;
Athirady Tamil News
Monthly Archives

April 2022

இப்படி ஆடினால் யாருக்குத்தான் பிடிக்காது வைரலாகும் குட்டி தேவதையின் வீடியோ! (வினோத வீடியோ)

இப்படி ஆடினால் யாருக்குத்தான் பிடிக்காது வைரலாகும் குட்டி தேவதையின் வீடியோ!

வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம்!!…

வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் (28.04.2022) மாலை 5.30 மணியளவில் மாமனிதர் தராக்கி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம் ஊடக அமையத்தின் தலைவர் எம்.ஜி. ரெட்ணனாந்தன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது . அமையத்தின் செயலாளர்…

கொழும்பு அரசியலில் என்ன நடக்கிறது ? -2 !! (கட்டுரை)

தமிழ் சினிமாவில் எம். ஜி. ஆர்., சிவாஜி, ஜெமினி கொடிகட்டிப் பறந்த காலத்தில் வில்லன் நடிப்பில் முத்திரை பதித்தவர் பி. எஸ். வீரப்பா. வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இவர் பேசிய சபாஷ் சரியான போட்டி இன்று வரை பிரபலமாக இருக்கிறது... கொழும்பு…

“பதவியில் இருந்து நீக்காவிடின் பங்கேற்க மாட்டோம்” !!

வௌ்ளிக்கிழமை (29) நடைபெறவிருக்கும் சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகிய இருவரையும் அமைச்சுப் பொறுப்புகளில்…

பல்வேறு பகுதிகளில் 8 பேர் திடீர் கைது !!

நாடளாவிய ரீதியில் புதன்கிழமை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருட்களுடன் 8 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மீகொட, ஏகொடஉயண, அநுராதபுரம், கல்கிஸை, நீர்கொழும்பு,…

இனி நகரங்களுக்கு மாத்திரமே சமையல் எரிவாயு !!

நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் வரை நகரங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் சமையல் எரிவாயுவை விநியோகிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அன்றாடம் 60,000 தொடக்கம்…

ஜனாதிபதி, பிரதமருக்கு சஜித் வழங்கியுள்ள ஆலோசனை !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது சண்டைகளை வீட்டில் வைத்துகொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இது ஒன்றும் உங்கள் அப்பாவின் சொத்து கிடையாது. எனவே உங்களது சண்டைகளை வீட்டில்…

விமானப் பயணிகள் நடந்து செல்கின்றனர் !!

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில், போக்குவரத்து தடைப்பட்டது. இதனால், விமானப்பயணங்களை மேற்கொள்ளவேண்டிய பயணிகள் நடந்தே செல்கின்றனர். அவேரிவத்தையில் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால், அதிவேக நெடுஞ்சாலையின்…

ரம்புக்கனை துப்பாக்கிப் பிரயோகம் : நீதிமன்றின் கைது உத்தரவை அடுத்து சுகயீனமடைந்த பொலிஸ்…

கேகாலை மாவட்டம் - ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்த சம்பவத்தில், துப்பாக்கிச் சூட்டை மேற்கொள்ள உத்தரவிட்ட பொலிஸ்…

அலைபேசிகளை அபகரித்த கும்பலைச் சேர்ந்த இருவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது!!

யாழ்ப்பாணம் மாநகரில் வெவ்வேறு நான்கு சம்பவங்களில் இளைஞர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் அலைபேசிகளை அபகரித்த கும்பலைச் சேர்ந்த இருவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் இளைஞர் ஒருவரிடம் 6 ஆயிரம்…

லிட்ரோ நிறுவனத்தில் அதிரடி தீர்மானம்?

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீளும் வரை நகரங்களுக்கும், அத்தியாவசிய சேவைகளுக்கும் மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த முடிவால் தினசரி எரிவாயு விநியோகம் 60,000…

மண்டைதீவில் நவீன தொழில்நுட்பத்துடன் கடல்பாசி செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை!!

யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் கடல்பாசி செய்கையை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் இன்று இந்திய தனியார் முதலீட்டாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில்…

10.69 லட்சம் பாலியல் குற்றவாளிகளின் விவரங்கள் வெளியீடு- மத்திய அரசு..!!

மத்திய உள்துறை அமைச்சகம், பாலியல் குற்றவாளிகளின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு தண்டனைக்கு உள்ளான 10 லட்சத்து 69 ஆயிரம் பேரின் விபரங்கள் அடங்கியுள்ளதாக மத்திய அரசு…

கோழிக்கோடு மாவட்டத்தில் மீண்டும் 2 சிறுமிகளுக்கு புதியவகை ஷிகெல்லா காய்ச்சல் பாதிப்பு..!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த 2020-ம் ஆண்டு ஒன்றரை வயது குழந்தைக்கு ஷிகெல்லா காய்ச்சல் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அந்தக் குழந்தைக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து 6 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்…

‘ஹிஜாப்’ அணிவதற்கு தடை: ராணுவ பள்ளி உத்தரவுக்கு உமர் அப்துல்லா, மெகபூபா கண்டனம்..!!

காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவத்தால் நடத்தப்படும் டேக்கர் பரிவார் பள்ளி உள்ளது. அப்பள்ளியின் ஊழியர்கள், ‘ஹிஜாப்’ அணிவதை நிறுத்துமாறு பள்ளி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பள்ளி என்பதால்,…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் 3 ஆயிரத்தை தாண்டியது..!!

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இன்று புதிய பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,303 பேருக்கு தொற்று உறுதியானதாக…

6 முதல் 12 வயதினருக்கு இன்று முதல் கோவேக்சின் தடுப்பூசி..!!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை இந்தியா தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கிடையே பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை 6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு செலுத்த துறை…

வவுனியாவில் சீன மொழியில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதையை தாங்கியவாறு போராட்டம்! (படங்கள்)

வவுனியாவில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஒன்றிணைந்த கூட்டுத் தொழிற்சங்க போராட்டத்தின்போது சீனா மொழியில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதையை தாங்கியவாறு போராட்டப் பேரணியில் கலந்து கொண்டதை அவதானிக்க முடிந்துள்ளது. தமிழ் , சிங்களம் மற்றும் ஆங்கில…

வவுனியாவில் இராஜாங்க அமைச்சர் மஸ்தான் அவர்களை பதவி விலகுமாறு கோரி அவரது அலுவலகம்…

இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களை பதவி விலகுமாறும்இ அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து விட்டு ஊருக்கு வர வேண்டாம் என வலியுறுத்தியும் அவரது வவுனியா அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (28.04)…

அமரர் இராசையா பாக்கியராஜாவின் 31ம் நாள் நினைவு!! (படங்கள்)

அமரர் இராசையா பாக்கியராஜாவின் 31ம் நாள் நினைவு தினமான இன்று உலர் உணவு மற்றும் அன்னதானம் என்பன அன்னாரது சகோதர சகோதரிகளால் வழங்கப்பட்டது. மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடியை பிறப்பிடமாகவும் சுவிஸ்லாந்து Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்…

தமிழகம் சென்ற இரு இளைஞர்களுக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல் வழக்கு ?

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து தமிழகம் சென்ற இரு இளைஞர்கள் மீதும் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளமையால் , அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

நெடுந்தீவு கடற்பரப்பில் பலியான கடற்றொழிலாளர் ஒரு மில்லியன் நிதி!!

கடற்தொழில் நடவடிக்கையின்போது இயற்கை அனர்த்தத்தில் சிக்கி நெடுந்தீவு கடற்பரப்பில் பலியான கடற்றொழிலாளர் ஒருவரது குடும்பத்திற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கையை அடுத்து ஒரு மில்லியன் நிதி இழப்பீடாக இன்றையதினம் வழங்கி…

யாழ்.போதனா அரச தாதியர் உத்தியோகத்தர்களும் போராட்டம்!! (வீடியோ, படங்கள்)

நாடளாவிய ரீதியில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதற்கு ஆதரவாக அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தினரும் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த…

அரசுக்கு ஆதரவு வழங்காதே: வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு அலுவலகம் முற்றுகை!! (படங்கள்)

அரசுக்கு ஆதரவு வழங்காதே எனத் தெரிவித்து வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் அலுவலகம் இன்று (28.04) காலை முற்றுகையிடப்பட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த கூட்டுத்…

வவுனியாவில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகக் கோரி பூரண…

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகக் கோரியும் நாடாளாவிய ரீதியில் 1000 இற்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் இணைந்து இன்று (28.04) முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வவுனியாவில் வர்த்தக…

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மீது தக்காளி வீச்சு..!!

பிரான்ஸ் நாட்டிற்கு இம்மாத தொடக்கத்தில் முதல் கட்ட தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய அதிபரான இமானுவேல் மேக்ரான், பிரதான எதிர்க்கட்சியான மரின் லீ பென் உள்பட 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். முதல் கட்ட தேர்தலில் யாரும் பெரும்பான்மை பெறவில்லை.…

அரசில் இருந்து ஏன் மதம் பிரிக்கப்பட வேண்டும்? – கல்கந்தே தம்மாநந்த தேரர்!! (கட்டுரை)

கண்ணியத்திற்குரிய கல்கந்தே தம்மாநந்த தேரர் விடிவெள்ளி பத்திரிகையில் பத்தி ஒன்றுக்காக தெரிவித்த கருத்துக்கள். அரசில் இருந்து ஏன் மதம் பிரிக்கப்பட வேண்டும்? அரசின் பணியானது அடிப்படையில் உலகாயத நோக்கு கொண்டதாகும். நாட்டிற்குத் தேவையான…

இலங்கை வங்கி ஊழியர்கள் போராட்டம்!! (படங்கள்)

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினரின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோரி நாடளாவிய ரீதியில் இன்றைய தினம்…

யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர் சங்கமும் போராட்டத்தில் குதிப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாண பல்கலைகழக ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர் சங்கம் என்பன இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் பதவி விலக கோரி நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் பணிப் பகிஸ்கரிப்பில்…

ஒரு கோடியே 26 இலட்சம் லீற்றர் டீசல் யாழ்ப்பாணத்துக்கு விநியோகம்!!

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு இந்த ஆண்டின் இதுவரையான நாட்களிற்கு ஒரு கோடியே 26 இலட்சத்து 75 ஆயிரம் லீற்றர் டீசல் விநியோகம் இடம்பெற்றுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாவட்ட அரச அதிபருக்கு அறிக்கையிட்டுள்ளது. நாட்டில் நிலவும்…

நாமல் பதிவிட்ட ட்வீட்… ஜனாதிபதிக்கா? பிரதமருக்கா?

முழு நாடும் துன்பத்தில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் பெரும்பான்மையை தேட முயற்சிக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்கள் துன்பப்படும் வேளையில் நாட்டின் பிரச்சினைகளுக்கு ஆட்சியாளர்கள் தீர்வைத்…

ஆட்சியை தக்கவைக்க ராணுவத்திடம் கெஞ்சியவர் இம்ரான்கான் – மரியம் நவாஸ்…

பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கம் செய்யப்பட்டார். அந்நாட்டு…

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: 3ம் உலக போரை தூண்டும் உக்ரைன் – ரஷிய மந்திரி…

28.4.2022 06.40: உக்ரைன் விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடைபெற்றது. இதில் இந்திய தூதர் ஆர்.ரவீந்திரா பேசுகையில், மாஸ்கோ மற்றும் கீவ் உள்பட பிராந்தியத்தில் ஐ.நா பொதுச் செயலாளரின் தற்போதைய விஜயத்தை நாங்கள்…

சாணக்கியனுக்கு நீதிமன்றம் அதிரடி தடை !!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவு பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. களவாஞ்சி பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள…