;
Athirady Tamil News
Daily Archives

11 June 2026

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 15 முதல் பிரகடனம் ; நாட்டு மக்களுக்கு முக்கிய தகவல்

டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வரும் 15-ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்துவதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது நாடு முழுவதும் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாகவே…

ஆடம்பர வாழ்க்கை குறித்து வீடியோ வெளியிட்ட பெண் யூடியூபர் வீட்டில் ரூ.10 லட்சம் திருட்டு

போபால்: மத்​திய பிரதேசத்​தைச் சேர்ந்​தவர் ரச்​சனா குர்​ஜார். பிரபல யூடியூப​ரான இவர், ஹோம்டூர் என்ற பெயரில் தனது ஆடம்பர வாழ்க்கை குறித்து அடிக்​கடி வீடியோக்​களை வெளியிட்டு வந்​தார். வீட்​டின் ஒவ்​வொரு அறை, அலமாரி​களில் என்​னென்ன பொருட்​கள்…

மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்

ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் ஹெலிகாப்டா் ஈரான் ட்ரோனுடன் மோதி விபத்துக்குள்ளானதற்குப் பதிலடியாக அமெரிக்கா தாக்குதல்களை முன்னெடுத்ததால் வளைகுடா பகுதியில் மீண்டும் மோதல் வெடித்தது. கடந்த 2 மாதங்களாக நீடித்து வந்த தற்காலிக…

மீண்டும் போர்? ஜோர்டான், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!

ஜோர்டான், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், கடந்த திங்களன்று (ஜூன் 9) ஹோர்முஸ் நீரிணை அருகே ரோந்து…

காலிமுகத்திடல் கடலில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்ட சிறுவர்களில் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு காலிமுகத்திடல் கடற்பகுதியில் இன்று (10) நீராடச் சென்ற போது அலையில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு சிறுவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக…

தமிழர் பகுதியில் பேருந்து தரிப்பிடத்தில் ஒருவர் மரணம் ; பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

ஏ9 வீதி கிளிநொச்சி ரெலிகொம் அருகிலுள்ள தொண்டமான் நகர் செல்லும் வீதிக்கு முன்பாக அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் ஒருவர் உறங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை சம்பவ இடத்தில் கிடந்த நிலையில் குறித்த நபர் மரணமடைந்ததாக ஆரம்ப…

யாழில் வெளிநாட்டவர்களை குறிவைத்து மோசடி ; பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணத்தில் புலம்பெயர் தேசங்களில் இருந்து வருபவர்களையும், ஏனையோரையும் குறிவைத்து பணம் மற்றும் நகைகளை ஏமாற்றி பறித்த கும்பல் ஒன்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணை கைது செய்யப்பட்டவர்கள்…

செம்மணியில் சிறுவர்கள் சிசுக்களின் என்புக்கூடுகள் மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சிசுக்கள், சிறுவர்களுடைய என்புக்கூடுகள் உட்பட 7 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட…

அப்பாச்சி ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ஈரான்: பதிலடி கொடுக்கும் அமெரிக்கா!

ஹார்முஸ் நீரிணைக்கு அருகே அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க மத்திய தலைமையகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்மாக வெளியிடப்பட்டுள்ள…