20 நாள் குழந்தையை கிணற்றில் வீசிய குரங்கு – உயிரை காப்பாற்றிய டயாப்பர்
20 நாள் குழந்தையை குரங்கு கிணற்றில் வீசியதில், குழந்தை அணிந்திருந்த டயாப்பர் அதன் உயிரை காப்பாற்றியுள்ளது. +
குழந்தையை கிணற்றில் வீசிய குரங்கு
சத்தீஸ்கரின் ஜஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் அமைந்துள்ள செவ்னி கிராமத்தில் அரவிந்த் ரத்தோர் மற்றும்…