;
Athirady Tamil News
Daily Archives

3 December 2025

எல்லா நாடும் ஒன்றுதான்! அமெரிக்காவில் திருடப்படும் செப்புக் கம்பிகள்!

அமெரிக்காவில் செப்பு உலோகத்தின் விலை கடுமையாக உயர்வை அடைந்ததன் காரணமாக, அங்கு செப்புக் கம்பிகளை வெட்டி திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. செப்புக் கம்பிகளைத் திருடும் திருடர்கள், கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கி, மண்ணில்…

வெனிசுலா–அமெரிக்க உறவில் மீண்டும் தீப்பொறி ; ட்ரம்பின் கடும் குற்றச்சாட்டு

வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். மேலும் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலை ஊக்குவிப்பதாக ட்ரம்ப் தெரிவித்து உள்ளார். இதையடுத்து…

இலங்கையை உலுக்கி எடுத்த இயற்கைப் பேரழிவு : நாட்டின் துயரம்

ரொபட் அன்டனி மீண்டும் ஒருமுறை இலங்கையை இயற்கையின் கோரத் தாண்டவம் வாட்டி வதைத்திருக்கிறது. நாட்டின் சகல பகுதிகளையும் உலுக்கி எடுத்த இந்த அனர்த்தம், எண்ணிலடங்கா சேதங்களையும் துயரங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய…

கனடாவுக்கு நிலநடுக்கம், காட்டுத்தீ அபாயம் ; விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கனடா, இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மிகவும் பின்தங்கியுள்ளதாக புதிய ஆய்வு எச்சரிக்கிறது. யூகோன் பிராந்தியத்தில் உள்ள ‘Tintina Fault’ எனப்படும் பிளவு கோடு, 12,000 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்…

சிவப்பு கம்பள வரவேற்பில் தேநீர் குவளையுடன் பிரதமர் மோடி.. காங்கிரஸ் பகிர்ந்த ஏஐ விடியோவால்…

சிவப்பு கம்பள வரவேற்பில் பிரதமர் நரேந்திர மோடி தேநீர் குவளையுடன் உருவாக்கப்பட்டுள்ள செய்யறிவு விடியோவை காங்கிரஸ் தலைவர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தில்லியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரான…

ஒட்டுசுட்டான் வீதியில் பாரிய பள்ளம்; கனரக வாகனம் செல்லத்தடை

புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் கற்சிலைமடு பேராறுப்பாலத்தில் உடைவு ஏற்பட்டதன் காரணமாக கனரக வாகானம் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் பிரதான வீதியில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்…

பெரு: நிலச்சரிவில் சிக்கி 12 போ் உயிரிழப்பு

பெருவில் அமேஸான் காடுகள் அமைந்துள்ள உகயாலி பகுதியில் இபாரியா ஆற்றங்கரையில் நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கு நின்ற இரு படகுகள் மூழ்கியதில் 12 போ் உயிரிழந்தனா். அவா்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவா். முழ்கிய ஒரு படகில் சுமாா் 50 பயணிகள்…

அமெரிக்காவிற்கு புதிய ஆபத்து ; வேகமாகப் பரவும் வைரஸ்

அமெரிக்காவில் வேகமாகப் பரவும் "குளிர்கால வாந்தி நோய்" எனும் நோரோவைரஸ் மிகவும் தொற்றக்கூடிய வைரஸாகும். இது குடல் அழற்சியை ஏற்படுத்தி வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பிடிப்பு போன்ற அறிகுறிகளை உண்டாக்குகிறது. இந்த நோய் குளிர்காலத்தில்…

கேரட் 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்த வியாபாரி; அதிரடி நடவடிக்கை

ஒரு கிலோ கேரட் 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்த வியாபாரி ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் காலி மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. மோசமான வானிலையைப் பயன்படுத்தி, அதிக விலைக்கு காய்கறிகள் மற்றும் அரிசியை…

ஆசியா: 1,350-ஐக் கடந்த கனமழை உயிரிழப்பு

தென்கிழக்கு ஆசியாவின் இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, வியத்நாம் ஆகிய நாடுகளில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,350-ஐக் கடந்துள்ளது. இதில் இந்தோனேசியாவில் 600-க்கும் மேற்பட்டோா்,…

பல்கலை மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்; மேலதிக மஹபொல கொடுப்பனவு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹபொல தவணைக்கட்டணம் ஒன்றை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நாடு முழுவதையும் பாதித்த சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ள பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி…

இம்ரான் கான் தொடர்பில் அவரது சகோதரியின் அதிர்ச்சி பேட்டி

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானை சிறையில் சென்று பார்த்த சகோதரி அதிர்ச்சி பேட்டி அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இம்ரான் கான், 2018 முதல் 2022 வரை…

நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம்

நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் நடைபெற்று வருவதாக லிட்ரோ கேஸ் லங்கா உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், பதுளை, கண்டி, கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள 48 பகுதிகளில் விநியோக வீதிகள் பாதிப்பு…

அனைத்து வெள்ள அபாய எச்சரிக்கைகளும் நீக்கம்

'டிட்வா புயலை தொடர்ந்து இலங்கையில் அமுலிலிருந்த அனைத்துப் பிரதான வெள்ள அபாய எச்சரிக்கைகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிக்கையின்படி,…

90,000 யூரோக்கள் மதிப்புடைய உணவுப்பொருள் ஒன்றைத் திருடிச் சென்ற திருடர்கள்

பிரான்சில், 90,000 யூரோக்கள் மதிப்புடைய உணவுப்பொருள் ஒன்றைத் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். 90,000 யூரோக்கள் மதிப்புடைய உணவுப்பொருள் வட பிரான்சிலுள்ள Bouzy என்னுமிடத்தில் உணவுக்காக பயன்படுத்தப்படும் நத்தைகளை வளர்க்கும் பண்ணை ஒன்று…

மன்னாரில் மறு அறிவித்தல் வரை இறைச்சி விற்பனைக்கு தடை

மன்னார் மாவட்டத்தில் இன்று (03) முதல் மறு அறிவித்தல் வரும் வரை, ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்ட…

நிவாரணம் கொடுக்க சென்ற தயாசிறி ஜயசேகர மக்களால் விரட்டியடிப்பு!

டிட்வா புயலின் கோர தாண்டவத்தால் பேரனர்த்த்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு பல தரப்பினரும் சென்று தற்போது உதவிகளை வழங்கி வரும் நிலையில் போட்டோ எடுத்து நிவாரணம் வழங்க முறப்பட்ட அரசியல்வாதிகளை மக்கள் விரட்டியடித்துள்ளனர்.…

பணக்காரர்களுக்கு கூடுதல் வரி: சுவிஸ் மக்கள் எடுத்துள்ள முடிவு

தங்கள் நாடுகளில் வசதியாக வாழும் வெளிநாட்டவர்கள் கூடுதல் வரி செலுத்தவேண்டும் என்கிற எண்ணம் சில நாடுகளுக்கு, குறிப்பாக, அரசியல்வாதிகளுக்கு உருவாகியுள்ளது. அதாவது, ஒரு நாட்டில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு வேறு நாடுகளில் சொத்து…

உக்ரைனில் ரஷ்ய படைகளின் முக்கிய வெற்றி ; புதின் புதிய வீடியோ அறிவிப்பு

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரமான போக்ரோவ்ஸ்க்கை தங்கள் படையினரிடம் ‘முழுமையாக’ தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்அறிவித்துள்ளாா். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விடியோ அறிக்கையில்,…

மன்னாரில் வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கான கால் நடைகள் உயிரிழப்பு

மன்னாரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு தொகை மாடுகள் உயிரிழந்த நிலையில் சௌத்பார் கடற்கரையில் கரை யொதுங்கியது. மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகளை மன்னார் நகர சபை மீட்டு புதைத்துள்ளனர். மன்னார்…

பேருந்து நிலையத்தில் தனியாக இருந்த எட்டு வயது மீட்பு

கொழும்பு புறநகர் கொட்டாவ நகரின் பிரதான பேருந்து நிலையத்தில் இன்று (03) தனியாக இருந்த எட்டு வயது சிறுவனொருவரை கொட்டாவ பொலிஸார் மீட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், பொலிஸ் அதிகாரிகள் குறித்த இடத்திற்கு சென்று சோதனையிட்டனர்.…

ரஷியா வசம் முக்கிய உக்ரைன் நகரம்

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரமான போக்ரோவ்ஸ்க்கை தங்கள் படையினரிடம் ‘முழுமையாக’ தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்அறிவித்துள்ளாா். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விடியோ அறிக்கையில்,…

பெரும் பேரழிவின் பின் இலங்கை வந்த மிகப்பெரிய சுற்றுலா கப்பல்!

மீள்தன்மை மற்றும் மீட்சியின் சக்திவாய்ந்த சின்னம்" என வர்ணித்து, இலங்கை சுற்றுலா அதிகாரசபை இன்று (03) 2,000க்கும் மேற்பட்ட சர்வதேச பயணிகளுடக் வருகை தந்த மெய்ன் ஷிஃப் 06 சொகுசு பயணக் கப்பலை வரவேற்றது. கடந்த வாரம் இடம்பெற்ற இயற்கை…

இந்தியாவில் சராசரியாக 811 பேருக்கு 1 டாக்டர் என்ற விகிதம் உள்ளது; மத்திய அரசு தகவல்

டெல்லி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் நாட்டில் மொத்தமுள்ள டாக்டர்களின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எம்.பி. ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்நிலையில், இந்த கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை…

இஸ்ரேல் தாக்குதலில் 4 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

காஸாவிலும் மேற்குக் கரையிலும் இஸ்ரேல் படையினா் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் நான்கு பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இது, ஏற்கெனவே பலவீனமாக இருக்கும் காஸா நிறுத்தத்தை சீா்குலைக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காஸா: தெற்கு காஸாவில்…

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி

நாட்டில் ஏற்ற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி வழங்கப்படவுள்ளது. அதன்படி பாதிக்கபப்ட்ட மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி…

இயற்கை பேரழிவு ; இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டும் ஆப்பிள் நிறுவனம்!

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு நன்கொடைகளை வழங்குவதாக எக்ஸ் தளத்தில் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் அறிவித்துள்ளார். தாய்லாந்து, இந்தோனேசியா,…

பாகிஸ்தான் அரச அதிகாரி கார் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் ; 4 பேர் பலி

பாகிஸ்தானில் கைபர் பக்துவா மாகாணத்தின் பனு மாவட்டத்தில் உள்ள சாலையில் சென்றபோது ஷா வாலியின் காரை இடைமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாகிஸ்தானில்…

நாயாறு பால புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

நாட்டில் டித்வா புயல் வெள்ள அனர்த்தத்தால் முற்றிலுமாக சேதமடைந்த முல்லைத்தீவு பிரதான நாயாறு பாலத்தின் புனரமைப்புப் பணிகள் இலங்கை இராணுவத்தினரின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு காரணமாக முல்லைத்தீவில் உள்ள பிரதான நாயாறு…

விமல் வீரவன்சவுக்கு பிடியாணை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜராகதாத நிலையில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரச வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதாகவும்…

உ.பி.யில் பானிபூரி சாப்பிட்ட பெண்ணின் தாடை உடைந்தது

லக்னோ: உத்தர பிரதேசத்​தின் தாபி​யாபூர், கவுரி கிஷன்​பூர் கிராமத்தை சேர்ந்​தவர் சேர்ந்​தவர் இன்​கிலா தேவி. அண்​மை​யில் அவர் அவுரையா பகு​தி​யில் உள்ள சாலை​யோர கடைக்கு சென்​றார். அங்கு பானிபூரியை வாங்கி ருசித்து சாப்​பிட்​டார். அப்​போது…

தேசிய அனர்த்த பிரதேசங்கள்; 22 நிர்வாக மாவட்டங்கள்; வர்த்தமானி வெளியிடு!

டிட்வா புயலால் நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து, அரசாங்கம் தேசிய அனர்த்தத்திற்கு உள்ளான பிரதேசங்களை அறிவித்து வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மரணப் பதிவுச்…

ட்ரம்பிற்கு எதிராக வெடித்த கண்டனம் ; விடுக்கப்பட்ட கோரிக்கை

வெனிசுலா, மெக்சிகோ உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். குறிப்பாக, வெனிசுலாவில் இருந்து கடல் வழியாக அதிக அளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக…

வடமாகாண மக்களுக்கான உடனடித் தேவைகளின் பட்டியலை கோரியுள்ள இந்தியா

உலகளாவிய காலநிலை மாற்றத்தால் அடிக்கடி நிகழக்கூடிய இடர்பாதிப்புகளைத் தணிப்பதற்கான நிரந்தரக் கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது போன்று இங்கும் உருவாக்குவதற்கான உதவிகளையும் எதிர்காலத்தில் வழங்க முடியும் என இந்தியத் துணைத்தூதரகத்தின்…