;
Athirady Tamil News
Yearly Archives

2026

கபிலவின் மர்ம மரணம்! மறுநாளே மகிந்தவின் கையில் கிடைத்த கடிதம்..

எயார்பஸ் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முன்னிலையாகுமாறு இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது. மகிந்த ராஜபக்சவை மே 12 ஆம்…

இந்திராவிழாவில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கு பிடியாணை

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்திர விழாவில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 06 உணவு விற்பனையாளர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.    வல்வெட்டித்துறையில் கடந்த 1ஆம் திகதி இந்திர…

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு விழா தொடங்கியது. பின்னர் தேசிய…

எடப்பாடிக்கு பேரதிர்ச்சி ; அதிமுக முக்கிய தலைவர்கள் விஜய் பக்கம்?

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவின் முக்கிய தலைவர்களான சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் தலைமையில் 35 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக

மாத்தறை மாவட்டத்தில் தொடர்ந்து மூடப்படும் பாடசாலைகள்…! வெளியான அறிவிப்பு

தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளைத் தொடர்ந்தும் மூடி வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளின்…

முதல்வராக விஜய் பதவியேற்பு: சென்னையில் ராகுல் காந்தி!

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று(மே 10) பதவியேற்கவுள்ள நிலையில், பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி. தமிழக சட்டப்பேரவைத்…

படை பலங்களோடு முதலமைச்சர் பதவியைப் பெற விரைந்த விஜய்..

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பாதுகாப்பு கான்வாய் வாகனங்களுடன் நீலாங்கரை வீட்டிலிருந்து நேரு அரங்கினை நோக்கிப் புறப்பட்டுள்ளார். இன்று காலை 10 மணிக்கு நேரு உள்ளக விளையாட்டரங்கில்,…

பாலியல் துஷ்பிரயோகம் குற்றச்சாட்டில் தேரர் கைது ; நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவு

சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளானதாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட வண. பல்லேகம ஹேமரத்ன தேரரை மே 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பில் உள்ள தனியார்…

இன்று முதலமைச்சராகும் விஜய்.. 60 ஆண்டுகால திராவிட கோட்டை தகர்ப்பு!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் மாற்றமாக, திராவிடக் கட்சிகளின் 60 ஆண்டுகால ஆதிக்கத்தை முறியடித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கிறார். தேர்தல் முடிவுகளில் 108…

அடுத்த 24 மணித்தியாலத்தில் வானிலையில் ஏற்பட போகும் மாற்றம் ; மக்களுக்கு விடுத்துள்ள…

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை நாளை  (11) குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எனவே, நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை…

அரச துறையில் டிஜிட்டல் மாற்றத்திற்கு அதிரடி நடவடிக்கை

அரசின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய அங்கமாக, அரச துறையில் நிறுவன ரீதியிலான டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, பொதுச் சேவை மேம்படுத்தலுக்கான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிறுவன முன்னோடி வலையமைப்பு (Public Impact Champions…

நாட்டில் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதுளை…

அமெரிக்கா-ஈரான் இடையே அதிகரிக்கும் மோதல்போக்கு

ஈரானின் கெய்ஷம் தீவு மற்றும் கடலோரப் பகுதிகளில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதற்குப் பதிலடியாக சபஹாா் துறைமுகத்துக்குத் தெற்கே நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க கப்பல்களைத் தாக்கியதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. இதேபோல்,…

12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்

எத்தியோப்பியாவின் ஹராரி பகுதியில், 12 ஆண்டுகளாக குழந்தைக்காக காத்திருந்த பெண் ஒருவர் அரிதான வகையில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். "ஒரே நேரத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது," என்று 35 வயதான…

கிம் ஜாங் உன் வாரிசு தயாரா? இளம் வயது மகளின் ஆடை, சிகையலங்காரம் உணர்த்தும் விஷயங்கள்

2022 நவம்பரில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், நேர்த்தியாக உடையணிந்த சிறுமியுடன் அருகில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. தனது தந்தையுடன் இணைந்து ஒரு பிரமாண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக்கு முன்னால் நடந்து சென்ற அவர், கறுப்பு…

ஹன்டா வைரஸ் பரவல் ஒரு பக்கம்… விலா எலும்பு நொறுங்கும் வாந்தியுடன் இன்னொரு கப்பல்

கரீபியன் பிரின்சஸ் எனும் சொகுசு கப்பலில் விலா எலும்பு நொறுங்கும் வாந்தியுடன் நூறுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்னொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நோரோவைரஸ் பாதிப்பு நெதர்லாந்து கப்பல் ஒன்றில் பயணிகள் பலருக்கு ஹன்டா வைரஸ்…

செயற்கை நுண்ணறிவு செய்திகளை உருவாக்கும் காலம்: நம்பிக்கையை இயந்திரமாக்க முடியாது

மீரா செல்வா மற்றும் பிராங்கோ பிர்கிக் இன்றைய தொழிநுட்ப உலகில் தகவல் கட்டமைப்புகளை யார் கட்டுப்படுத்துவது என்பதை நாம் தீர்மானிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். பொது வாழ்க்கையிலிருந்து தொழில்நுட்பத்தை முற்றிலும் அகற்றிவிடுவது என்பது…

புடினை சந்திக்கச் செல்பவர்கள் கைக்கடிகாரம் அணியக்கூடாது: புதிய கட்டுப்பாடு

புடினை சந்திக்கச் செல்லும் அவரது அலுவலர்கள் கைக்கடிகாரம் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஆதாரமாக, அவரை சந்திக்கச் சென்றவர்கள், கைகளில் கைக்கடிகாரம் இல்லாமல் காணப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. காரணம் என்ன?…

யாழ்ப்பாண கடற்றொழிலாளர்களுக்கு 3000 ரூபாய் அபராதம்..! சர்ச்சை தொடர்பில் வெளியான தகவல்

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினம் நிகழ்வில் கலந்துகொள்ளாத கடற்றொழிலாளர்களுக்குத் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளமை பருத்தித்துறை கடற்றொழிலாளர் சமூகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகர் கடல்…

பிரிட்டன் அரசியல் மாற்றம் ; ஸ்டார்மர் பதவி விலக மாட்டேன் என உறுதி

லண்டன் உள்ளூராட்சி தேர்தல்களில் லேபர் கட்சி கடுமையான பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், பிரதமர் கீர் ஸ்டார்மர் பதவி விலக மாட்டேன் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் வெளியான தேர்தல் முடிவுகள்…

இலங்கையின் முக்கிய வங்கியில் இடம்பெற்ற உள்மோசடி! வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

தேசிய அபிவிருத்தி வங்கிக்குள் (NDB Bank) நடைபெற்ற பணமோசடியை இலங்கை மத்திய வங்கியின் முக்கிய குழுக்கள் ஏன் கண்டறியத்தவறின என்பது குறித்து பொது நிதி மீதான நாடாளுமன்றக்குழு மத்திய வங்கித்தலைவர்களிடம் கேள்வியெழுப்பியுள்ளது. இக்குழு, நாடாளுமன்ற…

அமெரிக்கா-ஈரான் இடையே அதிகரிக்கும் மோதல்போக்கு

ஈரானின் கெய்ஷம் தீவு மற்றும் கடலோரப் பகுதிகளில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதற்குப் பதிலடியாக சபஹாா் துறைமுகத்துக்குத் தெற்கே நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க கப்பல்களைத் தாக்கியதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. இதேபோல்,…

வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு

வேற்று கிரகவாசிகளுக்குத் தொடா்புடைய பறக்கும் தட்டுகள் (யுஎஃப்ஓ) குறித்த புதிய ரகசிய கோப்புகளை அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை வெளியிடத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து முந்தைய நிா்வாகங்கள் அமெரிக்க மக்களைத் திசைதிருப்ப முயன்ற நிலையில்,…

மஹிந்தவின் வீட்டிற்கு சென்ற கடிதம் ; சூடு பிடிக்கும் எயார்பஸ் விவகாரம்

எயார்பஸ் ஒப்பந்தம் மற்றும் அது சார்ந்த கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் அளிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வாக்குமூலம் அளிப்பதற்காக…

செம்மணி அகழ்வுகள் ஜூன் முதலாம் திகதி வரை நிறுத்தம்

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமையுடன் நிறுத்தப்பட்டு , மீண்டும் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 28ஆம் திகதி…

9 போர்களை தடுத்து நிறுத்தியுள்ளேன்; ட்ரம்ப்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மூன்று நாட்களுக்கு தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், இந்த மோதலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவந்து, தான் தீர்த்து வைத்த பத்தாவது போராக இதை மாற்ற விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு…

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

நாட்டின் பல பிரதேசங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில…

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ: தடயவியல் பொலிஸார் களத்தில்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருந்து களஞ்சியம் தீ பிடித்த நிலையில் அப்பகுதியில் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன்  தடய ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளனர்.  அதேவேளை நாளை மறுதினம் திங்கட்கிழமை கொழும்பில் இருந்து அரச…

விஜய் ஆட்சி அமைக்க விசிக ஆதரவு: பெரும்பான்மையை எட்டியது தவெக!

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களைக் கைப்பற்றினாலும் கூட, பெரும்பான்மை இல்லாததால் இதுவரை ஆட்சியமைக்க இயலாமல் தவித்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தவெகவுக்கு விசிக ஆதரவு…

போர் முடிவுக்கு வருமா..? அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானிடம் இருந்து ‘இன்றிரவுக்குள்’ பதில்…

வாஷிங்டன், ஈரான்-அமெரிக்கா இடையே முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 2-வது கட்ட பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டது. போரை முடிவுக்கு கொண்டுவர மத்தியஸ்த நாடான பாகிஸ்தான் மூலமாக ஈரானுக்கு ஒரு அமைதி திட்டத்தை…

உ.பி.யில் சோகம்: படகு விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி

ஹமீர்பூர் உத்தர பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில் யமுனை ஆற்றில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் படகோட்டி மற்றும் 9 பேர் இருந்தனர். அவர்கள் ரிவர் ஐலேண்ட் பகுதியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஆற்றின் நடுவில்…

யாழ் சென்ற வவுனியா இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு தாக்குதல்

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டு மூன்று மணி நேரத்தின் பின் விடுவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்காக நேற்றுமுன்தினம் (07) பிற்பகல் 3 மணியளவில் பேரூந்து ஒன்றில் ஏறி…

மஹிந்தவின் வீட்டிற்கு சென்ற கடிதம் ; சூடு பிடிக்கும் எயார்பஸ் விவகாரம்

எயார்பஸ் ஒப்பந்தம் மற்றும் அது சார்ந்த கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் அளிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வாக்குமூலம் அளிப்பதற்காக…

யாழ் . போதனாவிற்கு தேவையான மருந்துகளை பெற்றுக்கொடுக்க கடற்தொழில் அமைச்சர் நடவடிக்கை

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொடுக்கவும் , களஞ்சியசாலையை உடனடியாக புனரமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.  தீ விபத்துக்குள்ளான…