;
Athirady Tamil News
Yearly Archives

2026

அமெரிக்கா தாக்குதலில் ஈரானில் 30 பேர் பலி; 260 பேர் காயம்

தெஹ்ரான் ஈரான் மீது சமீப நாட்களாக அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் இதுவரை 30 பேர் பலியாகி உள்ளனர். ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் கடந்த 7-ந்தேதி வர்த்தக கப்பல்கள் மீது திடீரென்று ஈரான் தாக்குதல் நடத்தியது. இதுபற்றி ஈரானின் ஐ.ஆர்.ஐ.பி. என்ற…

அடுத்த மாதம் வரை அதி அபாயகரமாக மாறும் நிலைமை ; இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

தற்போது நிலவும் வானிலை மாற்றத்துடன், எதிர்வரும் ஓகஸ்ட் மாத நடுப்பகுதி வரை டெங்கு நோய் பரவுவதற்கான அதிக அபாயகரமான சூழ்நிலை நிலவக்கூடும் என சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எனவே, நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக…

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம்…

பாறுக் ஷிஹான் video link-   https://fromsmash.com/Tnh-uggjlJ-dt சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு அனைத்துப் பள்ளிவாசல்களிடமும் எழுத்துமூலம் மன்னிப்புக்…

1,900 ஆபாசப் படங்கள், 400 வீடியோக்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ; தமிழ்நாட்டை…

நாகர்கோவில் காசிக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் சிறை தண்டனையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று முன்தினம் உறுதி செய்துள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பழகி, அவர்களை ஏமாற்றி, தவறான கோணத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து,…

மருதமுனையில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துஅரசு உத்தியோகத்தர் பரிதாபமாகப் பலி!

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்கு கடமைக்குச் சென்றபோது நேர்ந்த சோகம்; பெரியநீலாவணை பொலிஸார் விசாரணை. அம்பாறை மாவட்டம் கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில், மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இன்று (16) காலை இடம்பெற்ற…

தாய்லாந்து பாரில் தீ விபத்து; பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

பாங்காக் தாய்லாந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் நகரில் பார் ஒன்றில் கடந்த ஞாயிறு இரவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, தீ மளமளவென பரவியதுடன்,…

நீர்கொழும்பு மாநகர மேயர் பதவியிலிருந்து இராஜினாமா

நீர்கொழும்பு மாநகர மேயர் சட்டத்தரணி ரொபர்ட் ஹின்கெந்த நேற்று (15) புதன்கிழமை மாலை தனது மேயர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். இதனை அவர் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். நேற்றைய தினம் பகல், நீர்கொழும்பு மாநகர சபையில்…

தேசிய மட்ட கபடி போட்டியில் வெற்றியீட்டிய யாழ்.அணி ; இரு வீராங்கணைகள் தேசிய அணிக்கு தெரிவு

தேசிய மட்ட கபடி போட்டியில் முதலிடம் பிடித்த யாழ்ப்பாண மாவட்ட பெண்கள் அணியினருக்கு மாவட்ட செயலகத்தில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்  36 ஆவது போட்டி மாத்தறையில் கடந்த 11 ஆம் மற்றும் 12 ஆம்…

யாழ். மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கு டெங்கு தொடர்பில் விழிப்புணர்வு!

யாழ். மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட மேலதிக செயலர் சிவகரன்  தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இவ் விழிப்புணர்வு நிகழ்வில்…

மொடக்குறிச்சி அருகே தெருநாய்கள் கடித்து குதறியதில் 600 கோழிக் குஞ்சுகள் இறந்தன

ஈரோடு, மொடக்குறிச்சி அருகே நள்ளிரவில் கோழிப்பண்ணைக்குள் புகுந்த தெருநாய்கள் கடித்ததில் ஏராளமான கோழிக்குஞ்சுகள் இறந்தன. நாட்டுக்கோழிப்பண்ணை ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த ஈஞ்சம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கொமரம்பாளையம் பகுதியைச்…

இளம்பெண் பாலியல் வன்கொடுமை; கொடூர கொலை… 40 ஆண்டுகளுக்கு பின் மரண தண்டனை நிறைவேற்றம்

புளோரிடா அமெரிக்காவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், 40 ஆண்டுகளுக்கு பின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவில் போர்ட் லாடர்டேல் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த இளம்பெண் பேட்ரீசியா பேட்டி கிப்போர்டு.…

அதிர்ச்சி சம்பவம்: மிக்சர் சாப்பிடும்போது தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தைக்கு நேர்ந்த…

கேரளா, கேரள மாநிலம் மலப்புரம் அருகே குன்னும்புரத்தில் மிக்சர் சாப்பிடும்போது தொண்டையில் நிலக்கடலை சிக்கி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மிக்சர் மலப்புரம் அருகே குன்னும்புரத்தில் கரட்டலுங்கல், செங்கனி, வெள்ளக்கடன் பகுதியைச் சேர்ந்த…

உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளின் விடுமுறை தொடர்பில் வெளியான சுற்றறிக்கை

உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதி முதல்வர்களாக, உப தவிசாளர்களாக தெரிவு செய்யப்படும் அரச உத்தியோகத்தர்களுக்கான விடுமுறை விதிகளில் திருத்தங்களை மேற்கொண்டு, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு புதிய சுற்றறிக்கையை…

அதிக வெப்பத்தால் பல பகுதிகளில் காட்டுத் தீ ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக பதுளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அடிக்கடி காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகி வருவதாக வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மூன்று மாவட்டங்கள் மட்டுமின்றி, அனுராதபுரம் மற்றும்…

ஈரான் மீது அமெரிக்கா 7 மணிநேரம் கடுமையான தாக்குதல்

வாஷிங்டன் டி.சி. ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் தளங்களை இலக்காக கொண்டு அமெரிக்கா 7 மணிநேரம் தாக்குதல் நடத்தி உள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் வர்த்தக கப்பல் ஒன்றை ஈரான் தாக்கியது சர்வதேச அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு ஈரானை…

ஆசிரியரின் காருக்கு தீ வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு ; 8 வயது சிறுவன் தொடர்பில் பொலிஸ்…

குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் தீப்பற்றிய சம்பவத்திற்கும், அங்கு காணப்பட்ட 8 வயது சிறுவனுக்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் இலங்கை பொலிஸார்…

செம்மணி புதைகுழியில் 33ஆம் நாள் அகழ்வு பணி: புதிதாக 2 சிறுவர்களின் எலும்புக்கூடுகள்…

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 32…

அமெரிக்க விமானப் படையில் தலைப்பாகையுடன் இணைந்த முதல் சீக்கியா்

அமெரிக்க விமானப் படையில் சிராக் வீா் சிங் சரோவ் என்ற சீக்கியா் தனது மத அடையாளங்களான தலைப்பாகை, தாடியுடன் இணைந்துள்ளதாக அந்நாட்டின் சீக்கிய கவுன்சில் தெரிவித்துள்ளது. இதன்மூலம் அமெரிக்க விமானப் படையில் சீக்கிய மத அடையாளங்களுடன் இணைய…

மீண்டும் போர்க்களமாகும் ஹோர்முஸ் நீரிணை ; ஈரான் மீது புதிதாக தாக்குதல்கள்

கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததைத் தொடர்ந்து, ஈரான் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளை மையமாகக் கொண்டு,…

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனில் மேனன் பயணம்!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா விண்வெளி வீரரும், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவருமான அனில் மேனன், ரஷிய விண்வெளி வீரா் மற்றும் வீராங்கனையுடன் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) செவ்வாய்க்கிழமை புறப்பட்டாா். கஜகஸ்தானில் உள்ள…

கனடாவில் கொடூரத் தீ விபத்து: 20,000 பன்றிகள் கருகி உயிரிழப்பு!

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள நார்ஃபோக் கவுண்டி பகுதியில் ஏற்பட்ட ஒரு பெரிய பண்ணைத் தீ விபத்தில், சுமார் 20,000 பன்றிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிம்கோ நகருக்கு வெளியே உள்ள 'ஹைவே 3'…

காசாவில் 10 வயது சிறுவனை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் ராணுவம்

பாலஸ்தீனத்தின் காசாவில் நேற்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 10 வயதுச் சிறுவன் உட்பட 9 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிறுவன் கொலை தெற்கு காசாவின் ராபாவில் உள்ள அல்மவாசி தற்காலிக அகதிகள் முகாமில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய…

இலங்கையின் பத்தாவது மருத்துவபீடம் திறந்துவைப்பு

சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பெரும் நிதி பங்களிப்பில், அதிநவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவ பீட வளாகம் கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும்…

தென்கிழக்குப் பல்கலைக்கழக பேரவைக்கு மூதவைப் பிரதிநிதிகளாக பேராசிரியர்களான றியால் மற்றும்…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று (15) நடைபெற்ற மூதவைக் (Senate) அமர்வில், பல்கலைக்கழக மூதவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பேரவை (Council) உறுப்பினர்களாக சமூக விஞ்ஞானத் துறையின் தத்துவவியல் பேராசிரியரும் துறைத் தலைவருமான பேராசிரியர்…

மோஜ்தபா கமேனி உயிர் பிழைக்க 90% வாய்ப்பில்லை! டிரம்ப் பரபரப்பு தகவல்!

ஈரானின் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி உயிர் பிழைப்பதற்கு 90 சதவிகிதம் வாய்ப்பில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையே உச்சகட்டப் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், ”ஹோஎமுஸ் நீரிணையில் வணிகக்…

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் வீதியில் அட்டகாசம் புரிந்த இளைஞர்கள் கைது- மோட்டார்…

video link-   https://fromsmash.com/Tnh-uggjlJ-dt சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளியை அடுத்து சம்மாந்துறை பொலிஸார் அதிரடிச் சுற்றிவளைப்பு அம்பாறை மாவட்டம்   சம்மாந்துறைப் பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு…

மாலி: பயங்கரவாதிகளுடனான மோதலில் ராணுவ வீரர்கள் 30 பேர் பலி

பமாகோ, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மாலியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின்…

 ‘ஐஸ்’ விநியோகித்த தம்பதியினர் அம்பாறையில்  கைது

அம்பாறை மாவட்டம் முவங்கல, ஹிங்குரன மற்றும் தமன ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் நீண்டகாலமாக இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து 'ஐஸ்' மற்றும் ஹெராயின் போதைப்பொருட்களை விநியோகித்து வந்த தம்பதியினர், அம்பாறை பிரதேச ஊழல்…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவம் துப்பாக்கி சூடு – 8 பேர் பலி

லாகூர், ஜம்மு-காஷ்மீரின் 35 சதவீத பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தனியே ஜனாதிபதி, பிரதமர், சட்டசபை உள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், விலைவாசி…

தாய்லாந்து: கேளிக்கை விடுதியில் தீ விபத்து – பலி எண்ணிக்கை உயர்வு

பாங்காக், தாய்லாந்து நாட்டின் பாங்காக் புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதியாகும். பாங்காக்கின் சடுசக் பகுதியில் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ…

இராணுவத்தின் உதவியுடன் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

நாடு பூராகவும் அதிகரிக்கும் டெங்குத் தாக்கம்; வொலிவோரியன் பகுதியில் வீடுகள் தோறும் தீவிரப் பரிசோதனை நாட்டில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் மிகத் தீவிரமாக அதிகரித்து வருவதுடன், உயிரிழப்புகளும் பதிவாகி வருகின்ற நிலையைக் கருத்திற்கொண்டு,…

நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவில் முக்கிய தீர்மானங்கள்- பல்வேறு அபிவிருத்தி…

நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவில் முக்கிய தீர்மானங்கள்- பல்வேறு அபிவிருத்தி முன்மொழிவுகளுக்கு அங்கீகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம். தாஹிரினால் முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு-தாமதமின்றி திட்டங்களை முன்னெடுக்க அமைச்சுக்களுக்குப்…

வளைகுடா நாடுகள் அமெரிக்காவுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

வாஷிங்டன் டி.சி. ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியை பாதுகாக்கும் பணிக்காக, வளைகுடா நாடுகள் அமெரிக்காவுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் நிருபர்களிடம் டிரம்ப்…

உலகின் முதல் செய்யறிவு ஸ்மார்ட்போன்! அறிமுகம் செய்தது சீனா!

உலகின் முதல் செய்யறிவு ஸ்மார்ட்போனை சீனா அறிமுகம் செய்துள்ளது. சீனாவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான ஸ்டெப்ஃபன், உலகின் முதல் வெகுஜனச் சந்தைக்கான ஸ்மார்ட்போனை தயாரித்துள்ளது. முற்றிலும் செய்யறிவு மூலம் உருவாக்கப்பட்ட இந்த…