;
Athirady Tamil News

பிரபாவின் கட்சி உதயம் !!

0

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அரசியல் கட்சியாக அங்கிகரிக்கப்பட்டுள்ள ‘ ஜனநாயக மக்கள் காங்கிரஸ்’ கட்சியின் அங்குராப்பண நிகழ்வு, சனிக்கிழமை (17) ​கொழும்பு, சுகததாஸ ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசனின் தலைமையிலான இக்கட்சிக்கு தபால்பெட்டி சின்னம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பலவருட செயற்பாடுகளுக்கு மத்தியில் அரசியல் கட்சியாக அங்கிகாரம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.