;
Athirady Tamil News

3ம் உலக யுத்தத்தை நோக்கி நகர்த்தும் இஸ்ரேலின் மூன்று இலக்குகள்: மனித பேரழிவு உறுதி

0

காசாவின் ரஃபா பகுதியில் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தஞ்சமடைந்துள்ள நிலையில் அந்தச் சிறிய பகுதி மீது ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டேயாகுவோம் , இஸ்ரேல் அடம் பிடித்து வருகிறது.

இந்நிலையில், அப்படியொரு இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அங்கு ஏற்படக்கூடிய மனித அழிவுகள் இலட்சத்தை கடந்திருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காசாவில் மிகப்பெரிய மனிதப் பேரழிவு இடம்பெறவிருப்பது உறுதியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.