கபிலவின் மர்ம மரணம்! மறுநாளே மகிந்தவின் கையில் கிடைத்த கடிதம்..
எயார்பஸ் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முன்னிலையாகுமாறு இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.
மகிந்த ராஜபக்சவை மே 12 ஆம்…