;
Athirady Tamil News
Daily Archives

6 February 2026

ரஷியா – உக்ரைன் போரில் 55,000 வீரர்கள் பலி: ஸெலென்ஸ்கி

ரஷியாவுடனான போரில் சுமார் 55,000 உக்ரைன் வீரர்கள் பலியானதாக வொலோதிமீர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார். ரஷியா - உக்ரைன் இடையிலான போர் தொடங்கி, சுமார் 4 ஆண்டுகளான நிலையில், இந்தப் போரில் 55,000 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிபர்…

பலூசிஸ்தான் ஆயுதக் குழுவுக்கு எதிரான நடவடிக்கை நிறைவு: பாகிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக ஆயுதமேந்திய பிரிவினைவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்று வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது. இந்த மோதலில் 216…

விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த யாழ்ப்பாண நபர் ; காத்திருந்த இருவரும்…

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 'குஷ்' ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த யாழ்ப்பாண ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பயணி யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 26…

சீன அதிபருடன் டிரம்ப் ஆலோசனை

சீன அதிபா் ஷி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி உரையாடலில் ஆலோசனை நடத்தினாா். இதில் ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் பொருளாதார, அரசியல் அழுத்தங்களுக்கு, அந்நாட்டின் மிகப்பெரிய வா்த்தகக் கூட்டாளியான சீனா…

2027 வரை எந்த கொடுப்பனவும் கிடையாது ; ஜனாதிபதி திட்டவட்டம்!

அரச பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள அடிப்படை வேதன உயர்வு முழுமையாக அமுல்படுத்தப்படும் வரை, வேறு எந்தவொரு கொடுப்பனவுகளையும் அதிகரிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (6) நடைபெற்ற நிகழ்வில்…

மடு பிரதேசத்தில் வீதியில் உயிருக்கு போராடும் ஐந்தறிவு ஜீவன்

மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாலம்பிட்டி பிரதான வீதிக்கு அருகில் காட்டு யானை ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (6) காலை முதல் உயிருக்கு போராடி வருகிறதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. குறித்த யானை எழும்பி நடக்க முடியாத நிலையில் காணப்படுவதாக…

2 வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களை சிறைப்பிடித்த ஈரான்!

ஈரானின் கடல்பகுதியில் எண்ணெய் கடத்தியதாகக் கூறி 2 வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களை அந்நாட்டுப் படைகள் சிறைப்பிடித்துள்ளன. ஈரானின் ஃபார்சி தீவின் அருகில் டீசல் உள்பட சுமார் 10 லட்சம் லிட்டர் எண்ணெய்யை ஏற்றிச் சென்ற 2 வெளிநாட்டு எண்ணெய்…

மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: எப்ஸ்டீன் விவகாரம் குறித்து பில்கேட்ஸ் விளக்கம்

அமெரிக்காவில் பெரிய அளவில் பேசப்படும் பொருளாக ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கு உள்ளது. ஜெப்ரி எப்ஸ்டீன் என்பவர் வங்கிகளில் இருந்து பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் நிறுவனங்களுக்கு பணம் வாங்கி வழங்கும் பணியை மேற்கொண்டார். இதனால் அவருக்கு…

ஆபத்தான நிபா வைரஸ்; தயார் நிலையில் இலங்கை

இலங்கையில் நிபா வைரஸ் (NiV) பரவலைக் கண்டறியவும், அதற்குப் பதிலளிக்கவும் சுகாதாரத் துறை தனது தயார்நிலையைத் தீவிரப்படுத்தியுள்ளது. நிபா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு வகை நச்சுயிரி (Zoonotic disease) ஆகும்.

‘ஃபேக்ட்புக்’ தகவல் வெளியீட்டை நிறுத்தியது சிஐஏ!

உலக நாடுகளின் பல்வேறு புள்ளிவிவரங்களைத் தொகுத்து வழங்கும் புகழ்பெற்ற ‘தி வோ்ல்ட் ஃபேக்ட்புக்’ தகவல் வெளியீட்டுச் சேவையை நிறுத்திக்கொள்வதாக அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ அறிவித்துள்ளது. சுமாா் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சா்வதேச அளவில் மிகவும்…

மொராக்கோவில் கனமழை: 37 பேர் பலி; 1.40 லட்சம் பேர் அவதி

சார் எல்கெபிர், மொராக்கோவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்தது. இதனால் வடக்கு மொராக்கோவின் பல்வேறு மாகாணங்களில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல கிராமங்களில் வீடுகள், கட்டிடங்கள் நீரில் மூழ்கின. லராச்சே மாகாணத்தில் சார் எல்கெபிர்…

யாழில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

வேலணை – புங்குடுதீவு வல்லன் பகுதியில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்களை ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புங்குடுதீவு வல்லன் பகுதியில் பொலிஸார்…

ரவுடியான பாடசாலை அதிபர்; விடுகைப்பத்திரம் பெற சென்ற தந்தை மருத்துவமனையில்

பாடசாலைக்கு தனது மகனின் விடுகைப்பத்திரம் பெற சென்ற தந்தை , அதிபர் மற்றும் காவலாளியின் தாக்குதலில் மருத்துவமனையில் அனுப்மதிக்கப்பட்டுள்ளார். தலவாக்கலையில் இயங்கும் தனியார் பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்…

15 நாட்களில் 500 பெண்கள் மாயம்… அதிரவைத்துள்ள ஒரு தகவல்

இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில், இந்த ஆண்டின் முதல் 15 நாட்களுக்குள் 500க்கு மேற்பட்ட பெண்கள் மாயமாகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. 15 நாட்களில் 500 பெண்கள் மாயம்... புதுடெல்லியில், 2026ஆம் ஆண்டின் ஜனவரி…

கோட்டாபயவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோரி யாழில் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பிலான விபரங்களை வெளிப்படுத்த கோரி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்…

தேனீக்களிடமிருந்து 20 குழந்தைகளை காப்பாற்ற உயிர் தியாகம் செய்த பெண்

அங்கன்வாடியில் சமையல் செய்யும் பெண், தேனீக்களிடமிருந்து 20 குழந்தைகளை காப்பாற்ற உயிர் தியாகம் செய்துள்ளார். குழந்தைகளை காப்பாற்றிய பெண் மத்தியப் பிரதேச மாநிலம், நீமுச் மாவட்டத்தின் ரன்பூர் கிராமத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்த…

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.3 ஆக பதிவு

காபூல், ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இரவு 11.39 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க…

யாழ்.சர்வதேச விமான நிலையம் – 2025ல் புதிய மைல் கற்களை எட்டியது

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் 2025ம் ஆண்டில் அதிக செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில் 53,443 சர்வதேச பயணிகள் இயக்கங்களையும், 1138 சர்வதேச விமான இயக்கங்களையும் விமான நிலையம் பதிவு செய்துள்ளது. மேலும் 2025ம் ஆண்டில் பல வரலாற்று…

மந்திகை பகுதிகளில் வீதி விளக்குகள் சீர்செய்யப்படவில்லையென குற்றச்சாட்டு

வடமராட்சி மந்திகை பகுதியில் உள்ள சந்திகளில் போதிய வெளிச்சமின்மையால் இரவு நேரங்களில் பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பருத்தித்துறை நகருக்கு அருகில் உள்ள நகராக மந்திகை பகுதி காணப்படுகின்றது. மந்திகை பகுதியிலேயே…

சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற வளாகத்தில்  78 ஆவது சுதந்திர தின விழா நிகழ்வு

video link- https://fromsmash.com/gJS~zHEsXu-dt 78 ஆவது சுதந்திர தின விழா நிகழ்வு   அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது  குவாஷி நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது 78 ஆவது சுதந்திர தின  தேசிய   கொடியை குவாஷி நீதிமன்ற நீதிபதி…

சாணக்கியனுக்கு கல்முனைத் தொகுதி தலைவர் சட்டத்தரணி நிதான்சன் வாழ்த்து தெரிவிப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் மிகவும் குறைந்த வயதில் நாடாளுமன்றம் சென்ற அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினரின் குழுக்களின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு இருக்கும் சாணக்கியன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். தமிழ்…

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜப்ரி எப்ஸ்டீன் விவகாரம்; சிக்கிய பிரித்தானிய முன்னாள் பிரதமர்!

அமெரிக்க பாலியல் குற்றவாளியான ஜப்ரி எப்ஸ்டீன் விவகாரம் தற்போது உலகளவிம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் பிரபலங்கள் பலர் ஜப்ரி எப்ஸ்டீன் நடத்திய பாலியல் தீவுக்கு சென்றுள்லதாக தகவல் வெளியாகி பூதாராமாகியுள்ளது. முன்னாள்…

மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: 18 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ஷில்லாங்: வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் சட்டவிரோதமாக இயங்கிய நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சுமார் 18 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்து ஏற்பட்ட இடத்தில் மேலும் பல தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என…

நைஜீரியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல் ; 200 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் குவாரா மாநிலத்தில் உள்ள 2 கிராமங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் சுமார் 200 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். பெப்ரவரி 3-ஆம் திகதி இரவு, குவாரா மாநிலத்தின் வோரோ மற்றும் நுகு ஆகிய இரண்டு தொலைதூர…

விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த யாழ்ப்பாண நபர் ; காத்திருந்த இருவரும்…

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 'குஷ்' ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த யாழ்ப்பாண ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பயணி யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 26…

இரு பாடசாலை மாணவர்கள் மோதல்; 7 மருத்துவமனையில்

களுத்துறை - பேருவளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட இரண்டு பாடசாலை மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் 7 மாணவர்கள் காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (5) இடம்பெற்றுள்ளதாக அளுத்கம…

வெனிசுலா ஜனாதிபதியை நாடு கடத்த கோரிக்கை விடுக்கும் நாடு

மனித குலத்துக்கெதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குக்காக நிக்கோலஸ் மதுரோவை நாடு கடத்துமாறு அமெரிக்காவிடம் அர்ஜென்டினா கோரிக்கை விடுத்துள்ளது. நிக்கோலஸ் மதுரோ மீது மனித உரிமை அமைப்புகளால் கடந்த 2023ஆம் ஆண்டு அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்சில்…

யாழில். மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் – 20 கிலோ மீட்டர்…

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் வழி மறித்த போது, பொலிசாரின் கட்டளையை…

செல்போன் எண்ணை ‘பிளாக்’ செய்த காதலன்..ஆத்திரத்தில் காதலி செய்த கொடூரம்

சத்தீஸ்கர், சத்தீஸ்கரில் 22 வயது இளம்பெண், தனது செல்போன் எண்ணை பிளாக் செய்த காதலனை வீடு தேடி சென்று மார்பில் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட காலமாக காதலித்து வந்த இருவருக்கும் இடையே சமீப காலமாக கருத்து…

சுதுமலை அம்மன் கோவிலைச் சூழவுள்ள பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்

யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவிலைச் சூழ உள்ள பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.  சுதுமலை பொதுச் சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் இன் ஏற்பாட்டில் சுதுமலை அம்மன் ஆலய வளாகமும் அதனைச் சூழ உள்ள…

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் வட்டி குறைப்பு – சபையில் அம்பலமான தகவல்

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்ட வட்டி வீதத்தை குறைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,…

பொலிசாருக்கு 32 வயது பெண் கொடுத்த அதிர்ச்சி!

பொரலஸ்கமுவ - நிர்மல மாவத்தை பகுதியில் உள்ள வீடமைப்பு தொகுதி ஒன்றில் காவல்துறை மேற்கொண்ட விசேட சோதனையின் போது, 200 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 31 வயதுடைய பெண் ஒருவர்…

சிறுவர் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் 600 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளுடன் கைதான நபர்

அவுஸ்திரேலியாவில் 600 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய விளையாட்டுகள் ஊடாக சிறுவர்களை இலக்கு வைத்து பாரிய அளவிலான பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்களில் ஈடுபட்ட 27 வயதுடைய…

உ.பி.யில் கொரியா ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 3 சகோதரிகள் 9-வது மாடியிலில் இருந்து…

காஜியாபாத்: உத்தர பிரதேச மாநிலம் காசி​யா​பாத்​தைச் சேர்ந்த வெளி​நாட்டு கரன்சி வியா​பாரி பாரத் சிட்டி சொசைட்டி என்ற அடுக்​கு​மாடி குடி​யிருப்​பின் 9-வது தளத்​தில் வசித்து வரு​கிறார். இவருக்கு 16, 14, 12 ஆகிய வயதில் 3 மகள்கள் இருந்தனர்.…