;
Athirady Tamil News
Daily Archives

15 June 2026

பிலிப்பைன்ஸில் 2 மீற்றரால் உயர்ந்த கடல்மட்டம்

பிலிப்பைன்ஸில் இந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, கடல் படுகை சுமார் 2 மீற்றர் வரை மேல்நோக்கி உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. இதனால் பவளப்பாறைகள் மற்றும் கடல் புற்கள் வெளியே தெரிவதுடன்,…

சனத்தொகை கட்டுப்பாடு யோசனையை நிராகரித்த சுவிஸ் மக்கள்

சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகையை 10 மில்லியனாகக் கட்டுப்படுத்துவதற்கான யோசனையை அந்நாட்டு வாக்காளர்கள் நிராகரித்துள்ளதாக ஆரம்பக்கட்ட கணிப்புகள் தெரிவிக்கின்றன. அனைத்து வாக்குகளும் இன்னும் எண்ணி முடிக்கப்படாத போதிலும், தற்போதைய நிலவரப்படி 55%…

பாடசாலை வேனும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து

கண்டி - மாத்தளை வீதி, அம்பதென்னை பகுதியில் திங்கட்கிழமை (15) நண்பகல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றும், தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 8 மாணவர்கள் காயமடைந்துள்ளதாகக் கட்டுகஸ்தோட்டை பொலிஸார்…

ரஷ்ய எண்ணெய்க் கப்பல் சிறைப்பிடித்த பிரிட்டன்

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில், ரஷ்ய எண்ணெய்க் கப்பல் ஒன்றை பிரிட்டன் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கையில் பிரிட்டன் முதல்முறையாக ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள்…

அடிக்கடி மழை பெய்யக்கூடும்; வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும்…

மோதல் முடிவுக்கு வருகிறதா…? அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அமெரிக்கா, ஈரான் அறிவிப்பு

வாஷிங்டன், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.…

டெங்கு ஒழிப்பு முதல் நாள் வேலைத்திட்டம் சம்மாந்துறையில் முன்னெடுப்பு

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு முதல் நாள் வேலைத்திட்டம் இன்று(15)   முன்னெடுக்கப்பட்டது.…

QR குறியீட்டை கேட்ட ஊழியரை ஓட ஓட விரட்டி தாக்குதல்!

புத்தளம் - மதுரங்குளிய, 10ஆம் கட்டை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களிடம், QR குறியீட்டை கேட்ட ஊழியரை ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த எரிபொருள்…

அமெரிக்கா: சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து – 12 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் மிசோரி மாகாணம் பேட்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து நேற்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங் வீரர்கள் 11 பேர் உள்பட மொத்தம் 12 பேர்…

இஸ்ரேல், ஹிஸ்புல்லா இடையே மீண்டும் மோதல் – தொடரும் பதற்றம்

ஜெருசலேம், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.…

ஓமன் கடற்கரை அருகே கப்பலில் இன்ஜின் கோளாறு – 14 இந்திய மாலுமிகள் மீட்பு

மஸ்கட், ஓமன் நாட்டின் கடற்கரை அருகே சென்று கொண்டிருந்த இந்திய கப்பல் ஒன்றில் எதிர்பாராத விதமாக திடீரென இன்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கப்பலில் இருந்த மாலுமிகள் ஓமன் கடற்படைக்கு தகவல் அனுப்பினர். அந்த கப்பலில் 14 மாலுமிகள்…

செம்மணி மனித புதைகுழி: இரு சிறுவர்கள், கைக்குழந்தை உட்பட 10 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இரு சிறுவர்கள் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.…

சாகசம் செய்யும்போது தவறி, கந்தகம் நிறைந்த எரிமலை பள்ளத்தில் விழுந்த வாலிபர்; அதிர்ச்சி…

கெய்ரோ ஏமன் நாட்டை சேர்ந்த 30 வயது வாலிபர் அல்-குவாகா இபின் அந்தர். உயிரை பணயம் வைத்து பல்வேறு சாகசங்களில் ஈடுபட்டு அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருபவர். இதனால், ஏமன் நாட்டின் ஸ்பைடர்மேன் என அழைக்கப்படுகிறார்.…

விசேட டெங்கு கட்டுப்பாட்டு பரிசோதனை

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய  இவ்வாரம் விசேட டெங்கு ஒழிப்பு வாரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கமைய  ஜூன் 15 முதல் 20 வரை மதஸ்தலங்கள்  பொதுச் சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் ஆகியன டெங்கு கட்டுப்பாட்டு…

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக றாபி நியமனம்

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம்தர அதிகாரியான ஏ.ரி.எம். றாபி நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று திங்கட்கிழமை (15) இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.…

விளம்பர பலகை இன்றி இயங்கும் காரைதீவு பொலிஸ் நிலையம் – காரைதீவு பொலிஸ் நிலையம் எங்கே?…

24 மணி நேர கடமை அத்தியவசிய சேவை என கூறப்படும் இலங்கை பொலிஸ் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் மாலை 6 மணியுடன் பணிகள் நிறைவடைகின்றன.அதாவது கடை ஒன்று காலையில் திறந்தால் மாலை 6 மணிக்கு பூட்டுவது போன்று பொலிஸ்…

ரூ.100 லட்சம் கோடி சொத்து இருந்தாலும் இவ்வளவு எளிமையா? எலான் மஸ்க் பற்றிய சுவாரசிய தகவல்

வாஷிங்டன், உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், உலகின் முதல் டிரில்லியனர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் சமூக வலைதளம் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்கின் விண்வெளி…

முதலமைச்சர் விஜய்- சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனுவின் மீதான விசாரணை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய்-க்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறி அவரது மனைவி…

கணவன் உயிரோடு இருக்கும்போது மனைவி ஓய்வூதிய உரிமை கோர முடியாது: ராஜஸ்தான் ஐகோர்ட்டு

ஜெய்ப்பூர், ஓய்வூதியம் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு இடையே குடும்பத் தகராறு நீடித்து வந்தது. கணவர் அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்று, ஓய்வூதியம் பெற்று வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக, தனது எதிர்கால பாதுகாப்பைக்…

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் பாரிய வீழ்ச்சி!

இலங்கையின் ஏற்றுமதித் துறைகளில் ஒன்றான துணி மற்றும் ஆடைத் துறையின் ஏற்றுமதி வருமானம், 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித்…

டிரம்ப்பின் அறிவிப்பு – மசகு எண்ணெய்யின் விலையில் திடீர் மாற்றம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரினால் கடந்த மே மாதம் மசகு எண்ணெய் விலை உச்சம் தொட்டிருந்தது. இந்நிலையில், ஈரானுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் மீதான தனது கடற்படை முற்றுகையை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவரும் என்றும்…

அடுத்த வாரம் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் !

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறு முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். முன்னதாக ஜூன் 15 ஆம் திகதியான இன்று பரீட்சை…

நாட்டில் 40 இலட்சம் பேர் TIN இலக்கம் பெறவில்லை – அம்பலமான தகவல்

நாட்டில் இதுவரை சுமார் 40 இலட்சம் பேர் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) பெறவில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 13 மில்லியனுக்கும் அதிகமானோர் TIN இலக்கத்தை பெற்றுள்ளதாகவும், 18 வயது பூர்த்தியடைந்த…

எங்களை ஏன் போருக்குள் இழுக்கிறீர்கள்? அமெரிக்காவிடம் இந்திய மாலுமிகள் கதறல்

பஹ்ரைன், இந்திய மாலுமிகள் பயணிக்கும் வணிகக் கப்பல்களை ஓமன் கடற்பரப்பில் வைத்து அமெரிக்க ராணுவம் தாக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. கடந்த 6 நாட்களில் மூன்றாவது முறையாக ஓமன் வளைகுடாவில் எம்டி ஜல்வீர் என்ற கப்பல் மீது இரண்டு ஏவுகணைகளை…

காலி முதல் பொத்துவில் வரையான கடற்பரப்பில் பயணிப்போருக்கு எச்சரிக்கை

காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் "அம்பர்" நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின் படி, அறிவுறுத்தல் காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான…

நயினாதீவு கொடியேற்றம்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ கொடியேற்றம் இன்றைய தினம் திங்கட்கிழமை நண்பகல் 12.00மணிக்கு  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.    தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று , எதிர்வரும் 28ஆம் திகதி…

அணு ஆயுத நாடு என்ற நிலை மாற்ற முடியாதது: அமெரிக்காவுக்கு வடகொரியா பதிலடி

பியாங்யாங், ஈரான் - அமெரிக்கா போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்க போர் தொடுக்க மைய காரணமாக விளங்கியது அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்க முயற்சி செய்தது என்பது டிரம்பின் குற்றச்சாட்டாக இருந்து…

‘உன் மகளை கொன்றுவிட்டேன், உன்னால் முடிந்ததை செய்துகொள்…’ தந்தைக்கு வந்த மிரட்டல்…

பெங்களூரு, கர்நாடக மாநிலம் துளசிநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநிவாசன்(வயது 52). இவரது மகள் பவானி(வயது 22). இளம்பெண் பவானி, கல்லூரியில் படித்துக் கொண்டே அழகு நிலையம் ஒன்றில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை 7…

யாழில் அதீத போதையால் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த விபரீதம் ; துயரில் உறவுகள்

போதைப்பொருள் பாவனைக்குக் கடுமையாக அடிமையாகியிருந்த குடும்பஸ்தர் ஒருவர், திடீர் சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு…

மாகாண சபைத் தேர்தலை நடத்தக்கோரி சுவரொட்டி

மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடாத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, 'கஃபே' (CaFFE) அமைப்பினால் நாடு தழுவிய ரீதியில் பாரிய கையெழுத்துச் சேகரிக்கும் விசேட வேலைத்திட்டமொன்று தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப்போராட்டத்தை மக்கள்…

மயிலிட்டி மக்களின் காணி விடுதலைப் போராட்டம்: ஆளுநரிடம் கோரிக்கை மனு கையளிப்பு!

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை நேரில் சந்தித்துத் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை…

லண்டனில் இந்திய வம்சாவளி வாலிபர் கத்தியால் குத்திக்கொலை

இங்கிலாந்தின் மேற்கு லண்டனில் உள்ள சவுத்தால் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 26 வயது வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் பஞ்சாப் மாநிலம் டார்ன் தரன் மாவட்டத்தின் மெஹ்திபூர்…

நடைபாதை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு- சம்மாந்துறையில் சம்பவம்

வீதியோரங்களில் உரிய அனுமதியின்றி பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு இடையூறான   நடைபாதை வியாபாரிகளை அகற்றும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் குறித்த  …

“எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்!” – பலாலி சந்தியில் மக்கள் திரண்டு…

வலி. வடக்கில் காணிகளை விடுவிக்குமாறு பலாலி சந்தியிலும் இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை மாவட்ட செயலகம் முன்பாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது