;
Athirady Tamil News
Yearly Archives

2026

18 பவுண் நகைகளுக்காக நேர்ந்த கொடூரம்!

இலங்கையின் மலையகப் பகுதியான ஹட்டன் – டிக்கோயா நகரில் அண்மையில் நடந்த இரட்டைக் கொலைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 18 பவுண் தங்க நகைகளுக்காக இந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டுள்ளது. எனினும், பொலிஸாரின் அதிரடி…

ஈரான் நோக்கி விரைந்த சரக்கு கப்பல்: அமெரிக்கா முன்னெடுத்த ராக்கெட் தாக்குதல்

அமெரிக்க படைகளின் அதிரடி தாக்குதல் மூலம் ஈரானுக்கு சென்ற சரக்கு கப்பல் முடக்கப்பட்டுள்ளது. ஈரான் நோக்கி விரைந்த சரக்கு கப்பல் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில், ஓமன் வளைகுடாவில் காம்பியா(Gambia) கொடி பறந்த…

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

பாடசாலைத் தவணைகள் மற்றும் பொதுப் பரீட்சை கால அட்டவணையில் மாற்றத்தை கொண்டுவர கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அந்தவகையில், எதிர்வரும் 2027ஆம் ஆண்டு தொடக்கம்,2020 ஆம் ஆண்டுக்கு முந்தைய கால அட்டவணைக்கேற்ப கல்விப் பொதுப் பரீட்சைகள் மற்றும்…

புலம்பெயர்ந்தோரை கண்காணிக்க வலைத்தளத்தை அறிமுகப்படுத்திய ட்ரம்ப்

அமெரிக்க வெள்ளை மாளிகை, புலம்பெயர்ந்தோரை கண்காணிக்க புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. “They Walk Among Us” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த தளம், ‘Alien’ (அந்நியர்கள்) என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த இணையதளம்,…

பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; குடும்பஸ்தர் பலி

புத்தளம், கரம்பை - உடப்பு பிரதான வீதியின் சமீரகம பிரதேசத்தில் இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ்ஸூம் மோட்டார் சைக்களிலும் நேருக்கு நேர் மோதியல் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளத்திலிருந்து கரம்பை ஊடாக கொத்தாந்தீவு நோக்கிச் சென்ற இலங்கை…

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானிலிருந்து தாயகம் திரும்பிய ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட 22 போ் உயிரிழந்தனா். லாரி ஓட்டுநா் தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்…

பெற்றோருடன் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தைக்கு நடந்த துயரம்

அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் பெற்றோருடன் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று, எதிர்பாராதவிதமாகக் கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்தத் துயரச் சம்பவம் நேற்று சனிக்கிழமை…

அமெரிக்கா காகித ஆலையில் வெடிவிபத்து: 9 பேர் பலி; 2 பேர் மாயம்

வாஷிங்டன் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் லாங்வியூ பகுதியில், காகித உற்பத்தி செய்யும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், மரங்களை உடைத்து, அவற்றில் இருந்து காகிதம் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த வேலைக்காக, பெரிய ரசாயன…

விமான நிலையத்தை பரபரபாக்கிய 18 வர்த்தகர்கள் ; பொதிக்குள் சிக்கிய பொருட்கள்

சுமார் 03 கோடி 13 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகையை, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவந்த 18 பேர் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது…

அமெரிக்கா – ஈரான் பதற்றம் தீவிரம் ; ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்

ஹோர்முஸ் நீரிணையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மிகவும் ஆபத்தானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டு கடல்சார் தகவல் மையம் மற்றும் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக செயல்பாட்டு அமைப்பு ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…

டிரம்ப்பின் 177.6 கோடி டாலா் நிதியை விடுவிக்க நீதிமன்றம் தற்காலிக தடை

அமெரிக்காவில் அரசு இயந்திரத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்காக அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகத்தால் உருவாக்கப்பட்ட 177.6 கோடி டாலா் நிதியிலிருந்து பணம் வழங்க அந்நாட்டு நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது. டிரம்ப்பின் வரி ஆவணங்கள் கசிந்தது…

பலாலி வீதியூடான போக்குவரத்து மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர் பலாலி வீதியில் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான வீதி உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்கிறது. குறித்த பகுதியை கடந்த ஆண்டு…

பலரையும் திரும்பி பார்க்க வைத்த பஸ் தன்சல் ; பலரின் மனதை கவர்ந்த பேருந்து ஊழியர்கள்

மத்திய மாகாண சபையில் பதிவு செய்யப்பட்டு, கண்டி — கடுகண்ணாவை ஆகிய நகரங்களுக்கு இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்றின் உரிமையாளரும் அதன் ஊழியர்களும் இணைந்து, வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்த விசேட ‘பஸ் தன்சல்’ (Bus Dansala)…

நடிகை ட்விஷா மரணம்: சிபிஐ விசாரணையில் மாமியாரின் வரதட்சணை கொடுமை அம்பலம்

போபால்: நடிகை ட்விஷா​விடம் இருந்த ரூ.20 லட்​சம் மதிப்பு பங்குகளை தனது பெயருக்கு மாற்ற மாமி​யார் கிரி​பாலா சிங் வற்புறுத்தி இருப்​பது சிபிஐ விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. உத்தர பிரதேசம், நொய்​டாவை சேர்ந்​தவர் ட்விஷா சர்​மா. கடந்த 2012-ல்…

வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழில். 312 பேருக்கு கண்புரை அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவினால் வெசாக் தினைத்தினை முன்னிட்டு 28, 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் விசேட கண்புரை அறுவைச் சிகிச்சை நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கம் அனுராதபுரம்…

யாழ். மாவட்டச் செயலகத்தில் வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு!

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் வெசாக் தின நிகழ்வு மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் நாகவிகாரை விகாராதிபதி மீஹாஹ ஜந்துறே ஸ்ரீவிமல தேரோ கலந்துகொண்டு…

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்!

ராஜஸ்தானின் பிகானேரில் சக்தி வாய்ந்த புழுதிப் புயல் வீசியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று பிற்பகலில் ராஜஸ்தானின் பிகானேரில் திடீரென ஏற்பட்ட புழுதிப் புயலால் நகரின் குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில்…

கொங்கோவில் எபோலா வைரஸால் 246 பேர் உயிரிழப்பு ; உலக சுகாதார அமைப்பு அவசர எச்சரிக்கை

ஆப்பிரிக்கா ஜனநாயக கொங்கோ குடியரசில் எபோலா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால், அந்நாட்டின் சுகாதார நிலைமை குறித்து சர்வதேச மட்டத்தில் கடும் கவலை எழுந்துள்ளது. எபோலா பரவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ள…

உக்ரைனில் போர் பதற்றம் தீவிரம் ; ரஷ்ய தாக்குதல் குறித்து ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

உக்ரைன் மீது மிகப் பெரிய அளவிலான புதிய தாக்குதலை நடத்த ரஷ்யா தீவிரமாகத் தயாராகி வருவதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஜெலன்ஸ்கி எச்சரித்தாா். உளவுத் தகவல்களின் அடிப்படையில் இந்த எச்சரிக்கையை விடுத்த அவா், தலைநகா் கீவ் மற்றும் பிற நகரங்கள் மீது…

தையிட்டி விகாரை பகுதியை புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் கைதான இளைஞர்களுக்கு பிணை

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும் தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்த மன்று , பிரதி…

யாழில் மாயமான நான்கு மீனவர்கள் ; இந்தியாவின் உதவியை நாடும் இலங்கை

பருத்தித்துறை கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நான்கு மீனவர்களை தேடுவதற்கு இந்தியாவின் உதவியை நாடி உள்ள அதேவேளை சர்வதேச கடலில் தேடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்…

அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் முறையில் நீட் தேர்வு: சுப்ரீம் கோர்ட்டில் தகவல்

புதுடெல்லி, இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு எழுத்துத்தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது. இது அடிக்கடி வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறது. கடந்த 3-ந்தேதி நடந்த இந்த ஆண்டுக்கான நீட் தேர்வும் இத்தகைய…

அமெரிக்க – ஈரான் மோதலால் சாமானிய மக்களுக்கு நேர்ந்த கதி

ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டு இராணுவ மோதல்களின் பொருளாதாரத் தாக்கம் காரணமாக, அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினதும் மாதாந்த வீட்டுச் செலவுகள் நூற்றுக்கணக்கான டொலர்களால் அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று…

முச்சக்கர வண்டி கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணையாக, முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…

பிரான்ஸில் இலங்கைத் தமிழர் சுட்டுக்கொலை ; பொலிஸாருக்கு நிகழ்த்திய கொடூரத்தால் பரபரப்பு

பாரிஸில் பொலிஸாரை கத்தியால் தாக்க முற்பட்ட இலங்கைத் தமிழர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸின் புறநகர்ப் பகுதியான சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) மாவட்டத்தில் உள்ள பொபினி (Bobigny) நகரில் நேற்று (30)…

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இறுதிச்சடங்கு

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு, பிரமாண்டமான முறையில் இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கான ஆரம்பகட்டப் பணிகளை ஈரான் அரசு மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த பிப்ரவரி 28…

சினோபெக், லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு ; 600 ரூபாய்க்கு டீசல்

லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களும் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தங்களது எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளன. இருப்பினும், சினோபெக் நிறுவனம் சுப்பர் டீசல் விலையில் மாத்திரம் எந்தவொரு திருத்தத்தையும்

மாணவிகளுக்கு 3 நாள் மாதவிடாய் விடுமுறை – அரசு திட்டம்

மாணவிகளுக்கு 3 நாள் மாதவிடாய் விடுமுறை வழங்க கேரள அரசு முன்வந்துள்ளது. 3 நாள் மாதவிடாய் விடுமுறை கேரளாவில் வி.டி.சதீசன் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அரசு கடந்த மே 18 ஆம் திகதி பதவி ஏற்றது. நேற்று நடைபெற்ற கேரள சட்டமன்ற…

மின்-கடவுச்சீட்டு திட்டம் தொடர்பில் அரசின் புதிய முடிவு

சர்ச்சைக்குரிய மின்-கடவுச்சீட்டு (e-passport) திட்டத்துடன் தொடர்புடைய கொள்முதல் செயல்முறையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா…

யாழில் இரவில் அதிர்ச்சி கொடுத்த மர்ம நபர்கள் ; கோடி ரூபாய் பணத்திற்கும் நகைக்கும்…

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இரு வீடுகளில் ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணம் மற்றும் 25 பவுண் நகைகள் என்பவை களவாடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் , வீட்டில் இருந்த ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய்…

உக்ரைன் போர்க்களத்தில் இராணுவ ரோபோக்கள்

உக்ரைன், தற்போதுஇராணுவ ரோபோக்களை போர்க்களத்தில் பயன்படுத்தி வருவதாக சர்வதீச ஊடகங்க்கள் தெரிவிக்கின்றன. ஆளில்லா வான்வழி ட்ரோன்கள், தரைவழி ரோபோக்கள் மற்றும் தானியங்கி டாங்கிகள் மூலம் உக்ரைன் இராணுவம் ரஷ்யப் படைகளுக்குப் பலத்த முறியடிப்புப்…

அஜித்தின் தாயாருக்கு நேரில் அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் விஜய்

நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (84) வயது மூப்பின் காரணமாக நேற்று (30) காலை காலமானார்.இந்த நிலையில், அஜித் குமாரின் தாயார் மோகினி மணியின் உடலுக்கு தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் நேற்று (சனிக்கிழமை) இரவு நேரில் சென்று அஞ்சலி…

மண் திட்டு சரிந்து வீழ்ந்ததில் கிறிஸ்தவ மத போதகர் மரணம்

ஹட்டன் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளன்டில் தோட்டத்தின் நடுவத்தைப் பிரிவில் நேற்று (30) மாலை ஏற்பட்ட மண் சரிவு சம்பவத்தில் கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை இச்சம்பவம் மாலை 5.30 மணியளவில்…

கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட மூன்று சிறுவர்கள்: தேடுதல் பணி தீவிரம்

கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாதது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட சிறுவர்கள் அம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்ட மூன்று சிறுவர்கள் காணாமல்…