ஆர்மீனியா பொதுத்தேர்தல்: ஆட்சியை தக்கவைத்தார் பிரதமர் நிக்கோல் பாஷின்யான்
யெரெவான்,
ஆர்மீனியா நாட்டில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 7-ந்தேதி(நேற்று) நடைபெற்றது. தொடர்ந்து இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆர்மீனிய பிரதமர் நிக்கோல் பாஷின்யான் தலைமையிலான ஆளும் ‘சிவில் கான்ட்ராகட்’…