;
Athirady Tamil News
Daily Archives

14 June 2026

சீனாவில் கையேந்தி யாசகம் செய்யும் ரோபோ ; இணையத்தில் தீயாய் பரவும் காணொளி

சீனாவில் ரோபோ ஒன்று சாலையில் மண்டியிட்டு, கைகூப்பி பிச்சை எடுக்கும் காணொளி காட்சி இணையதளங்களில் பரவி வருகின்றது. சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த காணொளியை பார்த்த இணையவாசிகள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.…

எரா​வான் ஆலய குண்டு வைப்பு; 2 பேருக்கு மரண தண்டனை

தாய்​லாந்​தின் பாங்காக் நகரில் சீனா​விலிருந்து சுற்றுலா வரு​வோர் மத்​தி​யில் மிக​வும் பிரபல​மான எரா​வான் வழி​பாட்​டுத் தலத்திற்கு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நான்கு தலைகளைக் கொண்ட பிரம்மா,…

எல் – நினோ காலநிலைத் தாக்கத்தை எதிர்கொள்ளல் ஜனாதிபதி தலைமையில் அவசரத் திட்டமிடல்!

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல்-நினோ நிலைமையானது நாட்டின் உணவுப் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் வலுசக்தி ஆகிய துறைகளில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் மற்றும் அந்தத் துறைகளை முகாமைத்துவம் செய்வதற்காக எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள்…

இன்னும் ஒரே நாள்… சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுமா?

சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளை அரசு அறிமுகப்படுத்தும் நிலை ஏற்படுமா இல்லையா என்பதை அறிய இன்னும் ஒரே நாள்தான் உள்ளது! இன்னும் ஒரே நாள்...ஆம், சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to

“ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாவிட்டால்.. மாற்று நடவடிக்கை என்ன..?” – டொனால்டு டிரம்ப்…

வாஷிங்டன், மத்திய கிழக்கு போரில் அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் அமைதி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. அணுசக்தி திட்டங்கள், ஹார்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட விவகாரங்களில் உடன்பாடு எட்டப்படவில்லை.…

36 ஆண்டுகளாக சொந்த நிலத்தை இழந்து போராடும்மக்களின் உரிமைக்காக அனைவரும் திரளவேண்டும்…

பல தசாப்தங்களாக 36 ஆண்டுகளாக மக்கள் இராணுவத்திடம் நிலத்தினை பறிகொடுத்துவிட்டு உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாகவும் வெளிநாட்டில் அகதிகளாகவும் வாழமுடியாத நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆனபோதும்…

செஷல்ஸ் தீவை சென்றடைந்த இந்திய போர் கப்பல் தர்காஷ்

விக்டோரியா, இந்திய கடற்படையின் மறைந்திருந்து தாக்கும் போர்க்கப்பலான தர்காஷ், தென்மேற்கு இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் தனது செயல்பாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக, நேற்று செஷல்ஸில் உள்ள விக்டோரியா துறைமுகத்திற்கு சென்றடைந்தது. சீரமைப்பு…

சமூக வலைத்தள காதல் வலை ; புலம்பெயர் முதியவரிடம் ரூ.40 இலட்சம் பண மோசடி

லண்டனில் வசித்து வரும் 69 வயதுடைய ஒருவரிடம் சமூக வலைத்தளத்தின் ஊடாக நெருங்கிப் பழகி, 40 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு,…

ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்த கட்டாய கட்டணம்: ஈரான் அதிரடி அறிவிப்பு

டெஹ்ரான், அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உலகின் முக்கிய நீரிணையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடிவைத்துள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா…

வயலை உழுதுவிட்டுத் திரும்பிய இரு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி

புத்தளம் மாவட்டத்தின் வனாதவில்லுவ, மயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற துயரமான விபத்தில், உழவு இயந்திரத்தின் கீழ் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடைய…

உலகின் முதல் ட்ரில்லியனரான எலான் மஸ்க்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதைத் தொடர்ந்து அதன் உரிமையாளரான இலான் மஸ்க், உலகின் முதல் டிரில்லியனர் என்ற சாதனையை படைத்துள்ளார் எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தையும் நடத்தி…

அரசாங்கம் மீதான நம்பிக்கையை இழந்த புலம்பெயர் சமூகம் ; அர்ச்சுனா குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வந்த புலம்பெயர் சமூகம், இனிமேல் நிதியுதவி அளிக்கவோ அல்லது அரசாங்கத்தை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர வாக்களிக்கவோ மாட்டாது என்று யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.…

நேபாளத்தில் மலைப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழப்பு

காத்மாண்டு, நேபாளத்தில் உள்ள மலைப்பாதையில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். பள்ளத்தில் விழுந்த பேருந்து நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து…

இலங்கையில் கட்டாயமாகும் நடைமுறை

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனபட்டி அணியாத வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் மேலும், வாகனங்களின் பின் இருக்கைகளில் ஆசனபட்டி…

மூன்று அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தடுப்பு காவலில் இருந்து நபர் ஒருவருரின் வழக்கு கோவைகளை முறைக்கேடாக கையாண்ட குற்றச்சாட்டில் வவுனியா நீதிமன்றில் கடமை புரியும் சிரேஸ்ட உத்தியோகத்தர் உட்பட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார்…

2.67 பில்லியன் ரூபா நிதி மாயம்: அடுத்தடுத்து பேரிடியை சந்திக்கும் இலங்கை அரசு

நிதி அமைச்சு மற்றும் திறைசேரி என்பனவற்றுக்கு இடையிலான கணக்கு அறிக்கைகளில் பாரியளவில் முரண்பாடு நிலவுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் 2025ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கைகள் குறித்த கணக்காய்வு மதிப்பாய்வை இலங்கை…

உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை மீண்டும் இயக்கியது ஜப்பான்: அணுக்கழிவு சேமிப்பு…

டோக்கியோ, உலகளாவிய கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள மின்சாரத் தேவையைச் சமாளிக்க, உலகின் மிகப்பெரிய 'காஷிவாஸாகி-கரிவா' அணுமின் நிலையத்தின் 6-வது அணு உலையை ஜப்பான் அரசு மீண்டும் இயக்கியுள்ளது. கடந்த 2011 புகுஷிமா அணு உலை…

செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து ஒரு  குழந்தையின் என்புக்கூடும், நான்கு சிறுவர்களுடைய என்பு கூடுகள் உட்பட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித…

சிறுவர்கள் மத்தியில் வேகமாகப் பரவும் 4 ஆபத்தான நோய்கள்

தற்போது சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் வேகமாகப் பரவி வருவதால், பெற்றோர் இது குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல விசேட மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.…

ராஜ குடும்பத்துக்குள் தகராறு… முதல் மனைவியை சுட்ட இரண்டாவது மனைவி

இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் வாழும் ராஜ குடும்பம் ஒன்று, குடும்பத் தகராறு காரணமாக தலைப்புச் செய்தியாகியுள்ளது. ராஜ குடும்பத்துக்குள் தகராறு... இந்தியாவை வெள்ளையர்கள் ஆட்சி செய்வதற்கு முன் அங்கு பல்வேறு ராஜ குடும்பங்கள் இருந்ததை பலரும்…

இலங்கைக்கு கடும் எல்-நினோ தாக்கம் ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு

உலகளவில் உருவாகும் எல்-நினோ காலநிலை நிலைமை இலங்கைக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு மிகவும் குறைவு என காலநிலை மாற்ற செயலாளர் அலுவலகத்தின் இயக்குநர் லீல் ரந்தெனியார் தெரிவித்துள்ளார். பசிபிக் பெருங்கடலின் வெப்பமண்டலப் பகுதியில்…

வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 36 ஆண்டுகள் பூர்த்தி – யாழில்.இருவேறு…

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, 36வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் ,  தம்மை மீள் குடியேற்ற கோரி நாளைய தினம் திங்கட்கிழமை யாழ் . மாவட்ட செயலகம் முன்பாக பாரிய போராட்டம் ஒன்றினை அப்பகுதி மக்கள்…

90 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனைக்கு கட்டுப்பாடு

இந்திய அரசு, சில்லறை எரிபொருள் நிலையங்களில் டீசல் மற்றும் பெட்ரோல் மொத்த (bulk) விற்பனையை 90 நாட்களுக்கு தற்காலிகமாக கட்டுப்படுத்தும் உத்தரவை வெளியிட்டுள்ளது. அரசின் அறிவிப்பின்படி, சில்லறை நிலையங்களில் ஒரே வாடிக்கையாளருக்கு தினசரி

வெனிசுலா பயங்கரவாத கும்பல் தலைவா் கொலை

வெனிசுலாவில் அந்நாட்டு அரசின் மறைமுக ஒத்துழைப்புடன் அமெரிக்க ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலில், சா்வதேச அளவில் தேடப்பட்டு வந்த ‘ட்ரென் டி அராகுவா’ பயங்கரவாத கும்பலின் முதன்மைத் தலைவா் ஹெக்டா் ரஸ்டன்ஃபோா்ட் குரெரோ புளோரஸ் கொல்லப்பட்டாா்.…

ராணுவப் பட்டியலில் முன்னணி சீன நிறுவனங்கள்

அலிபாபா, பைடு, பிஒய்டி உள்ளிட்ட முன்னணி சீன நிறுவனங்களை அந்நாட்டு ராணுவத்துடன் தொடா்புடைய நிறுவனங்களின் பட்டியலில் சோ்த்து அமெரிக்கா எடுத்துள்ள முடிவுக்கு சீனா எதிா்ப்பைப் பதிவு செய்தது. சீன ராணுவத்துடன் தொடா்புடைய நிறுவனங்களை அடையாளம்…

பங்கு சந்தை முதலீட்டில் ரூ.1.8 கோடி நஷ்டம்: மனைவி, மகன்களுடன் தலைமை ஆசிரியர் எடுத்த விபரீத…

மும்பை, மராட்டிய மாநிலம் நந்துர்பூரில் உள்ள சாவ்காவ் மாவட்ட பஞ்சாயத்து பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் யோகேஷ் பாட்டீல்(வயது 40). இவர் கோடை விடுமுறைக்காக சொந்த ஊரான சோலாப்பூர் மாவட்டம் பார்ஷி தாலுகாவில் உள்ள கட்டிஜ்…

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வரும் வாரத்தில் வெளியிடப்படும் என கல்விப் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன அறிவித்துள்ளார். தற்போது பரீட்சார்த்திகளின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை…

குருநாகலில் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு!

குருநாகல், மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரகஹதெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்…

கொழும்பில் இன்று அரங்கேற்றப்பட்ட உலக சாதனை

கொழும்பில் காலி முகத்திடலில் இன்று 5,000 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்வு உலக சாதனையாக அரங்கேறியது. இந்தியாவைச் சேர்ந்த 'சங்கமம் குளோபல் அகடமி' மற்றும் இலங்கையின் 'சங்கமிழ் லியா ஹொலிடேஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த மாபெரும் உலக…

நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல்…

நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்திய மாலுமிகள் 11 பேர் கப்பலுடன் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மார்ஷல் நாட்டின் கொடியேந்திய இந்திய வர்த்தகக் கப்பல் போதைப்பொருள்…

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு

கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிய பொலிஸ் நிலையத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால திறந்து வைத்தார். நிகழ்வில் பொலிஸ் மா அதிபர்…

தொலைத்தொடர்பு கோபுரங்களின் கேபிள்களை துண்டித்த இருவர் கைது

இலங்கையில் தொலைத்தொடர்பு கோபுரங்களில் உள்ள கேபிள்களை துண்டித்து திருடிய சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ராகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த

2.5 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பலாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையைச் சுற்றியுள்ள பல கடல் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பலத்த காற்று வீசக்கூடுவதுடன், கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் வானிலை அவதானிப்பு நிலையம் எச்சரித்துள்ளது. இன்று காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை

இந்திய வானூர்தி விபத்துக்குள்ளானதில் 05 பேர் உயிரிழப்பு

இந்திய வான்படைக்கு சொந்தமான AN-32 ரக வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் (Jorhat) வானூர்தி நிலையத்தில் குறித்த வானூர்தியை தரையிறக்க முயன்ற போதே இந்த…