;
Athirady Tamil News
Monthly Archives

February 2026

நாங்க வெள்ளை .. குழந்தை மட்டும் இப்படி? DNA ரிப்போர்ட்டால் உறைந்த தம்பதி; நீதிமன்றத்தில்…

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் மில்ஸ் மற்றும் டிஃப்பனி ஸ்கோர் தம்பதியினர், ஒரு கருத்தரிப்பு மையத்தின் (Fertility Clinic) அலட்சியத்தால் தங்களுக்குத் தொடர்பே இல்லாத ஒரு குழந்தை பிறந்துள்ளதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம்…

புதைகுழி கூறும் அதிர்ச்சி உண்மை ; புதிய தகவல்களை வழங்கும் ஜோர்தானின் பாரிய புதைகுழி

கி.பி. 6 முதல் 8-ஆம் நூற்றாண்டு வரை பைசாந்திய பேரரசில் (Byzantine Empire) லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த 'ஜஸ்டினியன் பிளேக்' (Plague of Justinian) எனப்படும் கொடிய நோய் குறித்த புதிய மற்றும் தெளிவான விபரங்களை ஆராய்ச்சியாளர்கள்…

பிரபல சிங்கள நடிகர் ஹேமல் ரணசிங்க கைது

நபரொருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் நடிகர் ஹேமல் ரணசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நடிகர் ஹேமால் ரணசிங்க வெள்ளவத்தை பொலிஸாரால் இன்று செவ்வாய்க்கிழமை (3) கைதுசெய்யப்பட்டுள்ளார்.…

லண்டன்-பெங்களூரு விமானத்தில் திடீர் கோளாறு; அவசர தரையிறக்கம்

லண்டன், இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இருந்து பெங்களூரு நோக்கி ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் போயிங் 787-8 ரக விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. அப்போது, அதன் விமானிகளில் ஒருவர் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் வேலை செய்யவில்லை என…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; மைத்திரிபால சிறிசேன தலை தப்பியது!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த அழைப்பாணையை செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் ரிட் கட்டளை பிறப்பித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத்…

காதலியான பொலிஸ் கான்ஸ்டபிளை கொன்ற காதலனுக்கு மரண தண்டனை; கொழும்பு நீதிமன்றம் அதிரடி

தனது இளம் காதலியும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளுமான பெண்ணை, கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்த குற்றத்திற்காக, குற்றவாளியாகக் காணப்பட்ட ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி மரண தண்டனை விதித்தார்.…

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்து ; மூவர் உயிரிழப்பு

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற கோரமான சாலை விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். ஹியர்ஸ்ட் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை 11-ல், ஒரு சரக்கு லொறி மற்றும் பயணிகள் வாகனம் (SUV) நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து…

சட்டத்தரணிகள் மீது தாக்குதல்; இரு பெண்கள் கைது

நுகேகொடை நகரசபை சந்திக்கு அருகில் சட்டத்தரணிகள் இருவரை வழிமறித்து அச்சுறுத்தல் விடுத்து, வாகனத்தைச் சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி 30 ஆம் திகதி நுகேகொடை நீதவான் நீதிமன்றில்…

ஈரான் அணுசக்தி விவகாரம்! பதற்றத்தைத் தணிக்க தொடா் முயற்சி: ரஷியா

ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே அணுசக்தி விவகாரத்தில் நீடித்து வரும் பதற்றத்தைத் தணிக்க , ரஷியா தொடா்ந்து முயற்சி செய்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஈரானிடம் இருக்கும் அணுசக்தி மூலப்பொருளான செறிவூட்டப்பட்ட…

அமெரிக்கா: தமிழக காலநிலை விஞ்ஞானிக்கு ‘கிராஃபூா்ட்’ பரிசு

அமெரிக்காவில் தமிழக காலநிலை விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதனுக்கு (82) புவி அறிவியல் ஆய்வுக்காக உயரிய ‘கிராஃபூா்ட்’ பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசளிக்கும் ஸ்வீடனின் ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாதெமி இந்தப் பரிசை அறிவித்துள்ளது. புவி…

இந்திய மீனவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனையும், 4 மில்லியன் ரூபாய் அபராதமும்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்களுள் படகோட்டிகளான மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும், 4 மில்லியன் ரூபாய் அபராதமும் யாழ்ப்பாணம் கடூழிய சிறைத்தண்டனையும், 4 மில்லியன் ரூபாய் அபராதமும்…

ஒரு கணவன் இரு மனைவிகள்; சடலைத்தை பெற மருத்துவனையில் பெண்கள் குடுமிப் பிடி சண்டை

கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் சடலத்தைப் பொறுப்பேற்பதில் முதன் மனைவியும் , இரண்டாவது மனைவியும் குடுமி பிடி சண்டைப்போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில்…

அமெரிக்காவில் 1200 விமானங்கள் இரத்து

அமெரிக்காவில் நிலவும் பனியுடன் கூடிய வானிலை காரணமாக சுமார் 1200 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் தவித்ததாகவும் ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.…

சிறிதரனிடம் பறிக்கப்பட்டு சாணக்கியனுக்கு வழங்கப்பட்ட பதவி

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் எம்.பி.நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பான தமிழரசுக்கட்சி தலைமையின் கடிதம் , சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அநீதி, அராஜகம், தில்லுமுல்லு – திமுகவை கிண்டலடித்த விஜய்

அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு என விஜய் பேசியுள்ளார். தவெக 3வது ஆண்டு தொடக்க விழா தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 3வது ஆண்டு தொடக்க விழா, சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில்…

ரூ.200 லட்சம் கோடியை தாண்டிய இந்தியாவின் கடன் – அதற்கு வட்டி மட்டும் இத்தனை கோடியா?

இந்தியாவின் கடன் ரூ.200 லட்சம் கோடியை தாண்டியுள்ள நிலையில், அதில் வட்டிக்காக எவ்வளவு செலவிடப்படுகிறது என்பதை பார்க்கலாம். இந்தியாவின் கடனுக்கான வட்டி 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மத்திய பட்ஜெட்டை நேற்று மத்திய நிதி அமைச்சர்…

ஈரானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர் ஜாமினில் விடுதலை

மேற்காசிய நாடான ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் வெகுண்டெழுந்த மக்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் போராட்டத்தில், பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்…

ஷிரந்தி ராஜபக்ஷவிடம் 4 மணித்தியாலங்களுக்கும் மேல் வாக்குமூலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறியுள்ளார். முன்னெடுக்கப்பட்டு வரும் பல விசாரணைகள்…

கிவுல் ஓயா திட்டம்: சிங்கள குடியேற்றம் அல்ல, தமிழ் மக்களுக்கே முன்னுரிமை – அமைச்சர்…

கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக குடியேற்றம் நடக்கத்தான்போகிறது. அது சிங்கள குடியேற்றம் அல்ல தமிழ் குடியேற்றம் என அமைச்சர் இ.சந்திரசேகர் கூறியுள்ளார். கடந்தகாலத்தில் மகாவலி அதிகாரசபை ஊடாக சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்றது உண்மைதான், ஆகவே…

இரு வங்கி கணக்கு வைத்திருந்தவர் கைது

சந்தேகத்திற்கிடமான முறையில் இரண்டு வங்கிக் கணக்குகளைப் பேணி வந்த நபர் ஒருவரை, பணச் சலவை குற்றச்சாட்டின் கீழ் சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நிதி…

யாழில் நீதிமன்ற உத்தரவால் கடும்கோபம்; பொலிஸாரை செருப்பால் அடித்த பெண்!

யாழில் தன்னிடம் இருந்த எட்டு வயதுக் குழந்தையைத் தனது கணவரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் ஆத்திரமடைந்த ஒரு பெண், பொலிஸ் அதிகாரி மீது தனது காலணியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை…

கோஸ்டா ரிகா அதிபா் தோ்தல்: ஆளுங்கட்சி வேட்பாளா் வெற்றி

மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகாவில் நடைபெற்ற அதிபா் தோ்தலில், ஆளுங்கட்சி வேட்பாளா் லாரா ஃபொ்னாண்டஸ் 48.9 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளாா். அந்நாட்டு சட்டப்படி, ஒரு அதிபா் வேட்பாளா் முதல் சுற்றிலேயே வெற்றி பெற 40 சதவீத…

யாழ். போதனா வைத்தியசாலையில் 11 வயதுச் சிறுவன் பலி: பிரேத பரிசோதனையில் வெளியான திடுக்கிடும்…

வயிற்றோட்டம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனின் மரணத்திற்கு நீர்த் தன்மை குறைவடைந்து, கிருமித்தொற்று ஏற்பட்டதே காரணம் என பிரதேச பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டது. இருபாலை வீதி – கோண்டாவில் கிழக்கை…

அசாமில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு

திஸ்பூர், அசாமின் உதல்குரி பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மாலை 5.40 மணியளவில் ரிக்டர் அளவில் 3.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 26.80…

அச்சுறுத்தும் பணிநீக்கம்! ஏஐ தொழில்நுட்பம் மட்டுமே காரணமா? பின்னணியில் என்ன நடக்கிறது?

பன்னாட்டு நிறுவனங்களின் அண்மைக் கால நடவடிக்கைகளை நன்கு ஆராயும்போது, ஒன்று தெளிவாகப் புலப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு எனும் ‘ஆர்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் (ஏஐ)’ தொழில்நுட்பத்தின் அபரிமித வளர்ச்சியால், பணியாளர்கள் பெரும் எண்ணிக்கையில்…

புதிதாக பதவியேற்ற யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக 27.01.2026 அன்று புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் K.P.T. டி சில்வா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (03.02.2026) காலை 09.00 மணிக்கு…

சீனாவின் முன்னாள் நீதித்துறை அமைச்சருக்கு ஆயுள் சிறை: ஊழல் வழக்கில் தண்டனை

அதிகார துஷ்பிரயோகம் மற்றும் வருவாய்க்கு அதிகமாக சொத்து சோ்த்தது தொடா்பான வழக்கில், சீனாவின் முன்னாள் நீதித்துறை அமைச்சா் டாங் யிஜுனுக்கு (64) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 முதல் 2023 வரை சீனாவின் நீதித்துறை அமைச்சராகப்…

யாழில். விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் தொடர்பில் புதிய யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர்…

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில்  திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு…

தாயும் மகனும் விசாரணைக்கு அழைப்பு; மனைவியுடன் சென்றார் மஹிந்த ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ சற்று முன்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். ஷிரந்தி ராஜபக்ஷவை இன்றைய தினம் (03) பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னதாக…

திருப்பரங்குன்றம் விவகாரம்: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட ஆட்சியர்

மதுரை திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை ஆட்சியர் பிரவீன் குமார் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிடக்கோரி இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம…

தலாய் லாமாவுக்கு கிராமி விருது: சீனா கடும் ஆட்சேபனை!

தலாய் லாமாவுக்கு கிராமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருப்பதற்கு சீன அரசு கடும் ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளது. புத்த மதத்தின் தலைமைப் பதவிகளுள் முக்கியமான தலாய் லாமாவாகவிருக்கும் ‘டென்ஸின் க்யாட்சோ (90)’ மீது சீனா தொடர்ந்து அதிருப்தி…

சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

நாட்டின் 78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வரும் 49 கைதிகளுக்கு ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 34ஆவது சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு…

அமெரிக்காவில் நிதி நெருக்கடி ; இலங்கையிலுள்ள தூதரகத்தின் பேஸ்புக் பதிவுகள் முடக்கம்

அமெரிக்க அரசாங்கத்திற்கு நிதி ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக அங்கு பகுதி அளவிலான அரசாங்க முடக்கம் (Government Shutdown) ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் செயற்பாடுகளிலும் எதிரொலிக்கத்…