!

தைவான் நாட்டில், ஃபுங் - வாங் புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3,000-க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தெற்கு சீன கடல் பகுதியில், உருவான ஃபுங் - வாங் புயல், கடந்த நவ.9 ஆம் தேதி…

போர் நிறுத்த ஒப்பந்தம் ; ஹமாஸ் ஒப்படைத்த உடலுக்கு பதிலாக இஸ்ரேல் நடவடிக்கை

இஸ்ரேலுடனான போா் நிறுத்த அமுலாக்கத்தின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு இஸ்ரேலியரின் உடலை ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்துள்ளனர். அந்த உடல், கடந்த 2024ஆம் ஆண்டு காஸாவில் கொல்லப்பட்ட தங்கள் நாட்டு வீரருடையது என்று இஸ்ரேல் உறுதிப்படுத்தியது. அந்த…

வடக்கு கல்வி அமைச்சில் தேங்கிக்கிடக்கும் புகார்கள்; ஆளுநர் உத்தரவு

வடக்கு மாகாண கல்வி அமைச்சில் தேங்கிக்கிடக்கும் சில சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நிறைவுறுத்துமாறு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற விசேட…

தகாத உறவால் மனைவி கோடாரியால் தாக்கியதில் கணவன் பலி

மொனராகலை, மஹகளுகொல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 19 ஆம் கட்டை, கபரகொடயாய பகுதியில் கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி அன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவன் மீது மனைவி கோடாரியால் தாக்கியதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த…

நண்பியை நம்பி ஏமாந்து கடனில் சிக்கிய தாதிக்கு நேர்ந்த கதி

கம்பஹா, வத்துபிட்டிவல ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒரு இளம் பெண் தாதி நேற்று முன்தினம் உயிரை மாய்த்துள்ளார். வத்துபிட்டிவல ஆதார மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையின் போது அவர் தூக்கிட்டு உயிரை…

பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் பலி

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நகரில் உள்ள நீதிமன்றக் கட்டிடம் ஒன்றுக்கு முன்பாக இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலில் குறைந்தபட்சம் 12…

டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: – வெளியானது நடுங்கவிடும் சிசிடிவி காட்சி

புதுடெல்லி, நேற்று முன்தினம் (10-11-2025) மாலை டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறி, தீப்பிழம்பாக மாறியது. அருகில் இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும்…

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடும் பெண்களுக்கான அதிர்ச்சி தகவல்

சமூக வலைத்தளங்களில் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலிப் பக்கங்களை உருவாக்கி, அதன் மூலம் பணம் சம்பாதித்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் நேற்று கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணமான பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டிற்கு…

கௌரவத்திற்கு பங்கம் ; ஐந்து கோடி நஷ்ட ஈடு கோரும் அடைக்கலநாதன் எம்.பி

தமது பெயருக்கும் கௌரவத்திற்கும் பங்கம் விளைவிக்கும் வகையிலும், அரசியலில் இருந்து ஒதுக்கச் செய்யும் நோக்கத்திலும் இணைய ஊடகங்கள் வழியாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கூறப்படும் நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் என்பவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரசன்ன ரணதுங்க , இன்று காலை (12) வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்…

அநுர அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்க மாட்டேன் ; மஹிந்த முன்வைத்த பகிரங்க காரணங்கள்

எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள அநுர அரசுக்கு எதிரான பேரணியில் தான் பங்கேற்கப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த…

பிபிசிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டல்

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். பனோரமா ஆவணப்படத்தில் தனது உரை திருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து பிபிசி மீது விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து ட்ரம்ப்…

‘கண் முன்னே பலா் இறந்தனா்‘ சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் பேட்டி

புது தில்லி: தில்லி செங்கோட்டை அருகே ஏற்பட்ட காா் வெடிப்பில் தங்களின் கண் முன்னாலேயே பலா் இறந்ததைப் பாா்த்ததாக என்று செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலையில் நடந்த காா் வெடிப்பை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா். இந்த வெடி விபத்தை நேரில்…

ஸ்பெயின் கடற்கரையில் இராட்சத அலையால் மூவர் உயிரிழப்பு

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஸ்பெயின். அந்நாட்டின் டெனெரிப் தீவு பிரபலமான சுற்றுலா தலமாகும். அந்த தீவின் கடற்கரையில் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து கடலில் குளித்து மகிழ்வர். இந்நிலையில், வார விடுமுறையையொட்டி கடந்த…

முல்லைத்தீவில் உணவகம் ஒன்றில் வாங்கிய உணவில் புழுக்கள்: அதிகாரிகள் எச்சரிக்கை

இலங்கையில் உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவு பொதியில் புழுக்கள் முல்லைத்தீவின் உடையார்கட்டு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான உணவகமொன்றில் செவ்வாய்க்கிழமையன்று வாங்கப்பட்ட உணவுப்…

பரீட்சைக்கு தோற்றும் மாணவிக்கு தந்தை செய்த மோசமான செயல் ; எரிந்து கருகிய புத்தகங்கள்

உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்த தனது மகளின் பாடப்புத்தகங்கள் மற்றும் உடைகளை எரித்ததாகக் கூறப்படும் தந்தையை, எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் நேற்று (11) உத்தரவிட்டுள்ளது.…

யாழில். வீட்டில் சொல்லாமல் வெளியே போன யுவதியை அடித்தே கொன்ற மாமன் – மாமன் கைது…

வீட்டாருக்கு தகவல் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியே சென்றார் என யுவதி மீது பச்சை தென்னை மட்டையால் , தாய் மாமனார் தாக்குதல் மேற்கொண்டதில் யுவதி உயிரிழந்துள்ளார் என உடற்கூற்று பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் , இருபாலை…

பின்லாந்தில் மீண்டும் பரவும் கொவிட் தொற்று; அச்சத்தில் மக்கள்

பின்லாந்தில் கொவிட் 19 தொற்றுகள் சமீபத்தில் அதிகரித்து வருவதாகச் அந்நாட்டு சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. வாரத்திற்கு சுமார் 200 தொற்றாளர்கள் உறுதி செய்யப்படுவதாக பின்லாந்து தகவல்கள் கூறுகின்றன. இலையுதிர்காலத்தில் தொற்று எண்ணிக்கை…

விண்வெளிக்குச் சென்ற முதல் பூனைக்கு இரண்டு மாதங்களில் நடந்த துயரம்

வரலாற்றில் முதல் முறையாக பிரான்ஸ் நாட்டினரால் விண்வெளிக்குப் பூனை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. 1963 ஆம் ஆண்டு, பிரான்ஸ் தனது விண்வெளி ஆராய்ச்சி முயற்சியின் ஒரு பகுதியாக, ஃபெலிசெட் (Felicette) என்ற பூனையினை விண்வெளிக்கு அனுப்பியது. இது…

பிரஸ்மீட்டில் உட்கார்ந்துட்டே டிரம்ப் முரட்டு தூக்கம் – புகைப்படம் வைரல்!

அதிபர் டிரம்ப் குட்டி தூக்கம் போட்டதான காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. அதிபர் டிரம்ப் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் தன்னுடைய இருக்கையில் உட்கார்ந்து கொண்டே தூங்கி உள்ளார். தன்னுடைய ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்கள்…

மேலும் ஓா் உடலை ஒப்படைத்தது ஹமாஸ்!

இஸ்ரேலுடனான போா் நிறுத்த அமலாக்கத்தின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு இஸ்ரேலியரின் உடலை ஹமாஸ் அமைப்பு ஒப்படைத்துள்ளது. அந்த உடல், கடந்த 2024-ஆம் ஆண்டு காஸாவில் கொல்லப்பட்ட தங்கள் நாட்டு வீரருடையது என்று இஸ்ரேல் உறுதிப்படுத்தியது. அந்த உடல்…

அஸ்வெசும முதல்கட்டத்தரவு மறுசான்றழித்தல் (Re- certification) செயல்முறை தொடர்பான…

அஸ்வெசும முதல்கட்டத்தரவு மறுசான்றழித்தல் (Re- certification) செயல்முறை தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (11.11.2025) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்…

டெல்லி கார் குண்டுவெடிப்பு: சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு; அமித் ஷா தலைமையில் அவசர…

டெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர் என்று சந்தேகிக்கப்படும் மருத்துவர் உமர் முகமதுவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. திங்கள்கிழமை மாலை செங்கோட்டை அருகே வெடித்துச் சிதறிய வெள்ளை நிற ஹூண்டாய் ஐ20 காரை…

மலேசியா படகு விபத்தில் 21 ரோஹிங்கயாக்கள் உயிரிழப்பு

மலேசியா அருகே ரோஹிங்கயா அகதிகள் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 போ் உயிரிழந்தனா்; ஏராளமானவா்களைக் காணவில்லை. இது குறித்து மலேசிய கடல்சாா் அமைப்பின் பிராந்திய தலைவா் ரொமில் முஸ்தஃபா திங்கள்கிழமை கூறியதாவது:…

இலங்கைக்கு பெருமை தேடிக்கொடுத்த 11 வயது சிறுவன்!

பதினொரு வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான உலக மேசைப்பந்தாட்டத் தரவரிசையில் இலங்கையின் டாவி சமரவீர 3ஆம் இடத்துக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளார். டாவி சமரவீர , கல்கிஸ்ஸை சென் தோமஸ் கல்லூரி மாணவராவார். சர்வதேச மேசைப் பந்தாட்ட சம்மேளனத்தினால்…

மேலும் ஓா் உடலை ஒப்படைத்தது ஹமாஸ்!

இஸ்ரேலுடனான போா் நிறுத்த அமலாக்கத்தின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு இஸ்ரேலியரின் உடலை ஹமாஸ் அமைப்பு ஒப்படைத்துள்ளது. அந்த உடல், கடந்த 2024-ஆம் ஆண்டு காஸாவில் கொல்லப்பட்ட தங்கள் நாட்டு வீரருடையது என்று இஸ்ரேல் உறுதிப்படுத்தியது. அந்த உடல்…

வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு தயாரில்லை ; யாழ்ப்பாண மேயர்

முறையான முன்னறிவிப்பு இன்றி தெரியப்படுத்தலோ இன்றி வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு நான் தயாரில்லை என யாழ்ப்பாண மேயர் மு மதிவதனி விவேகானந்தராஜா கூறியுள்ளார். சதிகளின் பின்னணிகள் மூலம் போராட்டத்தில் இறங்கியுள்ள இவர்கள், வேண்டுமானால்…

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த ஜப்பான் அரிசி

உல​கிலேயே மிகவும் விலை உயர்ந்த அரிசி ஜப்​பானில் விளைவிக்​கப்​படும் நிலையில், கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. இதன்படி, இந்த அரிசி விலை கிலோ ஒன்றின் விலை 12,500 ரூபாயாக உள்​ளது. அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த…

யாழில் 6 இளைஞர்கள் அதிரடியாக கைது

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில்…

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,000 விமான சேவைகள் ரத்து ; 7,000 விமானங்கள் சேவை தாமதம்

ஊழியர்கள் பற்றாக்குறை எதிரொலியால் அமெரிக்காவில் ஒரே நாளில் 2,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு குடியேற்ற கொள்கை, பிற நாடுகள் மீது வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு…

கணவனை கொன்று உடலை சூட்கேசில் அடைத்த பெண் – அதிர்ச்சி சம்பவம்

ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் ஜாஸ்பூர் மாவட்டம் கொர்பா கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 43) . இவருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர். பிள்ளைகள் 3 பேருக்கும் திருமணமாகி வேறு கிராமங்களில் வசித்து வருகின்றனர்.…

யாழ்ப்பாணத்தில் 170 மில்லியன் செலவில் புதிய விளையாட்டரங்கு

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதற்கும், அத்தியாவசிய விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும்…

இந்த மாத இறுதிக்குள் இலங்கை போக்குவரத்தில் நவீன மாற்றம்

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளுக்கான பயணச்சீட்டு கட்டணங்களை அட்டை மூலம் செலுத்தும் முறையை இந்த மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் பிமல்…