நடுக்கடலில் 150 பயணிகளுடன் ஏற்பட்ட பதற்றநிலை.. திடீர் வைரஸ் தொற்றால் பலியாகும் உயிர்கள்
அட்லாண்டிக் பெருங்கடலில் 150 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த சுற்றுலா கப்பல் ஒன்றில் மூன்று பேர் திடீரென உயிரிழந்துள்ளனர்.
எலிகள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடிய அரிய வகை நோயான 'ஹான்டா வைரஸ்' (Hantavirus) பாதிப்பு இவர்களில் ஒருவருக்கு…