;
Athirady Tamil News

லண்டன் பூங்காவில் 170-க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு: சிறுவர்கள் பூங்காவில்…

லண்டன் சிறுவர் பூங்காவில் இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் பூங்காவில் வெடிகுண்டுகள் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஒரு சிறுவர் பூங்காவை விரிவாக்கம் செய்ய அரசாங்கம்…

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டாம்

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டாம் என கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பெயரில் பதாகைகள் கட்டப்பட்டுள்ளன கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வெதகெதர கடந்த மூன்றாண்டுகளுக்கு முதல்…

டெய்சி பாட்டி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்…

போரை நிறுத்த புடின் ஒப்புக் கொள்வதாக டிரம்ப் அறிவிப்பு

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தை குறித்து மிக நீண்ட நேரம் ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் தொலைபேசியில் உரையாடியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது உண்மை என்ற சமூக ஊடகத்தில் பதிவிட்டார். உரையாடலின் முடிவில்…

யாழில் இன்றும் போராட்டம் முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்றும் (14) வேலை வாய்ப்பினை வழங்குமாறு கோரி வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலையில்லா பட்டதாரிகள் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு…

ஆள் ஒரு விமானத்தில் பொதிகள் ஒரு விமானத்தில்; சுங்க அதிகாரிகளிடம் சிக்கிய வர்த்தகர்

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான கைத்தொலைபேசிகள், டெப் கணினிகளை கடத்த முயன்ற சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்…

இந்தியாவிற்கு போலி பாஸ்போர்ட்டில் வந்தால் ரூ.10 லட்சம் அபராதம்

இந்தியாவில் கடுமையான விதிமுறைகளுடன் புதிய குடியேற்ற மசோதா நடைமுறைக்கு வரவுள்ளது. மோடி அரசு கொண்டு வர உள்ள Immigration and Foreigners Bill 2025 மசோதாவில், இந்தியாவிற்குள் அனுமதியின்றி நுழையும் வெளிநாட்டினருக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம்…

ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்ட இறந்த நபர்.., பிடித்த ஹொட்டல் பெயரைக் கேட்டதும் உயிர்பிழைத்த…

மருத்துவர்கள் இறந்ததாக கூறிய நபர் ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்ட போது அவருக்கு பிடித்த ஹொட்டல் பெயரைக் கேட்டதும் உயிர் வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மீண்டும் உயிர்வந்த அதிசயம் இந்திய மாநிலமான கர்நாடகா, ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்…

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் (14.02.2025) மு.ப 9.30 மணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கடற்றொழில் நீரியல்…

தையிட்டி விவாகரம் – மீண்டும் இனவாதம் தலைதூக்க அனுமதியோம்

உறக்கத்தில் உள்ள இனவாதத்தை மீண்டும் எழும்ப அனுமதிக்க முடியாது. அதனால் தையிட்டி விகாரை விவகாரத்தை விரைவில் தீர்த்து வைப்போம் என கடற்தொழில் அமைச்சர் இ , சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான…

அருச்சுனா எம்.பி க்கு காராட்டி தெரியும் – ஊடகவியலாளர்களை எச்சரித்த கடற்தொழில்…

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்கு காராட்டி தெரியும். அவரை பற்றி ஊடகங்களில் கதைத்து, அவரை மேலும் சிக்கலுக்குள் தள்ளாதீர்கள் என ஊடகவியலாளர்களிடம் கடற்தொழில் அமைச்சர் இ, சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025…

பிரான்ஸ்: கையெறி குண்டு வீச்சு

பிரான்ஸின் கிரனோபல் நகரில் ஏராளமானவா்கள் குழுமியிருந்த மதுபான விடுதியில் மா்ம நபா் கையெறி குண்டு வீசி நடத்திய தாக்குதலில் 12 போ் காயமடைந்தனா். தாக்குதல் நடத்திய நபரிடம் இயந்திரத் துப்பாக்கி இருந்தும் அதைப் பயன்படுத்தாமல் அவா்…

ஜேர்மனியில் 6 மாதங்களுக்கு எல்லை கண்காணிப்பு நீட்டிப்பு

ஜேர்மன் அரசாங்கம் மேலும் ஆறு மாதங்களுக்கு எல்லை கண்காணிப்பை நீட்டித்துள்ளது. ஜேர்மனியின் வெளியேறும் அரசாங்கம், ஒழுங்கற்ற குடியேற்றத்தைத் தடுக்கும் முயற்சியில் எல்லை சோதனைகளை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. செப்டம்பர் 15 வரை…

தண்டவாளத்தை கடக்க முயன்ற காதல் ஜோடி – நொடியில் நடந்த விபரீதத்தால் பலி!

தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற காதல் ஜோடி, ரயில் மோதி உயிரிழந்தனர். காதல் ஜோடி சென்னை, பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவரும், இளம்பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.…

உலகை வியப்பில் ஆழ்த்தும் ஜப்பான்! அதிவேக ஆயுத தயாரிப்பில் வெற்றி: சீனா, வட கொரியாவுக்கு…

பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் ஜப்பான் அதிவேக ஆயுத மேம்பாட்டை துரிதப்படுத்தியுள்ளது. ஜப்பானின் அதிவேக ஆயுத மேம்பாடு சீனா மற்றும் வட கொரியாவிடமிருந்து அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டுள்ள ஜப்பான், தனது அதிவேக ஆயுத…

பாடசாலைகள் தொடர்பில் அரசாங்கத்தின் தெளிவுபடுத்தல்

இன்று (14) பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகள் நடைபெறாது எனப் பரவும் உண்மைக்கு புறம்பான தகவல் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் வௌியிட்டதாக கூறப்படும், போலி கையொப்பத்துடன், போலியான கல்வி அமைச்சின் கடிதத்…

மியான்மா்: 250 வெளிநாட்டினா் மீட்பு

இணையவழியில் பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்காக மியான்மரின் கரேன் மாகாணத்தில் செயல்பட்டுவந்த மையங்களில் கட்டாயப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 20 நாடுகளைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்டவா்களை பழங்குடியின ஆயுதக் குழுவினா் மீட்டனா். அண்டை…

பாலத்தை உடைத்து நீரோடையில் விழுந்த கார்; மூவருக்கு நேர்ந்த கதி

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில், கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்து (13) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கார் வேக கட்டுப்பாட்டை…

யாழ் . பல்கலை துணைவேந்தர் , கலைப்பீடாதிபதி உள்ளிட்டோருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு…

யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் சிறிசற்குணராஜா, கலைப்பிடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்…

மக்களவையின் 74 பெண் எம்.பி.க்களில் 11 பேர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள்

புதுடெல்லி: தற்போதைய 18-வது மக்களவையின் 74 பெண் எம்.பி.க்களில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் இருந்து 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போதைய 18-வது மக்களவையில்…

செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு – செம்மணி படுகொலை…

யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி…

உலக உணவுத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கல்…

உலக உணவுத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கல் திட்டத்தின் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டத்துக்கான மீளாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை (13.02.2025) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. கிராமிய…

மியூனிக்கில் காா் தாக்குதல்: 28 போ் காயம்

ஜொ்மனியின் பவேரியா மாகாணம், மியூனிக் நகரில் கூட்டத்தினா் இடையே நடத்தப்பட்ட காா் தாக்குதலில் சிறுவா்கள் உள்பட 28 போ் காயமடைந்தனா். காரை ஓட்டிவந்தவா் ஆப்கானிஸ்தானில் இருந்து அடைக்கலம் தேடி வந்தவா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது:…

மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் – பின்னணி என்ன?

மணிப்பூரில் குடியரசு தலைவர் அமல்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூர் கலவரம் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதலே மெய்தி - குக்கி ஆகிய இரு பிரிவு மக்கள் இடையே இனக் கலவரம் நடைபெற்று வருகிறது. இனக்கலவரத்தால், நூற்றுக்கும்…

மின் வெட்டு குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாடாளவிய ரீதியில் இன்று முதல் தினசரி மின்வெட்டு இருக்காது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், நேற்று மாலை 5:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை ஒரு மணி நேர மின்வெட்டு நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டது.…

லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் திடீர் திருப்பம்

லசந்த விக்ரமதுங்க கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விடுதலை உத்தரவு தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் மூன்று சந்தேகநபர்களை விடுவிக்க வழங்கப்பட்ட உத்தரவு…

‘பிணைக் கைதிகளை விடுவிக்கத் தயாா்’

ஏற்கெனவே திட்டமிட்டபடி, தங்களிடம் உள்ள மூன்று பிணைக் கைதிகளை வரும் சனிக்கிழமை (பிப். 15) விடுவிக்க ஹமாஸ் அமைப்பினா் ஒப்புக் கொண்டுள்ளனா். அதையடுத்து, காஸாவில் 25 நாள்களாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் போா் நிறுத்த ஒப்பந்தம் முறியும் அபாயம்…

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இடையில் திடீர் சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நேற்றையதினம் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. தற்போதைய அரசியல்…

ஹொரணை கைத்தொழில் பேட்டையில் தீ விபத்து

களுத்துறை ஹொரணை, பொரலுகொட பகுதியில் உள்ள கைத்தொழில் பேட்டையில் நேற்று (13) தீ பரவல் ஏற்பட்டுள்ளது. கறுவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டது. ஹொரணை தீயணைப்பு பிரிவினர் தற்போது…

எலோன் மஸ்க்கினால் நிறுத்தப்பட்ட இலங்கைக்கான இரண்டு யுஎஸ்எய்ட் திட்டங்கள்

அமெரிக்க கோடீஸ்வர தொழிலதிபர் எலோன் மஸ்க்கின் அரசாங்க செயல்திறன் துறை, இலங்கையில் ஒரு காலநிலை தகவலமைப்பு திட்டம் உட்பட, வீணானது என்று கருதப்பட்ட பல யுஎஸ்எய்ட் நிதியளிப்புத் திட்டங்களை நிறுத்தியுள்ளது. எக்ஸ் பதிவில் வெளியிடப்பட்ட தகவல்படி,…

காதலர் தினத்தில் சமூக விரோத செயல்கள் குறித்து பொலிஸ் எச்சரிக்கை

இன்று (14) காதலர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு இலங்கை பொலிஸார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி, இலங்கை பொலிஸின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் 'காதலர் தினத்திற்கு முன்' என்ற தலைப்பில் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.…

நேட்டோவில் உக்ரைன் இணைவது சாத்தியமில்லை: டிரம்ப்

நேட்டோவில் உக்ரைனை இணைப்பது நடைமுறைக்கு உகந்தது அல்ல என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் மற்றும் ரஷிய அதிபர்கள் விரைவில் நேரில் சந்தித்து போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும்,…

100 பெண்கள் அடிமைகளாக்கப்பட்டு கருமுட்டை கடத்தல்: சீன கும்பலின் கொடூர செயல்

ஜார்ஜியாவில் பெண்களின் கருமுட்டைகளை எடுக்கும் அதிர்ச்சிகரமான மனித கடத்தல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சீன கும்பலின் மோசடி சீன குற்றக் கும்பல்களால் நடத்தப்படும் இந்த மோசடி, தாய்லாந்தைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனமான பவேனா…

ட்ரம்பின் காஸா திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம்… இஸ்ரேல் மிரட்டல்

ஹமாஸ் மீது புதிய போரை தொடங்குவதாகவும், காஸாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாகவும் இஸ்ரேல் அச்சுறுத்தியுள்ளது. அடிபணிய மாட்டோம் பணயக்கைதிகளை ஹமாஸ் படைகள்…