;
Athirady Tamil News

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது

0

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

இது கிரிபத்கொட பகுதியில் நடந்த ஒரு சம்பவத்துடன் தொடர்புடையதாக குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.