;
Athirady Tamil News
Daily Archives

17 June 2026

அன்டார்டிகாவில் வெப்ப அலை ; வேகமாக உருகும் பனிப்பாறைகள்

உலகின் மிகக் குளிரான பிரதேசங்களில் ஒன்றான அன்டார்டிகாவில் வழக்கத்திற்கு மாறாக கடுமையான வெப்ப அலை நிலவி வருவதால், அங்குள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகத் தொடங்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். தென் துருவத்தில் அமைந்துள்ள…

ஆங்கிலக் கால்வாயில் பதற்றம் ; படகு மீது ரஷ்ய போர்க்கப்பல் துப்பாக்கிச் சூடு

ஆங்கிலக் கால்வாயில் (English Channel) பயணித்த ஒரு படகின் மீது ரஷ்ய போர்க்கப்பல் ஒன்று எச்சரிக்கை நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய இராச்சிய பாதுகாப்பு…

அரசியலில் வங்குரோத்து அடைந்தவர்களின் கருவியாக வடக்கின் சுயேச்சைப் பிரதிநிதி!

அஹமட் இர்ஷாட் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஊழல் எதிர்ப்பு மற்றும் நேர்மையான நிர்வாகத்தை மையமாகக் கொண்டு நாட்டில் முறையான மாற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை அமுல்படுத்தி வருகின்றது. புதிய சட்டவாக்கத்துறை மற்றும் தேசிய பொலிஸ்…

ரஷியாவுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு… ஜெலென்ஸ்கி விதித்த நிபந்தனை

கீவ் ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கிய போரானது, 4 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கின. ரஷியாவுக்கு, நட்பு…

காரில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு; சம்பவத்தால் பரபரப்பு

கண்டி - தெல்தெனிய பகுதியில் காரில் இருந்து பெண் ஒருவரின் சடலமொன்று இன்று (17) மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தெல்தெனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…

16 மாதங்களுக்கு பின்னர்… பிரதமர் மோடியை பார்த்ததும் எழுந்து நின்று டிரம்ப் செய்த செயல்

இவியான் பிரான்ஸ் நாட்டில் இவியான் நகரில் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இவியான் நகருக்கு சென்று சேர்ந்துள்ளார். இதேபோன்று மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சென்றுள்ளனர். இதன் ஒரு…

செம்மணி புதைகுழியை பார்வையிட நீதி அமைச்சருக்கு அனுமதி

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நேரில் விஜயம் செய்யவுள்ளது. குறித்த குழுவினர் அகழ்வாய்வு தளத்திற்கு விஜயம் செய்ய நீதிமன்ற

ரெயில் வருவதை கவனிக்காமல் சென்ற பஸ் டிரைவர்.. கோர விபத்தில் சிக்கிய குழந்தைகள்

ஹராரே, ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயின் தெற்குப் பகுதியில் உள்ள கரும்பு உற்பத்திக்கு புகழ்பெற்ற டிரையாங்கிள் நகரில் ஒரு கோர விபத்து அரங்கேறியுள்ளது. அப்பகுதியில் வேகமாக வந்துகொண்டிருந்த சரக்கு ரெயில் ஒன்றை கவனிக்காமல், விதிமுறைகளை மீறி பஸ்…

செம்மணியில் இன்றும் குழந்தை , சிறுவரின் என்பு கூடுகள் மீட்பு

செம்மணி புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 14 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் குழந்தை ஒன்றும் சிறுவர் ஒருவருடையுமாக 05 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி…

சீனாவில் கடுமையான நிலநடுக்கம்: ஒருவர் பலி; 4 பேர் காயம்

பீஜிங் சீனாவின் வடமேற்கே ஹைக்சி மங்கோலியன் மாகாணத்தில் இன்று மாலை 5.06 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை சீன நிலநடுக்கம் நெட்வொர்க் மையம் தெரிவித்து உள்ளது. இதனை…

யோஷித ராஜபக்ஷ பிணையில் செல்ல அனுமதி

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (17) காலை கைதுசெய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யோஷித ராஜபக்ஷ இன்று (17) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.…

காரைநகருக்கும் – ஊர்காவற்துறைக்கும் இடையில் மேம்பாலம்

யாழ்ப்பாணம் காரைநகருக்கும் - ஊர்காவற்துறைக்கும் இடையில் மேம்பாலம் கட்டுவதற்கான அனுமதியினை பிரதேச ஒருங்கிணைப்பு குழு வழங்கியுள்ளது ஊர்காவற்றுறை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர்  க. இளங்குமரன்…

லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும்

அமெரிக்காவுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமாக, லெபனான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த நிபந்தனையை இஸ்ரேல் ஏற்கெனவே நிராகரித்துள்ளதால், பல மாத…

வடக்கில் வருட இறுதி மழைக்கு முன் அபிவிருத்திகளை திட்டங்களை நிறைவு செய்ய பணிப்பு

வடக்கில்ஆண்டிறுதியில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதால், அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் துரிதமாக நிறைவு செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் திணைக்கள அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண விவசாயம், கமநல சேவைகள்,…

என் அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க..திடீர் குறுந்தகவல் அனுப்பிவிட்டு இளைஞர் விபரீத முடிவு

தமிழக மாவட்டம் தூத்துக்குடியில் இளைஞர் ஒருவர், தனது நண்பருக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. என்னுடைய அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க தூத்துக்குடியின் கோவில்பட்டியில் உள்ள பொறியியல்…

சாக்கு மூட்டைக்குள் கண்டெடுக்கப்பட்ட உடல்: அதிர்ச்சிப் பின்னணி

இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் சாக்கு மூட்டை ஒன்றிற்குள் ஆண் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது. பொலிஸ் விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல்கள் கிடைத்துள்ளன. சாக்கு மூட்டைக்குள் கண்டெடுக்கப்பட்ட உடல் ஏப்ரல் மாதம் 4ஆம்…

யாழ் – கண்டி வீதியில் பாரவூர்தியுடன் மற்றொரு பாரவூர்தி மோதி இருவர் பலி!

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் அநுராதபுரம், பூனேவ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியின் பின்புறத்தில் மற்றொரு பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் 35 மற்றும் 43 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதுடன்…

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள்  தங்கத்தைத் தேடி சம்மாந்துறையில்   அகழ்வு நடவடிக்கை

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை  பொலிஸ் பிரிவிலுள்ள   தொய்யும் வட்டை கீழ் கண்டம் பகுதியில் தனியார் வயல்  காணியொன்றில் இன்று புதன்கிழமை(17)  அகழ்வுப் பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அம்பாறை விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு  கிடைத்த தகவலின்…

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் யோஷித ராஜபக்ஷ கைது

இரண்டாம் இணைப்பு இன்று (17) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, தற்போது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். முதலாம் இணைப்பு யோஷித ராஜபக்ஷ இன்று (17) இலஞ்ச ஊழல்…

யாழ். நகரத்திலுள்ள தாராக்குளம் குடியிருப்பிற்கு வீடமைப்பு பிரதி அமைச்சர் களஆய்வு

வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர்   டீ.பி சரத்,  நேற்றைய தினம் (16.06.2026) யாழ்ப்பாணம் நகரத்திலுள்ள தாராக்குளம் குடியிருப்புக்கு களவிஜயமொன்றை மேற்கொண்டு, அங்குள்ள மக்களுடன் கலந்துரையதுடன், அம் மக்களின் அடிப்படை…

உக்ரைன் விவகாரத்தில் கவனம் திருப்பிய ‘ஜி7’ நாடுகள்

பிரான்ஸில் நடைபெற்று வரும் ஜி7 நாடுகள் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில், உலக நாடுகளின் கவனம் மீண்டும் உக்ரைன் போா் விவகாரம் நோக்கி திரும்பியது. ‘நேட்டோ’ பாதுகாப்புக் கூட்டமைப்பில் உக்ரைன் இணைய விரும்புவதைக் கண்டித்து, அந்நாடு மீது ரஷியா…

சீனா, இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

சீனா மற்றும் இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. வடமேற்கு சீனாவின் ஹைசி மங்கோலியா மற்றும் திபெத் தன்னாட்சிப் பகுதியில், ரிக்டா் அளவுகோலில் 6.3 அலகுகளாக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில்…

யாழ். குருநகர் தொடர்மாடி குடியிருப்பிற்கு வீடமைப்பு பிரதி அமைச்சர் களஆய்வு

வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர்  வ டீ.பி சரத் அவர்கள் நேற்றைய தினம் (16.06.2026) யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குருநகர் தொடர்மாடி குடியிருப்புக்கு களவிஜயமொன்றை மேற்கொண்டு, அங்குள்ள மக்களுடனும்,

பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய அதிரடி சோதனையில், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் அமைப்பைச் சோ்ந்த 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். மாகாணத்தின் அட்டாக் மாவட்ட எல்லைப்பகுதியில்…

யாழில்.மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை – வியாபாரிகள் இருவர் ஐஸ் போதைப்பொருளுடன்…

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்  அல்லைப்பிட்டி பகுதியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று…

யாழ்.வேம்படி மாணவி தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்க செயற்பாட்டிற்கான விருதினை பெற்றார்

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்க செயற்பாட்டிற்கான விருதினை பெற்றுள்ளார். வருடாவருடம் தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்குனர்களையும் புத்தாக்க செயற்பாடுகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் விருது வழங்கும் விழா…

தேனிலவுக்கு முசோரி சென்ற டெல்லி ஐடி ஊழியர் சடலமாக மீட்பு

முசோரி: டெல்லியைச் சேர்ந்த ராதா காயத்ரி (27) குருகிராமில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் புனே நகரில் ஐடி துறையில் பணிபுரியும் தனது கணவர் சவும்யா ஸ்ரீசரனுடன் உத்தராகண்ட் மாநிலத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கினால் மோசமான பின்விளைவுகளைச் சந்திக்கக் கூடும்: டிரம்ப்…

ஈரான் மீண்டும் அணு ஆயுதத்தை உருவாக்கினால் மோசமான பின்விளைவுகளைச் சந்திக்கக் கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி…

மருதமுனைக்கு தனியான நகரசபை வேண்டும்–அனைத்துப் பள்ளிவாசல் அமைய  செயற்பாட்டாளர்  …

video link- https://fromsmash.com/M9R173HWhj-dt மருதமுனைக்கான தனியான நிர்வாக அலகு வேண்டும்-மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமையம் மருதமுனைக்கான தனியான நிர்வாக அலகு வேண்டும்.அதிகாரப் பகிர்வின் ஊடாக இதனைப் பெற்று இன்னும் எங்கள் மக்களின்…

ஈரானுக்கு ரூ. 3,000 கோடி வழங்குவதாக பரவும் செய்தி பொய்! டிரம்ப்

போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஈரானுக்கு அமெரிக்கா ரூ. 3,000 கோடி வழங்குவதாக பரவும் செய்தி பொய் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் நீண்ட நாள்களாக எதிா்பாா்க்கப்பட்ட ஈரான்-அமெரிக்கா இடையிலான…

யாழில். காணியற்றவர்களுக்கு நவீன வசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு ?

யாழ்ப்பாணத்தில் காணி இல்லாதவர்களுக்கு நவீன வசதிகளுடன் அடுக்கு மாடி குடியிருப்பு அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட…

ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்கு தடை – நீட் மறுதேர்வை முன்னிட்டு அதிரடியும்…

புதுடெல்லி: நீட் மறு​தேர்வை முன்​னிட்டு ஜூன் 22-ம் தேதி வரை இந்​தி​யா​வில் டெலிகி​ராம் செயலிக்கு தடை விதிக்​கப்​பட்டு உள்ளது. மருத்​துவ இளநிலை படிப்​பு​களுக்​கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3ம் தேதி நடை​பெற்​றது. வினாத்​தாள் கசிவு…

“வீடற்றவர்களுக்கு வீடு ” – யாழில்.2030ஆம் ஆண்டுக்குள் வீட்டுத் திட்டம்…

யாழ்ப்பாணத்தில் 3ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட வீட்டு திட்ட தேவையுடையோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்."வீடற்றவர்களுக்கு வீடு " என்ற எமது அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் அவர்களுக்கான வீட்டு திட்டங்களை 2030 ஆண்டுகளுக்குள் பூர்த்தி செய்து…

சிரேஷ்ட பிரஜைகளுக்கான 15% வட்டி வீதம் – அரசுக்கு பறந்த கோரிக்கை

சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட 15 சதவீத வட்டி வீதம் தற்போது பறிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார். பொய்களைக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு நாட்டின்…