உலக பயங்கரவாத மையம் பாகிஸ்தான்: ஐ.நா.வில் ஜெய்சங்கா் தாக்கு!
உலக பயங்கரவாத மையமாக பாகிஸ்தான் திகழ்வதாக இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
மேலும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளை மன்னிப்பவா்களுக்கு அது எதிா்மறையாக மாறிவிடும் நாள் தொலைவில் இல்லை எனவும் அவா்…