18 பவுண் நகைகளுக்காக நேர்ந்த கொடூரம்!
இலங்கையின் மலையகப் பகுதியான ஹட்டன் – டிக்கோயா நகரில் அண்மையில் நடந்த இரட்டைக் கொலைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 18 பவுண் தங்க நகைகளுக்காக இந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டுள்ளது. எனினும், பொலிஸாரின் அதிரடி…