;
Athirady Tamil News

வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகை நிறுத்தப்படுவதற்கான காரணத்தை வெளிப்படுத்தினார் – இந்திரஜித் குமாரசுவாமி!!

0

நாட்டின் வெளிநாட்டுக்கையிருப்பு கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி 5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்தமையே மத்திய வங்கியினால் வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமைக்கான காரணம் என்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்குத் தீர்மானித்திருப்பதாகவும், வெகுவிரைவில் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி அறிவித்தது.

வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையை இடைநிறுத்துவதற்கு மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் நாட்டின் பொருளாதார நிலைவரம் குறித்த கலந்துரையாடலொன்றில் தெளிவுபடுத்துகையிலேயே முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானம் உரியவாறு மேற்கொள்ளப்படவில்லை என்றும், இவ்வாறு தீர்மானிப்பதற்கு முன்னதாக கடன்வழங்குனர்களுடன் இதுகுறித்துக் கலந்துரையாடியிருக்கவேண்டும் என்று சிலரால் கூறப்படுவதை ஏற்றுக்கொண்ட அவர், இருப்பினும் இவ்விடயத்தில் மத்திய வங்கியிடம் வேறு தெரிவுகள் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் வெளிநாட்டுக்கையிருப்பு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ந்தியடைந்திருப்பதை அறிந்துகொண்ட மத்திய வங்கியின் புதிய ஆளுநர், கடன்களை மீளச்செலுத்தமுடியாத நாடாக இலங்கை மாறுவதைத் தடுப்பதற்காக வேறு தெரிவுகளின்றி இதனைச் செய்திருக்கின்றார் என்றும் முன்னாள் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையை கடன்வழங்குனர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புவதாகவும், இது இயல்பாகவே முன்னெடுக்கப்படும் ஓர் நடவடிக்கை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ரணில் பேச்சு !!

கொழும்புக்கு மேலதிகமாக ஆயிரம் பொலிஸார் அழைப்பு!!

நாட்டில் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு !!

த ஹிந்து நாளிதழுக்கு சாணக்கியன் கடும் கண்டனம் !!

பிரதமர் ரணிலுக்கு சி.வி ஆதரவு !!

ஜனாதிபதியின் கோரிக்கை நிராகரிப்பு !!

வெளிநாட்டு தூதுவர்களுடன் சஜித் சந்திப்பு !!

மே 9 வன்முறை ; அமைச்சர்கள், எம்.பி.மாரின் 56 வீடுகள் சேதம் ; இருப்பிடமற்றோருக்கு தலவத்துகொடையில் வீடு!!

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது!!

மே 9 களேபரம்: 90 பேர் கைது; சிலருக்கு மறியல் !!

பிரதி சபாநாயகர் பதவி: சஜித் அதிரடி தீர்மானம் !!

எரிவாயு கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம் !!

அனுரவை சந்தித்த அமெரிக்க தூதுவர்!!

ஆதரவு வழங்க தயார் – சஜித் பிரதமருக்கு பதில்…!!

திடீரென சஜித்துக்கு கடிதம் அனுப்பிய ரணில்!! (வீடியோ)

இன்று பதவியேற்கவுள்ள 4 அமைச்சர்கள்…!!

ராஜபக்ஷ அரசின் கொள்கைகளை மாற்றத் தயார்! (வீடியோ)

கடன்களை நம்பி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது!!

ரணிலுக்கு நான் ஆதரவு : சாகர காரியவசம் !!

சர்வதேச ஒத்துழைப்பு பேரவையை ஸ்தாபிக்க கலந்துரையாடல் – பிரதமர் ரணில்!! (படங்கள்)

இந்தியாவின் உடனடி உதவி !!

அமைச்சரவைக்கு வாருங்கள்: அழைத்தார் புதிய பிரதமர் !!

’பூச்சியமான ரணிலுக்கு சஜித் தரப்பு ஆதரவில்லை’ !!

பிரதமருக்கு ஆதரவளிப்பதாக மொட்டு கட்சி தெரிவிப்பு !!

ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதில் கடிதம்!! (வீடியோ)

மஹிந்த உள்ளிட்ட 7 பேரை கைது செய்ய சி.ஐ.டி.க்கு உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றில் மனுத் தாக்கல்!! (வீடியோ)

ரணிலுடன் இணைத்து கூத்தடிக்க முடியாது!! (வீடியோ)

ஊரடங்கு சட்டம் 12 மணித்தியாலங்களுக்கு தளர்வு!! (வீடியோ)

புதிய அரசாங்கம் – 18 அமைச்சர்கள்?

மேலே ரணில் கீழே பசில் – நெருக்கடி மேலும் மோசமாகும்! (வீடியோ)

ரணிலின் டயரியில் இருந்து !!

“நோ டீல் கம” உருவானது !! (வீடியோ)

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய மொத்த புரள்வு 2.18 பில்லியன்!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.