;
Athirady Tamil News
Daily Archives

16 June 2026

லெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: மல்லுக்கட்டும் இஸ்ரேல்

‘லெபனான், சிரியா, காஸா பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளின்மூலம் அண்மையில் கைப்பற்றப்பட்ட இடங்களில் இருந்து இஸ்ரேல் ராணுவம் பின்வாங்காது’ என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா். லெபனான் உள்பட அனைத்து…

உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்

உக்ரைனின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷியா திங்கள்கிழமை அதிகாலை நடத்திய பயங்கர வான்வழித் தாக்குதலில் 11 போ் உயிரிழந்தனா். 53 போ் காயமடைந்தனா். உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் 2-ஆவது பெரிய நகரான காா்கிவ் ஆகியவற்றை உலுக்கிய இத்தாக்குதலில்,…

நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை இலக்காகக் கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக அனைத்து மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் விசேட…

மேற்காசியாவில் போா்ப் பதற்றம் தணிந்தது: ஹோா்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்தது இந்திய…

மேற்காசியாவில் போா்ப் பதற்றம் தணிந்ததையடுத்து, ஹோா்முஸ் நீரிணையை திரவ எரிவாயு ஏற்றி வந்த இந்திய கப்பல் ‘திசா’ திங்கள்கிழமை பாதுகாப்பாகக் கடந்தது. மேற்காசியாவில் ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நடைபெற்ற போரால், ஹோா்முஸ் நீரிணையில் கப்பல்…

செம்மணிக்கு நீதி அமைச்சர் தலைமையில் வருகைதரவுள்ள விசேட குழு

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நேரில் விஜயம் செய்யவுள்ளது. குறித்த குழுவினர் அகழ்வாய்வு தளத்திற்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதி கோரி…

ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தத்தில் 14 அம்சங்கள்…

உலகெங்கிலும் நீண்ட நாள்களாக எதிா்பாா்க்கப்பட்ட ஈரான்-அமெரிக்கா இடையிலான போா் நிறுத்தத்தின் வரைவு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் மத்தியஸ்தரான பாகிஸ்தான் முன்னிலையில் ஸ்விட்சா்லாந்தில் வரும் வெள்ளிக்கிழமை இருதரப்பினரும்…

செம்மணி புதைகுழியில் இன்றும் 6 என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,  ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில்  06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு…

எத்தியோப்பியா: பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 31 பேர் பலி

அடிஸ் அபாபா எத்தியோப்பியா நாட்டின் டெஸ்சி பகுதியில் இருந்து தலைநகர் அடிஸ் அபாபா நோக்கி இன்று காலை பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் வடக்கேயுள்ள அம்ஹாரா பகுதிக்கு வந்தபோது, திடீரென விபத்தில் சிக்கியது. அதிக பயணிகளுடன் சென்ற அந்த பஸ்…

நுவரெலியா – வெலிமடை வீதியில் பாரிய விபத்து

நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா பகுதியில் இன்று (16) பிற்பகல் கனரக வானம் ஒன்று மூன்று வாகனங்களை கடுமையாக மோதி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கி அபாயகரமான வளைவு பகுதியில் அதிக சுமைகளை…

சூடானில் டிரோன் தாக்குதல் அதிகரிப்பு: 1,000க்கும் மேற்பட்டோர் பலி

ஜெனீவா சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவப் படையான விரைவுப் படைக்கும் இடையே கடந்த 2023 ம் ஆண்டு ஏப்ரல் முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதில், டிரோன் தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. டிரோன் தாக்குதல் காரணமாக இந்த ஆண்டு…

இந்தியா – ஸ்லோவாக்கியா இடையே முக்கிய துறைகளில் ஒப்பந்தம்

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவுக்கு ஒரு வார அரசுமுறைப் பயணத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொடங்கினார்.பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் புத்தாக்கம், வர்த்தகம், முதலீடு, நிலையான…

அமெரிக்கா- ஈரான் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள இஸ்ரேல் எதிர்ப்பு?

ஜெருசலேம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ள நிலையில், அதற்கு எதிராக இஸ்ரேலின் பல முக்கிய தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 28-ந் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல்…

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மறதி! பேசுபொருளான விடயம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அருகில் சென்ற தற்போதைய சமகால அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, அவருடன் மிகவும் நெருக்கமாகக் கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பான காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி, புதிய அரசியல்…

காலி வைத்தியசாலையில் பரபரப்பு; திடீரென பற்றி எரிந்த மின்மாற்றி!

காலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு அமைந்துள்ள வளாகத்தில் இருந்த மின்மாற்றி ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளமை  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் காலி மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் இணைந்து தீயைக்…

வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் இணையத்தளத்தில் வெளியிடுங்கள்

வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களின் விவரங்களும் கட்டாயமாக உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  வடக்கு மாகாண நிதி, திட்டமிடல், சட்டம்…

வடக்கில் ஆலய உற்சவக் காலங்களில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கப்களின் பாவனையை முற்றாகக்…

வடக்கில் லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பான முன்னேற்றம் காணப்படுவதாகத் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை

கேரளா: ஷிகெல்லா தொற்றுக்கு 7 வயது சிறுவன் பலி; 4-வது மரணம் பதிவு

மலப்புரம் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஷிகெல்லா எனப்படும் பாக்டீரியா தொற்று விரைவாக பரவி வருகிறது. பரிசோதனையில், இதுவரை 138 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில், கோழிக்கோடு மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் பதிவாகி உள்ளன.…

ரெலோவை புறக்கணியுங்கள் – ரெலோவின் மூத்த உறுப்பினர் தமிழ் மக்களிடம் கோரிக்கை

கட்சியின் யாப்புக்கு எதிராக செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ரெலோ  இருக்கும் வரை அக்கட்சியின் எத்தகைய செயற்பாடானாலும் சரி அனைத்திலும் ரெலோவைப் புறக்கணியுங்கள் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜ பவானந்தா தமிழ்…

5 ஆண்டு கால விவாகரத்து வழக்கின் ஆவணங்களை கிழித்து நீதிமன்றத்தில் ஒன்றிணைந்த தம்பதி

புதுடெல்லி: ஐந்து ஆண்டு கால விவாகரத்து வழக்கு ஆவணங்களை நீதி​மன்ற வளாகத்​தில் கிழித்​தெறிந்த மனை​வி, தனது கணவருடன் ஒன்று சேர்ந்​தார். டெல்​லியை சேர்ந்​தவர் ஷிகா. இவர் தனி​யார் பள்​ளி​யில் ஆசிரியையாகப் பணி​யாற்றி வரு​கிறார். கடந்த 2020-ம்…

சுந்தர் பிச்சைக்கு எதிர்ப்பு: பேச்சை புறக்கணித்து வெளியேறிய மாணவர்கள்

கூகுள் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி (சிஇஓ) சுந்தர் பிச்சை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உரையாற்ற மேடையேறியபோது, அங்கிருந்த சில பட்டதாரிகள் " ப்ரீ பாலஸ்தீனம்" என முழக்கமிட்டு, பாலஸ்தீனக் கொடிகளை அசைத்து, விசில்களை…

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு

பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டோனா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 5.18 மணியளவில்…

காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் காலை உணவுத்திட்டம் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்வதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள்…

தன்னைக் கைது செய்ய வேண்டாம் ; கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் மனு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

பத்தாம் வகுப்பு மாணவனால் பொலிஸாருக்கு காத்திருந்த ஷாக் ; விசாரணையில் வெளியான பின்னணி

அம்பலங்கொட, மடம்பே சுதுவெல்ல பகுதியில், பதினைந்து வயது பாடசாலை மாணவர் ஒருவர், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக அம்பலங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகத்திற்குரிய…

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கரவண்டி ; ஒருவர் காயம்

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் கெரொலினா தோட்டம் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி, சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி காயமடைந்துள்ளார். கட்டுநாயக்கவிலிருந்து தலவாக்கலை - லிந்துலை நோக்கி…

வவுனியாவில் தனியார் தாதியர் கல்லூரி மோசடி; நிர்க்கதியில் மாணவர்கள்

வவுனியா, வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள தனியார் தாதியர் கல்லூரியில் குழப்பநிலை ஏற்ப்பட்டமையால் பொலிசார் வரவழைக்கப்பட்டதுடன், அங்கு பணியாற்றிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,…

இங்கிலாந்தில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

லண்டன், 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தள செயலிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், குழந்தைகளின் மகிழ்ச்சியும் பாதுகாப்பும் கருதி இந்த முடிவு…

முடிவுக்கு வரும் போர்..! ஹார்முஸ் நீரிணையை கடக்கும் கப்பல்கள் – நீங்கும் எரிபொருள்…

வாஷிங்டன், அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கில் கடந்த சில மாதங்களாக பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்த தாக்குதலில் முக்கிய அரசியல் தலைவர்கள், இரு தரப்பு வீரர்கள், அப்பாவி பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர்…

திருமணத்துக்கு மறுத்ததால் சிக்கிம் இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை: காதலன் கைது

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு பெல்லந்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொட்டகன்னஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பூர்வா லேஷ்பா (வயது 24). இவரது காதலி கங்கியா சூபா (22). இவரது சொந்த ஊர் சிக்கிம் ஆகும். பூர்வா…

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய தினத்திற்கான (16.06.2026) வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்…

பிள்ளைகளின் கண் முன்னே பறிபோன தந்தையின் உயிர் ; நடுவீதியில் நடந்த அசம்பாவிதம்

மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தளை - வெஹிகல வீதியின் கடுவெல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சேற்றில் சிக்கியிருந்த லொறி ஒன்றை ட்ராக் ரக வாகனத்தின் உதவியுடன் மீட்டு வீதிக்கு எடுப்பதற்காக, வீதியின் குறுக்கே…

பொச்சு மட்டைகளுக்கு கீழ் மணலை போட்டு கடத்தி வந்தவரை மடக்கி பிடித்த சாவகச்சேரி பொலிஸார்

கிளிநொச்சியில் இருந்து தென்னம் பொச்சு மட்டைகளுக்குள் மறைத்து சட்டவிரோதமான முறையில் மணலை கடத்தி வந்த வாகன சாரதியை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். பளை பகுதியில் இருந்து தென்னம் பொச்சு மட்டைகளை ஏற்றி செல்வது போன்று , வாகனத்தில் அனுமதி…

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு – தண்டனையை உறுதி செய்த யாழ்.மேல் நீதிமன்று

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்து மீண்டும் உறுதிப்படுத்தியது.  அதேவேளை உயர் நீதிமன்றினால் , வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட…

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் நியமனம்

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராகவும் இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியாகவும் ஏ.ரி.எம். றாபி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் நேற்று(15.06.2026) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் வழங்கப்பட்டுள்ளது.…