;
Athirady Tamil News

மேல் மாகாண பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள்: நிர்வாக நடவடிக்கைகள் பாதிப்பு

0

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் சுமார் 400 அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை மேல் மாகாண ஆளுநர் ரொசான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

நிர்வாக நடவடிக்கைகள் பாதிப்பு
இதனால் பாடசாலைகளின் செயற்பாடுகள் பதில் அதிபர்களால் முன்னெடுக்கப்படுவதாக மேல் மாகாண குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த பிரச்சினையால் நிர்வாக நடவடிக்கைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.