;
Athirady Tamil News

முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபராக புதியவர் நியமனம்

0

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபராக (காணி) சி. ஜெயகாந்த் நியமனம் பெற்றுள்ளார்.

இவர் நேற்று (01.03.2024) கடமையினை உத்தியோகப்பூர்வமான பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

முன்னாள் பிரதேச செயலாளர்
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக கடமையாற்றி தற்போது மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபராக ( காணி) கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.