;
Athirady Tamil News

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

0

மின்குமிழைப் பொருத்தும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

ஆனைக்கோட்டைப்பகுதியைச் சேர்ந்த உ.உசாந்தன் (வயது -24) என்பவரே உயிரிழந்தவராவார்.

தனது வீட்டில் வைத்து, சுண்டல் வண்டிக்குரிய மின்குமிழைப் பொருத்தும் போதே அவர் மின்தாக்குதலுக்கு உட்பட்டார் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர் உடனடியாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார்.

வலிகாமம் கிழக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் இறப்பு விசாரணைகளை மேற்கொண்டார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.