’ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகினால் இணைந்து செயற்படுவோம்’ !!
![](https://www.athirady.com/wp-content/uploads/2022/05/1595244324-anura-2-650x430.jpg)
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு பிரதான காரணமான கோத்தாபய ராஜபக்ஷ்வை தலைமை ஆசனத்தில் வைத்துக்கொண்டு அமைக்ககப்படும் எந்தவொரு சர்வ கட்சி அரசாங்கத்திலும் தீர்வு கிடைக்காது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதனால் ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகி, திறந்த மனதுடன் நெருக்கடிக்கு தீர்வுகாண பாராளுமன்றத்தில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளும் வேலைத்திட்டங்களுடன் இணைந்துகொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முடியாது!!
‘நாட்டை அழித்த திருடர்கள் – மொத்தமாக வௌிப்படுத்திய அனுர! (வீடியோ)
காலிமுகத்திடலில் கூடாரங்களை அகற்ற பொலிஸார் முயற்சி!! (படங்கள்)
புதிய பிரதமர் – இடைக்கால அரசாங்கத்துக்கு ஜனாதிபதி இணக்கம் !!
ஜனாதிபதி , அரசாங்கத்தை பதவி விலக கோருபவர்களுக்கு கூட்டமைப்பு ஆதரவு!!