;
Athirady Tamil News
Daily Archives

3 September 2023

கேரளாவில் பாரம்பரிய பாம்பு படகு போட்டி: போட்டியாளர்களை உற்சாகப்படுத்திய சுற்றுலா பயணிகள்!!

கேரள மாநிலத்தில் படகு போட்டிகள் பிரபலமானது. இதில் குறிப்பாக பத்தினம்திட்டா மாவட்டம் ஆரன்முலாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பாம்பு படகு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த போட்டியை காண மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து மட்டுமின்றி பிற…

இந்தியரை அவமதிக்கும் இனவெறி பேச்சு; ரியல் எஸ்டேட் உரிமம் பறிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பெண்!!

ஆஸ்திரேலியாவில் பணிபுரிய தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ செல்லும் இந்தியர்களுக்கு வாடகைக்கு நல்ல வசிப்பிடங்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால் இவர்களுக்கு உதவுவதற்கு ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் அங்கு செயல்படுகின்றன. இவை…

தேங்காய் மூலம் நிலத்தடி நீரோட்டம் பார்ப்பது ஏமாற்று வேலையா? உண்மை என்ன? (கட்டுரை)

நிலவில் தண்ணீர் எங்கே இருக்கிறது என்பதை அறியும் அளவுக்கு இன்று தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும், இன்றளவும் கிராமப்புறங்களில் உள்ளங்கையில் தேங்காயையோ, ஒரு குவளை தண்ணீரையோ வைத்து நிலத்துக்கு அடியில் தண்ணீரைத் தேடும் பாரம்பரிய, அறிவியல்…

சிறுமியை கொன்ற சிறுத்தை எது என மரபணு சோதனை: பிடிபட்ட சிறுத்தைகள் மீண்டும் வன பகுதியில் விட…

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அலிப்பிரி மற்றும் ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதைகளில் நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் தனது பெற்றோர்களுடன் நடந்து சென்ற 4 வயது சிறுவனை சிறுத்தை ஒன்று கவ்வி…

ரஷ்யாவில் இன்று ஏற்பட்ட பெரும் அனர்த்தம் : புகை மண்டலமாக காட்சியளிக்கும் நகரம்!!

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் உள்ள கிராஸ்னோக்வார்டேஸ்கி மாவட்டத்தில் உள்ள எரிபொருள் கிடங்கில் இன்று (3) ஞாயிற்றுக்கிழமை,பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நகரிலுள்ள ரயில் நிலையத்திற்கு அருகில்…

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு- 7,436 கன அடியாக குறைப்பு!!

கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. இதற்கிடையே காவிரியில் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த…

சந்திரயான்3 வெற்றிக்கு முக்கிய காரணமான மசாலா தோசை,காபி !!

சந்திரயான் 3 வெற்றிக்கு மசாலா தோசை மற்றும் காபி முக்கிய இடம்பிடித்துள்ளதாக அந்த திட்டத்தில் இணைந்திருந்த விஞ்ஞானி வெங்கடேஸ்வரா சர்மா மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். இந்திய விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியால் உருவான சந்திரயான் 3 விண்கலம்…

ஜி20 மாநாடு நடைபெறும் பகுதி அருகே ரெயில் தடம் புரண்டு விபத்து!!

டெல்லியல் உள்ள ஜி 20 மாநாடு பிரகதி மைதானத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், பைரோன் மார்க் பகுதி அருகே ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஹரியானா மாநிலம் பல்வாலில் இருந்து புதுடெல்லி ரெயில் நிலையம்…

நோபல்பரிசு விழாவில் பங்கேற்க ரஷியா-பெலாரஸ் நாடுகளுக்கு அழைப்பு இல்லை!!

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்த ஆண்டுக்கான நோபல்பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்க ரஷியா, பெலாரஸ், ஈரான் ஆகிய நாடுகளுக்கும் அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு சுவீடனை சேர்ந்த பல எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து நோபல்…

புதுமணப் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை- போலீசில் சரணடைய சென்ற கணவன் விபத்தில் சிக்கி பலி!!

தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், அடிலாபாத், பால் கொண்டாவை சேர்ந்தவர் சவுக்கான். இவரது மகள் தீபா. அடிலாபாத் புறநகர் பகுதியான பங்கர் குடவை சேர்ந்தவர் அருண். தீபாவுக்கும், அருணுக்கும் கடந்த மே மாதம் 11-ந் தேதி திருமணம் நடந்தது.…

அர்ஜென்டினாவில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையால் பிரபல நடிகை பலி!!

அர்ஜென்டினாவை சேர்ந்த பிரபல நடிகை சில்வினா லூனா. மாடல் அழகியான இவர் தொலைக்காட்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். இதற்கிடையே இந்த அறுவை சிகிச்சை காரணமாக அவருக்கு சிறுநீரக…

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி !!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுர பகுதியில் விவசாய காணியில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்குண்டு ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகி உள்ளார். இச்சம்பவம் இன்று அதிகாலை நிகழ்ந்துள்ளது. இவ்வாறு இறந்தவர்…

யாழ்.இளைஞன் கைது !!

பொய்யான தகவல்களை வழங்கி, மலேசிய அதிகாரிகளை ஏமாற்றி, கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜோர்டானுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் இன்று (03) காலை குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை…

உடல் வெப்பத்தை கட்டுபடுத்த வழிகள்!! (மருத்துவம்)

பருவநிலை மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது. குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்கபட்டவர்கள், இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது…

காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மறு ஆய்வு மனு தாக்கல்!!

காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மறு ஆய்வு செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நாள்தோறும் விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.…

ஜனாதிபதித் தேர்தல்: சஜித் அதிரடி அறிவிப்பு !!

பொதுவாக வரட்சியான காலநிலையின் போது அணைகள் மற்றும் கால்வாய்கள் பொதுவாக புனரமைக்கப்பட்டு நீர்ப்பாசன மறுசீரமைப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றாலும்,அண்மைய நாட்களில் இவ்வாறான நீர்ப்பாசன மறுசீரமைப்பு திட்டங்கள் நாட்டில்…

யாழில். கொரியர் பணத்தை வழங்காது , ஊழியரை தாக்கியவர் விளக்கமறியலில்!!

கொரியரை வாங்கி விட்டு , பணம் கொடுக்காது , கொரியர் வழங்க சென்ற ஊழியரை வீட்டுக்குள் அழைத்து சென்று தாக்கிய நபரை இளவாலை பொலிஸார் கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , மன்று அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.…

திருட்டு, கொள்ளை எதிரொலி- பூட்டு போட்ட கண்ணாடி அலமாரிகளில் பொருட்களை வைக்கும் பல்பொருள்…

அமெரிக்காவில் வசிப்பவர்கள் தாங்கள் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்களை வாங்குவதற்காக பல்பொருள் அங்காடிகளையே சார்ந்திருக்கின்றனர். அந்நாட்டில் பல பெருநகரங்களிலும், சிறு நகரங்களிலும் பல தனியார் நிறுவனங்கள் பல்வேறு இடங்களில் மிக பெரிய…

I.N.D.I.A கூட்டணி- டெல்லியில் நாளை மறுநாள் ஆலோசனை கூட்டம்!!

இந்தியா கூட்டணியை சேர்ந்த பாராளுமன்ற குழு தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் செப்டம்பர் 5ம் தேதி ஆலோசனை நடத்தப்படுகிறது. டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல்…

ஈராக்கில் இன மோதலில் 3 பேர் பலி- ஊரடங்கு அமல்!!

ஈராக்கின் கிர்குக் நகரில் பல இன மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் குர்திஷ் இன மக்களுக்கும், துர்க்மென் மற்றும் அரேபியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டும், கற்கள் மற்றும் கண்ணாடிகளை…

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 8 பேர் போலீசில் சரண்!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் 8 பேர் போலீசில் சரண் அடைந்தனர். இவர்களில் 3 பேர் பெண்கள். இவர்கள் பல ஆண்டுகளாக நக்சல் அமைப்பில் செயல்பட்டு வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் நக்சலைட்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மர்ஜூம் பகுதியில்…

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் ஏவுகணை நிலை நிறுத்தம்: அமெரிக்கா-மேற்கத்திய நாடுகளுக்கு…

உக்ரைன் மீது போர் தாக்குதலை நடத்தி வரும் ரஷியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் வலுவடைந்து உள்ளது. அதே போல் மேற்கத்திய நாடுகளுடன் ரஷியாவின் மோதல் நீடித்து வருகிறது. இதற்கிடையே சாத்தான்-2 ஏவுகணைகள் என்று அழைக்கப்படும் 'சர்மட்'…

சமூக ஊடக பிரசாரத்திற்காக 20 ஆயிரம் பேரை நியமிக்கும் பாரதிய ஜனதா கட்சி- 250 கால் சென்டர்கள்…

அடுத்த ஆண்டு நடை பெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பாரதிய ஜனதா கட்சி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சில மாநிலங்களில் குறிப்பிட்ட தொகுதிகளை குறிவைத்து ஏற்கனவே…

சிறுமியிடம் அத்துமீறிய போலீஸ்- அதிரடி நடவடிக்கை எடுத்த அமெரிக்க காவல்துறை!!

அமெரிக்காவில் சட்டம் மற்றும் ஒழுங்கை காக்கும் பொறுப்பில் உள்ள காவல்துறைக்கும், மக்களுக்குமிடையே ஒரு ஆரோக்கியமான உறவுநிலை நிகழ, "நேஷனல் நைட் அவுட்" (National Night Out) எனப்படும் சமுதாய கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதில்…

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கொழும்பு!!

நாட்டின் பல பாகங்களிலும் மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கிறது. ஆனாலும், சில பிரதேசங்களில் வறட்சியால் மக்கள் நீரின்றி கஷ்டப்படுகின்றனர். இன்றைய தினம் (03) மேல் மாகாணத்தில் பெய்த கடும் மழையால் கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கி…

சேற்றில் புதைந்து உயிருக்குப் போராடும் யானை : மீட்கும் பணிகள் தீவிரம்! – வவுனியாவில்…

வவுனியா மாமடு குளத்தின் நீரேந்து பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க யானையொன்று சேற்றினுள் புதையுண்ட நிலையில், அதனை மீட்கும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,…

மும்பை ரெயிலில் சண்டை போட்ட பயணிகள்!!

டெல்லி மெட்ரோவில் பயணிகளுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம், மோதல் நடைபெற்ற வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது மும்பையில் பாசஞ்சர் ரெயிலில் பயணிகள் 2 பேருக்கு இடையே நடைபெற்ற சண்டை குறித்த வீடியோ 'எக்ஸ்'…

110 பயனாளிகளுக்கு இலவச வீட்டு உரிமைப்பத்திரங்கள்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கிழக்கு மாகாண அபிவிருத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம்…

மட்டக்களப்பிற்கு வர இருக்கும் இருதய சிகிச்சை இயந்திரம்!!

புதிதாக சுகாதார அமைச்சுக்கு கிடைக்கப் பெற்றுள்ள இருதய சிகிச்சைப் பிரிவிற்கான (அஞ்சியோகிராம்) இயந்திரத்தினை மட்டக்களப்பிற்கு முன்னுரிமை கொடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சர், ஜனாதிபதியின் செயலாளர், சுகாதார…

தனது பணியை வெற்றிகரமாக முடித்த பிரக்யான்: மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட இஸ்ரோ !!

சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் தனது பணியை வெற்றிகரமாக முடித்ததாக இந்திய ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவை ஆராயும் நோக்கில் கடந்த மாதம் 23ம் திகதி சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில்…

ஒடிசா ரெயில் விபத்து தொடர்பான வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ!!

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் ஜூன் 2-ம் தேதி சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் ஆகிய 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் 291…

அதிபயங்கரமான ஏவுகணை ரஷ்ய இராணுவத்தில்: அதிர்ச்சியில் உலகநாடுகள் !!

ரஷ்யாவின் ‘மிகப்பயங்கரமான’ ஏவுகணை என்று கருதப்படும் சா்மாட் ரக ஏவுகணைகளை இராணுவத்தில் இணைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மீது மோத வேண்டும் என்று எந்தவொரு நாடு நினைத்தாலும் அவர்களை ஒரு முறைக்கு இரு முறை சிந்திக்கக்க வைக்கும் என்று…

இமாச்சல பிரதேசத்திற்கு ஒடிசா அரசு சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி!!

இமாச்சலப் பிரதேசத்தில் சமீபகாலமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்தது. மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை ஆயிரக்கணக்கான வீடுகள், அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. இதுவரை நூற்றுக்கும்…